புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:02 pm
» நொடிக்கதைகள்
by ayyasamy ram Today at 10:00 pm
» கருத்துப்படம் 11/06/2024
by mohamed nizamudeen Today at 9:56 pm
» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Today at 9:56 pm
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Today at 9:54 pm
» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Today at 9:53 pm
» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Today at 9:51 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:49 pm
» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:49 pm
» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 9:48 pm
» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 9:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:08 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:51 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Today at 8:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:28 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Today at 6:07 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Today at 6:07 pm
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Today at 1:24 pm
» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Today at 1:08 pm
» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Today at 1:07 pm
» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Today at 1:01 pm
» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Today at 12:58 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:50 am
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 9:47 am
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 7:04 am
» Prizes that will make you smile.
by cordiac Today at 6:46 am
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am
» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am
» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am
» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am
» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am
» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am
by heezulia Today at 10:02 pm
» நொடிக்கதைகள்
by ayyasamy ram Today at 10:00 pm
» கருத்துப்படம் 11/06/2024
by mohamed nizamudeen Today at 9:56 pm
» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Today at 9:56 pm
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Today at 9:54 pm
» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Today at 9:53 pm
» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Today at 9:51 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:49 pm
» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:49 pm
» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 9:48 pm
» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 9:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:08 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:51 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Today at 8:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:28 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Today at 6:07 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Today at 6:07 pm
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Today at 1:24 pm
» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Today at 1:08 pm
» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Today at 1:07 pm
» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Today at 1:01 pm
» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Today at 12:58 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:50 am
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 9:47 am
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 7:04 am
» Prizes that will make you smile.
by cordiac Today at 6:46 am
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am
» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am
» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am
» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am
» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am
» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
cordiac | ||||
Geethmuru | ||||
JGNANASEHAR | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Ammu Swarnalatha | ||||
cordiac | ||||
JGNANASEHAR |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அழகான மலரும் விட்டில் பூச்சியும்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
பார்த்தேன் உன்னைப்
புத்தம் புது மலராக
உன் வாசம் காற்றோடு கலந்து
என்னைத் தஞ்சமடைந்தது
நீ என்றென்றும் வாடாத மலரென்று
எனக்குத் தெரியும்
உனைத்தினம் தினம் காணாவிடின்
வாடிவிடும் என் முகத்தை நீ அறிந்தாய்
உன்னைச் சுற்றிச் சுற்றி வலம் வந்தன
வண்டுகளும் தேனீக்களும்
அழகான வண்ணத்துப் பூச்சிகளும்
உன் மகரந்தம் தனிலே தேனருந்த
வந்தவற்றை துரத்தியது ஏனோ
நான் ஒரு விட்டில் பூச்சிதானே
அதனாலா என்னை நீ விரட்டவில்லை?
மின்னலைப் போலே என் முன்னே
தோன்றிச் சென்ற உன்னோடு
பேச என் உதடுகள் தயங்கின
கண்ணோடு கண்கள் பேசுமாம்
உன்னோடும் அப்படிப் பேச ஆசைதான்
கோழையாக மாறிவிட்டேன் உன்னால்
ஊமையாகவும் மாறிவிட்டேன்
உன் கண்கள் எனைத் தீண்டும் போது
ஆயிரம் மின்னல்கள் என்னருகே வந்தது போல்
கோடி சூரியர் சேர்ந்து ஒளிதனைத் தந்தது போல்
என்னை நீ நாடி வந்த நாளின்போது உணர்ந்திட்டேன்
என் சுமை தாங்க நீ வந்த நாளது
மனதிலே அன்று மயக்கம்
உதடிலே இன்னும் தயக்கம்
நான் கேட்க நினைப்பதெல்லாம்;
என்னை நீ விரும்புகிறாயா..
கடிதங்கள்
கொடுத்துவிட்டேன்
காதலை நேரில் சொல்ல
மீண்டும் நான் ஒரு
கோழையாக,
நீயோ ஒரேயொரு
ஜீவனுக்காய்
ஏங்கிடும் மலராகத்
தவித்தாய்
நானே அந்த ஜீவனாக
எண்ணிய உன் இதழ்கள்
என்னை ஜாடையாக
அழைத்ததைக் கூட
நான் புரியவில்லை
வருடங்கள் கழிந்தது
யுகங்கள் உருண்டது
விதி எம்மைப் பிரித்தது
பிரிவின் கொடுமை
விட்டில் பூச்சி என்னை
விளக்கை நோக்கிச் செல்லவைத்தது
பற்பல தடவை கருகிய எனக்கு
உன் நினைவு மட்டும் கருகவில்லை
உருகிய என் நெஞ்சம்
நீ எங்கே என்று அலைந்தது
என்னருமை வாடா மலரே
இன்றும் நீ வாசமுடன்
வருவாயா
வண்டுகளும்
தேனீக்களும்
அழகான வண்ணத்துப்
பூச்சிகளும்
துரத்திவிட்டு
கருகிய விட்டில்
பூச்சியை நோக்கி
வருவாயா
இல்லை உந்தன் இதழ்களில்
வண்ணத்துப் பூச்சியுண்டோ
பொன் வண்டுண்டோ
பருகிடத் தேனீயுண்டோ
சொல்
உன்னை நினைத்தே
விளக்கில் நான்
முற்றிலும்
மடிந்துவிடுகின்றேன்
புத்தம் புது மலராக
உன் வாசம் காற்றோடு கலந்து
என்னைத் தஞ்சமடைந்தது
நீ என்றென்றும் வாடாத மலரென்று
எனக்குத் தெரியும்
உனைத்தினம் தினம் காணாவிடின்
வாடிவிடும் என் முகத்தை நீ அறிந்தாய்
உன்னைச் சுற்றிச் சுற்றி வலம் வந்தன
வண்டுகளும் தேனீக்களும்
அழகான வண்ணத்துப் பூச்சிகளும்
உன் மகரந்தம் தனிலே தேனருந்த
வந்தவற்றை துரத்தியது ஏனோ
நான் ஒரு விட்டில் பூச்சிதானே
அதனாலா என்னை நீ விரட்டவில்லை?
மின்னலைப் போலே என் முன்னே
தோன்றிச் சென்ற உன்னோடு
பேச என் உதடுகள் தயங்கின
கண்ணோடு கண்கள் பேசுமாம்
உன்னோடும் அப்படிப் பேச ஆசைதான்
கோழையாக மாறிவிட்டேன் உன்னால்
ஊமையாகவும் மாறிவிட்டேன்
உன் கண்கள் எனைத் தீண்டும் போது
ஆயிரம் மின்னல்கள் என்னருகே வந்தது போல்
கோடி சூரியர் சேர்ந்து ஒளிதனைத் தந்தது போல்
என்னை நீ நாடி வந்த நாளின்போது உணர்ந்திட்டேன்
என் சுமை தாங்க நீ வந்த நாளது
மனதிலே அன்று மயக்கம்
உதடிலே இன்னும் தயக்கம்
நான் கேட்க நினைப்பதெல்லாம்;
என்னை நீ விரும்புகிறாயா..
கடிதங்கள்
கொடுத்துவிட்டேன்
காதலை நேரில் சொல்ல
மீண்டும் நான் ஒரு
கோழையாக,
நீயோ ஒரேயொரு
ஜீவனுக்காய்
ஏங்கிடும் மலராகத்
தவித்தாய்
நானே அந்த ஜீவனாக
எண்ணிய உன் இதழ்கள்
என்னை ஜாடையாக
அழைத்ததைக் கூட
நான் புரியவில்லை
வருடங்கள் கழிந்தது
யுகங்கள் உருண்டது
விதி எம்மைப் பிரித்தது
பிரிவின் கொடுமை
விட்டில் பூச்சி என்னை
விளக்கை நோக்கிச் செல்லவைத்தது
பற்பல தடவை கருகிய எனக்கு
உன் நினைவு மட்டும் கருகவில்லை
உருகிய என் நெஞ்சம்
நீ எங்கே என்று அலைந்தது
என்னருமை வாடா மலரே
இன்றும் நீ வாசமுடன்
வருவாயா
வண்டுகளும்
தேனீக்களும்
அழகான வண்ணத்துப்
பூச்சிகளும்
துரத்திவிட்டு
கருகிய விட்டில்
பூச்சியை நோக்கி
வருவாயா
இல்லை உந்தன் இதழ்களில்
வண்ணத்துப் பூச்சியுண்டோ
பொன் வண்டுண்டோ
பருகிடத் தேனீயுண்டோ
சொல்
உன்னை நினைத்தே
விளக்கில் நான்
முற்றிலும்
மடிந்துவிடுகின்றேன்
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
ஆயிரம் மின்னல்கள் என்னருகே வந்தது போல்
கோடி சூரியர் சேர்ந்து ஒளிதனைத் தந்தது போல்
என்னை நீ நாடி வந்த நாளின்போது உணர்ந்திட்டேன்
என் சுமை தாங்க நீ வந்த நாளது
மனதிலே அன்று மயக்கம்
உதடிலே இன்னும் தயக்கம்
நான் கேட்க நினைப்பதெல்லாம்;
என்னை நீ விரும்புகிறாயா..
வாவ் உருகும் வரிகள் பிரியன் மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்த முடியல வில்லை ஆனால் நண்றாக ரசித்தேன் நன்றி.
கோடி சூரியர் சேர்ந்து ஒளிதனைத் தந்தது போல்
என்னை நீ நாடி வந்த நாளின்போது உணர்ந்திட்டேன்
என் சுமை தாங்க நீ வந்த நாளது
மனதிலே அன்று மயக்கம்
உதடிலே இன்னும் தயக்கம்
நான் கேட்க நினைப்பதெல்லாம்;
என்னை நீ விரும்புகிறாயா..
வாவ் உருகும் வரிகள் பிரியன் மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்த முடியல வில்லை ஆனால் நண்றாக ரசித்தேன் நன்றி.
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- எஸ்.எம். மபாஸ்தளபதி
- பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010
அப்பா... ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு நல்ல ரசனை தந்தமைக்கு நன்றி தோழா.
”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
மிகவும் அருமை பாரதிப் பிரியன்!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்புகுட்டி wrote:ஆயிரம் மின்னல்கள் என்னருகே வந்தது போல்
கோடி சூரியர் சேர்ந்து ஒளிதனைத் தந்தது போல்
என்னை நீ நாடி வந்த நாளின்போது உணர்ந்திட்டேன்
என் சுமை தாங்க நீ வந்த நாளது
மனதிலே அன்று மயக்கம்
உதடிலே இன்னும் தயக்கம்
நான் கேட்க நினைப்பதெல்லாம்;
என்னை நீ விரும்புகிறாயா..
வாவ் உருகும் வரிகள் பிரியன் மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்த முடியல வில்லை ஆனால் நண்றாக ரசித்தேன் நன்றி.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
எஸ்.எம். மபாஸ் wrote:அப்பா... ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு நல்ல ரசனை தந்தமைக்கு நன்றி தோழா.
அடடா...இப்போதுதானே எனக்கு சில உண்மைகள் புரிகிறது...நானும் ஏதோ பாட்டுக்குக் கிறுக்கி இங்கு பதிவது, ஒரு சிலரே அதைப் பார்ப்பது (உண்மைதான் எனது சில கிறுக்கல்கள் இங்கே அனாதைகளாய் இன்னமும் தவழ்கின்றன...)...ம்ம்...என் பிழை உங்கள் கருத்துரையால் அறிந்தேன்...நன்றி நண்பா..!
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|