புதிய பதிவுகள்
» நொடிக்கதைகள்
by ayyasamy ram Today at 23:30
» கருத்துப்படம் 11/06/2024
by mohamed nizamudeen Today at 23:26
» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Today at 23:26
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Today at 23:24
» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Today at 23:23
» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Today at 23:21
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 23:19
» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 23:19
» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 23:18
» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 23:17
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 23:10
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 22:57
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 22:52
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 22:38
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 22:31
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 22:21
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Today at 22:15
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 21:58
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 21:47
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 21:39
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 21:15
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Today at 19:37
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Today at 19:37
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Today at 14:54
» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Today at 14:38
» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Today at 14:37
» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Today at 14:31
» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Today at 14:28
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:20
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 11:17
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 8:34
» Prizes that will make you smile.
by cordiac Today at 8:16
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:58
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 18:54
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 17:15
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 13:33
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 13:32
» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 11:55
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:55
» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 10:48
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:42
» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 9:33
» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 9:31
» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 8:46
» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 8:44
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun 9 Jun 2024 - 11:28
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun 9 Jun 2024 - 11:25
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun 9 Jun 2024 - 11:23
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun 9 Jun 2024 - 11:20
» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun 9 Jun 2024 - 11:17
by ayyasamy ram Today at 23:30
» கருத்துப்படம் 11/06/2024
by mohamed nizamudeen Today at 23:26
» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Today at 23:26
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Today at 23:24
» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Today at 23:23
» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Today at 23:21
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 23:19
» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 23:19
» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 23:18
» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 23:17
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 23:10
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 22:57
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 22:52
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 22:38
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 22:31
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 22:21
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Today at 22:15
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 21:58
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 21:47
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 21:39
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 21:15
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Today at 19:37
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Today at 19:37
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Today at 14:54
» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Today at 14:38
» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Today at 14:37
» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Today at 14:31
» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Today at 14:28
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:20
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 11:17
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 8:34
» Prizes that will make you smile.
by cordiac Today at 8:16
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:58
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 18:54
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 17:15
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 13:33
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 13:32
» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 11:55
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:55
» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 10:48
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:42
» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 9:33
» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 9:31
» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 8:46
» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 8:44
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun 9 Jun 2024 - 11:28
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun 9 Jun 2024 - 11:25
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun 9 Jun 2024 - 11:23
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun 9 Jun 2024 - 11:20
» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun 9 Jun 2024 - 11:17
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Geethmuru | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
cordiac |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Srinivasan23 | ||||
prajai | ||||
Geethmuru | ||||
Barushree | ||||
Ammu Swarnalatha | ||||
cordiac |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கருணாநிதிக்கு தேர்தல் 'ஜூரம்': ஜெயலலிதா சொல்கிறார்
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
கருணாநிதியை தேர்தல் 'ஜூரம்' கவ்விக் கொண்டிருக்கிறது என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளது.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த 27.5.2010 அன்று நடைபெற்ற அதிமுக செயற்குழுக் கூட்டத்தில், அடுத்த ஆண்டு மே மாதம் 27ம் தேதி வருவதற்குள் தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் நடந்து முடிந்து, ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, புனித ஜார்ஜ் கோட்டையில் அதிமுக ஆட்சியில் அமர்ந்திருக்கும் என்று நான் தெரிவித்திருந்தேன்.
உடனே, புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள தமிழ்நாடு சட்டப்பேரவை மண்டபத்தில் உள்ள இருக்கைகளை அகற்றியுள்ளார் கருணாநிதி.
செம்மொழி மத்திய ஆய்வு நிறுவனத்தின் நூலகத்திற்கு புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மண்டபத்தை ஒதுக்கித் தருமாறு அந் நிறுவனத்தின் பொறுப்பு அலுவலரிடமிருந்து 27.5.2010 அன்றே ஒரு கடிதத்தையும் பெற்றிருக்கிறார்.
இந்தக் கடிதத்தின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தமிழ் வளர்ச்சி அறநிலையங்கள் மற்றும் செய்தித்துறைக்கும் உத்தரவிட்டிருக்கிறார் கருணாநிதி.
அந்தத் துறையும் உடனடியாக அன்றே இதற்கான கோப்பை தமிழ்நாடு சட்டமன்ற செயலகத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறது.
இதையடுத்து, புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள தமிழ்நாடு சட்டப்பேரவை மண்டபத்தை தமிழ் வளர்ச்சி, அறநிலையங்கள் மற்றும் செய்தித்துறைக்கு ஒப்படைப்பு செய்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகமும் 2.6.2010 அன்று ஆணை பிறப்பித்திருக்கிறது.
கருணாநிதியின் இந்த நடவடிக்கையில் இருந்தே தேர்தல் 'ஜூரம்' கருணாநிதியை எந்த அளவுக்கு கவ்விக் கொண்டிருக்கிறது என்பதை அறிவார்ந்த தமிழக மக்கள் எளிதில் புரிந்து கொள்ளலாம்.
என் மீதும், அதிமுக மீதும் விசுவாசம் கொண்ட புரட்சித் தலைவரின் உண்மையான தொண்டர்கள், உடன்பிறப்புகள் தீயசக்தியுடன் நிச்சயமாக கைகோர்க்க மாட்டார்கள்.
நாட்டு நலன் கருதி தங்களை அதிமுகவில் இணைத்துக் கொள்ள பெரும்பாலான திமுகவினர் தயாராக இருக்கிறார்கள். இவையெல்லாம் விரைவில் தெரிய வரும் என்பதை மட்டும் இந்தத்தருணத்தில் தெரிவித்துக்கொண்டு, கழக உடன்பிறப்புகளின் ஊக்கமிகு பணியாற்றலோடு, ஏற்றமிகு வெற்றியினை ஈட்டி, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் ஆட்சி தமிழகத்தில் வெகு விரைவில் மலரப் போவது உறுதி என்பதை மீண்டும் ஒரு முறை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த 27.5.2010 அன்று நடைபெற்ற அதிமுக செயற்குழுக் கூட்டத்தில், அடுத்த ஆண்டு மே மாதம் 27ம் தேதி வருவதற்குள் தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் நடந்து முடிந்து, ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, புனித ஜார்ஜ் கோட்டையில் அதிமுக ஆட்சியில் அமர்ந்திருக்கும் என்று நான் தெரிவித்திருந்தேன்.
உடனே, புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள தமிழ்நாடு சட்டப்பேரவை மண்டபத்தில் உள்ள இருக்கைகளை அகற்றியுள்ளார் கருணாநிதி.
செம்மொழி மத்திய ஆய்வு நிறுவனத்தின் நூலகத்திற்கு புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மண்டபத்தை ஒதுக்கித் தருமாறு அந் நிறுவனத்தின் பொறுப்பு அலுவலரிடமிருந்து 27.5.2010 அன்றே ஒரு கடிதத்தையும் பெற்றிருக்கிறார்.
இந்தக் கடிதத்தின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தமிழ் வளர்ச்சி அறநிலையங்கள் மற்றும் செய்தித்துறைக்கும் உத்தரவிட்டிருக்கிறார் கருணாநிதி.
அந்தத் துறையும் உடனடியாக அன்றே இதற்கான கோப்பை தமிழ்நாடு சட்டமன்ற செயலகத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறது.
இதையடுத்து, புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள தமிழ்நாடு சட்டப்பேரவை மண்டபத்தை தமிழ் வளர்ச்சி, அறநிலையங்கள் மற்றும் செய்தித்துறைக்கு ஒப்படைப்பு செய்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகமும் 2.6.2010 அன்று ஆணை பிறப்பித்திருக்கிறது.
கருணாநிதியின் இந்த நடவடிக்கையில் இருந்தே தேர்தல் 'ஜூரம்' கருணாநிதியை எந்த அளவுக்கு கவ்விக் கொண்டிருக்கிறது என்பதை அறிவார்ந்த தமிழக மக்கள் எளிதில் புரிந்து கொள்ளலாம்.
என் மீதும், அதிமுக மீதும் விசுவாசம் கொண்ட புரட்சித் தலைவரின் உண்மையான தொண்டர்கள், உடன்பிறப்புகள் தீயசக்தியுடன் நிச்சயமாக கைகோர்க்க மாட்டார்கள்.
நாட்டு நலன் கருதி தங்களை அதிமுகவில் இணைத்துக் கொள்ள பெரும்பாலான திமுகவினர் தயாராக இருக்கிறார்கள். இவையெல்லாம் விரைவில் தெரிய வரும் என்பதை மட்டும் இந்தத்தருணத்தில் தெரிவித்துக்கொண்டு, கழக உடன்பிறப்புகளின் ஊக்கமிகு பணியாற்றலோடு, ஏற்றமிகு வெற்றியினை ஈட்டி, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் ஆட்சி தமிழகத்தில் வெகு விரைவில் மலரப் போவது உறுதி என்பதை மீண்டும் ஒரு முறை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|