புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm
» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm
» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm
» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am
» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am
» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am
» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm
» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am
» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am
» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am
» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm
» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm
» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm
» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm
» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm
» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm
» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am
» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm
» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm
» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm
» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am
» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am
» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm
» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm
» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am
» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am
» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am
» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am
» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am
» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am
by heezulia Today at 4:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm
» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm
» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm
» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am
» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am
» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am
» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm
» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am
» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am
» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am
» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm
» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm
» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm
» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm
» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm
» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm
» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am
» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm
» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm
» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm
» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am
» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am
» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm
» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm
» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am
» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am
» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am
» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am
» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am
» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
லதா மெளர்யா | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
manikavi | ||||
Ratha Vetrivel | ||||
Rutu | ||||
Kavithas |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
manikavi | ||||
prajai | ||||
Kavithas | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நபி மருத்துவம் - தேன்
Page 1 of 1 •
தேன் என்றாலே பலரது நாவுகள் சப்புக் கொட்ட ஆரம்பித்து விடும். ஆம்! அந்தத் தேன் வயிற்றுப் பிரதேசத்தில் ஏற்படும் பல சிக்கல்களுக்குத் தீர்வு வழங்குகின்றது.
இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பல பொன்மொழிகள் இந்தத் தேன் வைத்தியத்தைப் பற்றி சிலாகித்துக் கூறுகின்றன. அவற்றின் மருத்துவ குணங்கள் சிலவற்றை இந்த மனித குலத்திற்கு பட்டியலிட்டும் காட்டியுள்ளன.
அபூ ஸயீத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள், ஒருமனிதர் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து தன்னுடைய சகோதரன் வயிற்றுத் தொந்திரவால் சிரமப்படுவதாகக் கூறுகின்றார். சிரமப்படும் அந்த சகோதரனுக்கு தேன் கொடுக்குமாறு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அறிவுறுத்துகின்றார்கள். பின் அந்த மனிதர் வந்து, தன்னுடைய சகோதரனுக்கு தேன் கொடுத்ததாகவும், ஆனால் அதனால் எந்தவித பலனும் இல்லை என்றும் கூறினார். மீண்டும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தேனையே கொடுக்குமாறு அறிவுறுத்துகின்றார்கள். இவ்வாறு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தேனைக் கொடுக்கச் சொல்வதும், மீண்டும் மீண்டும் அந்த மனிதர் வருவதுமாக மூன்று முறை நடைபெற்றது. இறுதியாக, அல்லாஹ் உண்மையே கூறினான், ஆனால் உன்னுடைய சகோதரனின் வயிறு அவ்வாறு (உண்மையைக்) கூறவில்லையே! என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பதில் கூறி விட்டு, திருமறையின் அந்நஹ்ல் அத்தியாயத்தின் 69 வது வசனத்தை ஓதிக் காட்டினார்கள். இறுதியில் மீண்டும் தேன் கொடுக்கப்பட்ட பொழுது, அவரது சகோதரர் முன்பைக் காட்டிலும் நலம் பெற்றார்.
இமாம் நவவீ மற்றும் பல உலமாப் பெருமக்கள் மேற்கண்ட வசனத்திற்கு விளக்கமளிக்கும் பொழுது, தேனுக்கு குறிப்பிட்ட நோய்களைக் குணமாக்கும் தன்மை உண்டு என்றும், நிச்சயமாக அனைத்து நோய்களுக்கும் அதில் தீர்வு இல்லை என்றும் விளக்கமளித்துள்ளார்கள்.
குழந்தைகளுக்கு வயிற்று நோவினைகளுக்கு!
1985 ல் பிரிட்டிஷ் ல் உள்ள ஒரு மருத்துவ நிறுவனம் இந்த தேனின் பயன்கள் குறித்து ஒரு ஆராய்ச்சியை நடத்தியது. ஆறிலிருந்து பதினொரு வயதுள்ள சிறுவர்களில், வயிற்று உபாதை உள்ளவர்களுக்கு இந்த தேன் வைத்தியத்தைப் பரிசோதித்துப் பார்த்தது. இந்த ஆய்வில் 169 சிறுவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களை இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது.
இவர்களில் ஒரு பிரிவினருக்கு வழக்கமாக வயிற்றோட்டத்திற்குக் கொடுக்கப்படும் குளுகோஸ், உப்புக் கரைசல், மற்றும் பொட்டாஷியம் கலந்த திரவம் மற்றும் நீர்ப் பொருள்கள் கொடுத்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
இரண்டாவது குழுவுக்கு குளுகோஸ் மாவுக்குப் பதிலாக, தேன் பயன்படுத்தப்பட்டது. இதில் கீழக்கண்ட முடிவுகள் பெறப்பட்டன.
சால்மோனெல்லா, சிஜெல்லா, மற்றும் ஈ கோலி ஆகியவற்றினால் ஏற்பட்ட வயிற்றுப் போக்கை இந்த தேன் மருத்துவம் கட்டுப்படுத்தியது.
தேனில் நோய் எதிர்ப்பு சக்தி கலந்திருக்கின்றது என்பது முன் உள்ள ஆய்வுகளின் மூலம் அறிந்து கொள்ளப்பட்டது.
தேன் கொடுக்கப்பட்ட நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை உண்டு பண்ணும் மருந்துகள் குறைவாகவே தேவைப்பட்டது.
குளுகோஸ் க்கு மாற்றாக மற்ற திரவங்களுடன் மிகவும் பாதுகாப்பான முறையில், ஏற்கனவே அறிந்து கொள்ளப்பட்ட அளவீடுகளின்படி கலக்கப்பட்டு, நோயாளிகளுக்கு கொடுக்க முடிந்தது.
தேனில் அதிக அளவு சர்க்கரைச் சத்து இருந்த போதிலும், வயிற்றில் உள்ள தண்ணீர்ச் சத்து மற்றும் உப்புச் சத்தை கவர்ந்திழுக்க பயன்பட்டது, இது அரிசிக் கஞ்சிக் கரைசல் மற்றும் சுக்ரோஸ் ஆகியவற்றின் பயன்பாட்டை ஒத்திருந்தது.
50 மி.லி. தேனை ஒரு லிட்டர் அளவுள்ள கரைசலாகக் கலந்து (அதாவது சோடியம் மற்றும் பொட்டாசியக் கரைசலுடன் கலந்து) பயன்படுத்துவதானது, குளுகோஸ் கலந்த 111 மி.லி. கரைசலுக்கு ஈடாக இருந்தது.
தேனில் கலந்துள்ள ஃபிரக்டோஸ், வயிற்றில் உள்ள சோடியத்தை உறிஞ்சாமல் நீரை மட்டும் உறிஞ்சிக் கொள்ள உடலுக்குத் துணை செய்கின்றது. இதன் காரணமாக இரத்தத்தில் சோடியத்தின் அளவு மட்டுப்படுத்தப்படுவதோடு, சோடியத்தின் அளவு இரத்தத்தில் கூடி எதிர் விளைவு ஏற்படுவதிலிருந்தும் காக்கப்படுகின்றது.
தேன் அதிக அளவு சர்க்கரைச் சத்தை உடையதாக இருப்பினும், அதனை சரியான விகிதத்தில் பயன்படுத்தும் பொழுது, வயிற்றோட்டம் (நீராகப் பீச்சயடிப்பது) ஏற்படுத்துவதில்லை.
மேலே நாம் குறிப்பிட்டுக் காட்டிய நோய்க் கிருமிகளினால் உண்டாகும் வயிற்றோட்டத்தின் அளவை தேனானது குறைக்கும் அதேவேளையில், அந்தக் கிருமிகள் அல்லாத மற்ற கிருமிகளினால் ஏற்படும் வயிற்றோட்டத்தை கட்டுப்படுத்தப் பயன்படுவதில்லை.
தேனை வயிற்றுக்கு மருந்தாகப் பயன்படுத்துவதால் எதிர் விளைவுகளோ, அலர்ஜி போன்ற ஒவ்வாமையோ ஏற்படுவதில்லை. பாதுகாப்பானது. இன்னும் அநேகமாக எல்லா இடங்களிலும் மிக எளிதாகக் கிடைக்கின்றது. அதை குறிப்பிட அளவு விகிதங்களில் பயன்படுத்தும் பொழுது சில வயிற்று நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகின்றது.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தேனைப் பற்றிச் சுட்டிக் காட்டிய அறிவுரையானது, இந்த மனித சமூகத்திற்கு மிகப் பயனுள்ளதாகவும், ஆன்மீக நோய்களைத் தீர்க்க வந்த தூதர், மனிதர்களின் மனங்களை மட்டும் அல்ல, அவர்களது உடல் நோவுகளையும் அவர்களது அறிவுரைகள் தீர்க்கவல்லது என்பதை நாம் உணர முடிகின்றது.
நபித்தோழரின் சகோதரருக்கு மூன்று முறை தேன் கொடுக்கப்பட்டவுடன் அவரது நோவினை நீங்கியது போல, இறைத்தூதர் (ஸல்) அவர்களின் அறிவுரைகள் மனிதனின் மன நோய்களையும் தீர்க்கக் கூடியதாக இருக்கின்றது.
பின்பற்றுவோம்! நேர்வழி பெறுவோம்! அனைத்து நோவினைகளிலிருந்து பாதுகாப்புப் பெறுவோம்.
இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பல பொன்மொழிகள் இந்தத் தேன் வைத்தியத்தைப் பற்றி சிலாகித்துக் கூறுகின்றன. அவற்றின் மருத்துவ குணங்கள் சிலவற்றை இந்த மனித குலத்திற்கு பட்டியலிட்டும் காட்டியுள்ளன.
அபூ ஸயீத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள், ஒருமனிதர் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து தன்னுடைய சகோதரன் வயிற்றுத் தொந்திரவால் சிரமப்படுவதாகக் கூறுகின்றார். சிரமப்படும் அந்த சகோதரனுக்கு தேன் கொடுக்குமாறு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அறிவுறுத்துகின்றார்கள். பின் அந்த மனிதர் வந்து, தன்னுடைய சகோதரனுக்கு தேன் கொடுத்ததாகவும், ஆனால் அதனால் எந்தவித பலனும் இல்லை என்றும் கூறினார். மீண்டும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தேனையே கொடுக்குமாறு அறிவுறுத்துகின்றார்கள். இவ்வாறு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தேனைக் கொடுக்கச் சொல்வதும், மீண்டும் மீண்டும் அந்த மனிதர் வருவதுமாக மூன்று முறை நடைபெற்றது. இறுதியாக, அல்லாஹ் உண்மையே கூறினான், ஆனால் உன்னுடைய சகோதரனின் வயிறு அவ்வாறு (உண்மையைக்) கூறவில்லையே! என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பதில் கூறி விட்டு, திருமறையின் அந்நஹ்ல் அத்தியாயத்தின் 69 வது வசனத்தை ஓதிக் காட்டினார்கள். இறுதியில் மீண்டும் தேன் கொடுக்கப்பட்ட பொழுது, அவரது சகோதரர் முன்பைக் காட்டிலும் நலம் பெற்றார்.
இமாம் நவவீ மற்றும் பல உலமாப் பெருமக்கள் மேற்கண்ட வசனத்திற்கு விளக்கமளிக்கும் பொழுது, தேனுக்கு குறிப்பிட்ட நோய்களைக் குணமாக்கும் தன்மை உண்டு என்றும், நிச்சயமாக அனைத்து நோய்களுக்கும் அதில் தீர்வு இல்லை என்றும் விளக்கமளித்துள்ளார்கள்.
குழந்தைகளுக்கு வயிற்று நோவினைகளுக்கு!
1985 ல் பிரிட்டிஷ் ல் உள்ள ஒரு மருத்துவ நிறுவனம் இந்த தேனின் பயன்கள் குறித்து ஒரு ஆராய்ச்சியை நடத்தியது. ஆறிலிருந்து பதினொரு வயதுள்ள சிறுவர்களில், வயிற்று உபாதை உள்ளவர்களுக்கு இந்த தேன் வைத்தியத்தைப் பரிசோதித்துப் பார்த்தது. இந்த ஆய்வில் 169 சிறுவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களை இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது.
இவர்களில் ஒரு பிரிவினருக்கு வழக்கமாக வயிற்றோட்டத்திற்குக் கொடுக்கப்படும் குளுகோஸ், உப்புக் கரைசல், மற்றும் பொட்டாஷியம் கலந்த திரவம் மற்றும் நீர்ப் பொருள்கள் கொடுத்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
இரண்டாவது குழுவுக்கு குளுகோஸ் மாவுக்குப் பதிலாக, தேன் பயன்படுத்தப்பட்டது. இதில் கீழக்கண்ட முடிவுகள் பெறப்பட்டன.
சால்மோனெல்லா, சிஜெல்லா, மற்றும் ஈ கோலி ஆகியவற்றினால் ஏற்பட்ட வயிற்றுப் போக்கை இந்த தேன் மருத்துவம் கட்டுப்படுத்தியது.
தேனில் நோய் எதிர்ப்பு சக்தி கலந்திருக்கின்றது என்பது முன் உள்ள ஆய்வுகளின் மூலம் அறிந்து கொள்ளப்பட்டது.
தேன் கொடுக்கப்பட்ட நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை உண்டு பண்ணும் மருந்துகள் குறைவாகவே தேவைப்பட்டது.
குளுகோஸ் க்கு மாற்றாக மற்ற திரவங்களுடன் மிகவும் பாதுகாப்பான முறையில், ஏற்கனவே அறிந்து கொள்ளப்பட்ட அளவீடுகளின்படி கலக்கப்பட்டு, நோயாளிகளுக்கு கொடுக்க முடிந்தது.
தேனில் அதிக அளவு சர்க்கரைச் சத்து இருந்த போதிலும், வயிற்றில் உள்ள தண்ணீர்ச் சத்து மற்றும் உப்புச் சத்தை கவர்ந்திழுக்க பயன்பட்டது, இது அரிசிக் கஞ்சிக் கரைசல் மற்றும் சுக்ரோஸ் ஆகியவற்றின் பயன்பாட்டை ஒத்திருந்தது.
50 மி.லி. தேனை ஒரு லிட்டர் அளவுள்ள கரைசலாகக் கலந்து (அதாவது சோடியம் மற்றும் பொட்டாசியக் கரைசலுடன் கலந்து) பயன்படுத்துவதானது, குளுகோஸ் கலந்த 111 மி.லி. கரைசலுக்கு ஈடாக இருந்தது.
தேனில் கலந்துள்ள ஃபிரக்டோஸ், வயிற்றில் உள்ள சோடியத்தை உறிஞ்சாமல் நீரை மட்டும் உறிஞ்சிக் கொள்ள உடலுக்குத் துணை செய்கின்றது. இதன் காரணமாக இரத்தத்தில் சோடியத்தின் அளவு மட்டுப்படுத்தப்படுவதோடு, சோடியத்தின் அளவு இரத்தத்தில் கூடி எதிர் விளைவு ஏற்படுவதிலிருந்தும் காக்கப்படுகின்றது.
தேன் அதிக அளவு சர்க்கரைச் சத்தை உடையதாக இருப்பினும், அதனை சரியான விகிதத்தில் பயன்படுத்தும் பொழுது, வயிற்றோட்டம் (நீராகப் பீச்சயடிப்பது) ஏற்படுத்துவதில்லை.
மேலே நாம் குறிப்பிட்டுக் காட்டிய நோய்க் கிருமிகளினால் உண்டாகும் வயிற்றோட்டத்தின் அளவை தேனானது குறைக்கும் அதேவேளையில், அந்தக் கிருமிகள் அல்லாத மற்ற கிருமிகளினால் ஏற்படும் வயிற்றோட்டத்தை கட்டுப்படுத்தப் பயன்படுவதில்லை.
தேனை வயிற்றுக்கு மருந்தாகப் பயன்படுத்துவதால் எதிர் விளைவுகளோ, அலர்ஜி போன்ற ஒவ்வாமையோ ஏற்படுவதில்லை. பாதுகாப்பானது. இன்னும் அநேகமாக எல்லா இடங்களிலும் மிக எளிதாகக் கிடைக்கின்றது. அதை குறிப்பிட அளவு விகிதங்களில் பயன்படுத்தும் பொழுது சில வயிற்று நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகின்றது.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தேனைப் பற்றிச் சுட்டிக் காட்டிய அறிவுரையானது, இந்த மனித சமூகத்திற்கு மிகப் பயனுள்ளதாகவும், ஆன்மீக நோய்களைத் தீர்க்க வந்த தூதர், மனிதர்களின் மனங்களை மட்டும் அல்ல, அவர்களது உடல் நோவுகளையும் அவர்களது அறிவுரைகள் தீர்க்கவல்லது என்பதை நாம் உணர முடிகின்றது.
நபித்தோழரின் சகோதரருக்கு மூன்று முறை தேன் கொடுக்கப்பட்டவுடன் அவரது நோவினை நீங்கியது போல, இறைத்தூதர் (ஸல்) அவர்களின் அறிவுரைகள் மனிதனின் மன நோய்களையும் தீர்க்கக் கூடியதாக இருக்கின்றது.
பின்பற்றுவோம்! நேர்வழி பெறுவோம்! அனைத்து நோவினைகளிலிருந்து பாதுகாப்புப் பெறுவோம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தேனை போன்ற சுவையான அறிவுரையும் கலந்து தேன் இறைத்தூதர் திரும்ப திரும்ப கொடுக்க சொன்ன முறைகளும் அதனால் நலம் பெற்றவரும்.....
தேன் உட்கொள்ளுவதால் வயிறு சம்மந்தப்பட்ட உபாதைகள் தீர்வதும்....
தேனை உட்கொண்டு உடலை காத்து தேனைப்போன்ற நல் அறிவுரைகளை மனதில் கொண்டு நேர்வழி நடக்க அருமையான பகிர்வு பகிர்ந்தமைக்கு அன்பு நன்றிகள் சிவா....
தேன் உட்கொள்ளுவதால் வயிறு சம்மந்தப்பட்ட உபாதைகள் தீர்வதும்....
தேனை உட்கொண்டு உடலை காத்து தேனைப்போன்ற நல் அறிவுரைகளை மனதில் கொண்டு நேர்வழி நடக்க அருமையான பகிர்வு பகிர்ந்தமைக்கு அன்பு நன்றிகள் சிவா....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- ரமீஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010
சிறந்த பதிவை பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா.
http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
மஞ்சுபாஷிணி wrote:தேனை போன்ற சுவையான அறிவுரையும் கலந்து தேன் இறைத்தூதர் திரும்ப திரும்ப கொடுக்க சொன்ன முறைகளும் அதனால் நலம் பெற்றவரும்.....
தேன் உட்கொள்ளுவதால் வயிறு சம்மந்தப்பட்ட உபாதைகள் தீர்வதும்....
தேனை உட்கொண்டு உடலை காத்து தேனைப்போன்ற நல் அறிவுரைகளை மனதில் கொண்டு நேர்வழி நடக்க அருமையான பகிர்வு பகிர்ந்தமைக்கு அன்பு நன்றிகள் சிவா....அண்ணா
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|