புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கத்தரி வெயில் Poll_c10கத்தரி வெயில் Poll_m10கத்தரி வெயில் Poll_c10 
47 Posts - 45%
ayyasamy ram
கத்தரி வெயில் Poll_c10கத்தரி வெயில் Poll_m10கத்தரி வெயில் Poll_c10 
47 Posts - 45%
T.N.Balasubramanian
கத்தரி வெயில் Poll_c10கத்தரி வெயில் Poll_m10கத்தரி வெயில் Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
கத்தரி வெயில் Poll_c10கத்தரி வெயில் Poll_m10கத்தரி வெயில் Poll_c10 
3 Posts - 3%
Guna.D
கத்தரி வெயில் Poll_c10கத்தரி வெயில் Poll_m10கத்தரி வெயில் Poll_c10 
1 Post - 1%
Shivanya
கத்தரி வெயில் Poll_c10கத்தரி வெயில் Poll_m10கத்தரி வெயில் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கத்தரி வெயில் Poll_c10கத்தரி வெயில் Poll_m10கத்தரி வெயில் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கத்தரி வெயில் Poll_c10கத்தரி வெயில் Poll_m10கத்தரி வெயில் Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
கத்தரி வெயில் Poll_c10கத்தரி வெயில் Poll_m10கத்தரி வெயில் Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
கத்தரி வெயில் Poll_c10கத்தரி வெயில் Poll_m10கத்தரி வெயில் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
கத்தரி வெயில் Poll_c10கத்தரி வெயில் Poll_m10கத்தரி வெயில் Poll_c10 
12 Posts - 2%
prajai
கத்தரி வெயில் Poll_c10கத்தரி வெயில் Poll_m10கத்தரி வெயில் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கத்தரி வெயில் Poll_c10கத்தரி வெயில் Poll_m10கத்தரி வெயில் Poll_c10 
9 Posts - 2%
jairam
கத்தரி வெயில் Poll_c10கத்தரி வெயில் Poll_m10கத்தரி வெயில் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கத்தரி வெயில் Poll_c10கத்தரி வெயில் Poll_m10கத்தரி வெயில் Poll_c10 
4 Posts - 1%
Jenila
கத்தரி வெயில் Poll_c10கத்தரி வெயில் Poll_m10கத்தரி வெயில் Poll_c10 
4 Posts - 1%
Rutu
கத்தரி வெயில் Poll_c10கத்தரி வெயில் Poll_m10கத்தரி வெயில் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கத்தரி வெயில்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 10, 2010 6:48 pm

வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டிருந்தது. மக்களெல்லாம் மர நிழல்களையும், கடற்கரைகளையும் நாடிச் சென்று கொண்டிருந்தனர்.

சாலைகளில் தண்ணீர் கொட்டிக்கிடப்பது போல் காட்சியளித்தது. அது தண்ணீர் அல்ல, கானல் என்று ஏமாற்றிக்கொண்டிருந்தது கத்தரி வெயில்.

ஏன் இந்த வெப்பம் வருடத்திற்கு வருடம் அதிகரிக்கிறது? பூமி வெப்பமாவதற்குக் காரணமே மரங்களை வெட்டிச் சாய்பëபதுதான். விவசாய நிலங்களை எல்லாம் கட்டிடங்களாக்குவது, பிளாஸ்டிக் பொருட்களின் அதிகரிப்பு, சுகாதாரக் கேடுகள் என்றெல்லாம் பூமிக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் விஷயங்களை நாம் தொடரத்தானே செய்கிறோம்?

உச்சிப்பகல் வேளை.

ஒரு முதியவர் வெக்கையின் தாக்கத் தால் தள்ளாடித் தள்ளாடி மர நிழலைத் தேடி கம்பை ஊன்றியவாறு நடந்து கொண்டிருந்தார்.

அப்போது நாலைந்து சிறுவர்கள் அங்கே விளையாடிக் கொண்டிருந் தார்கள். அவர்களிடம் முதியவர், அரு கில் மரம் எதுவும் இருக்கிறதா என்று கேட்டார்.

அந்தக் சேட்டைக்காரச் சிறுவர்களோ, தாத்தாவைக் கிண்டல் செய்ய ஆரம்பித்தார்கள். ``தாத்தோவ்... நேரே போங்க... மரங்கள் அங்கே தானிருக்கு'' என்று சொல்லிவிட்டுத் தங்களுக்குள் சிரித்துக்கொண்டனர். அரைகுறைப் பார்வையோடு அந்த முதியவரும் அவர்கள் சொன்ன பாதையில் நடந்தார்.

அப்போதுதான் முதியவர் நடந்து செல்லும் பாதையைக் கவனித்தான் சிறுவன் சேகர். அது ஆபத்தான பாதை. இன்னும் சிறிது நேரம் நடந்தால் பாதாள படுகுழியில்தான் விழ வேண்டும்.

சேகர் முதியவரைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தான். பதட்டத்துடன் ஓடிப்போய் முதியவரின் கையைப் பிடித்து மேலும் அவரை நடக்க விடாமல் தடுத்தான்.

பிறகு கேட்டான், ``தாத்தா... எங்கே போறீங்க?''

``பேரப் பிள்ளையாண்டா... கத்தரி வெயில் தாக்குது. உடம்பெல்லாம் காந்துது. மர நிழலில் கொஞ்சம் உட்கர்ந்துட்டுப் போகணும்'' என்றார்.

``இந்தப் பாதையில் உங்களைப் போகச் சொன்னது யார்?''

``உன்னை மாதிரி நாலஞ்சு பொடிப்பசங்கதான் இந்த பாதை வழியா போகச் சொன்னாங்க.''

``நான் மட்டும் வரலேன்னா நீங்க படுபாதாளக் குழியில விழுந்திருப்பிங்க'' என்றான் சேகர்.

முதியவருக்கு அதிர்ச்சியில் உடம்பெல்லாம் நடுங்கியது. சேகரைக் கட்டிப்பிடித்து உச்சி முகர்ந்து கும்பிட்டு நன்றி கூறினார்.

முதியவரை அழைத்துக்கொண்டு போய் ஒரு மர நிழலில் உட்கார வைத்தான் சேகர்.

அருகில் சிறுவர்களின் சிரிப்பொலி கேட்டது. சேகர் அங்கே சென்று அவர்களைக் கோபத்துடன் பார்த்தான். அவனைப் பார்த்ததும் அவர்கள் பம்மினார்கள்.

அவர்களைப் பார்த்து சீற்றத்துடன் சேகர் பேசினான், ``டேய் பசங்களா... நமக்கும் முதுமைக் காலம் இருக்கு. நாளைக்கு நாமும் இந்த முதியவரைப் போல ஆகிடுவோம். அப்போ நமக்கும் இதே கதிதான் ஏற்படும். நமக்கு யாராவது இப்படித்தான் படுபாதாளக் குழியைக் காட்டுவாங்க... ஜாக்கிரதை!'' எனறு அவர்களை அதட்டிவிட்டு வேகமாய் நடந்தான்.

அந்த சேட்டைக்கார சிறுவர்களும் முதியவரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டனர். சேகரின் மனிதநேயத்தைக் கண்டு அவர்கள் தெளிவாயினர்.

தாழை மு. ஷேக்தாசன்



கத்தரி வெயில் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Thu Jun 10, 2010 7:53 pm

எல்லோரும் சேகராய் மாறவேண்டும்.நன்றி.



கத்தரி வெயில் Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக