புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm

» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:52 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by T.N.Balasubramanian Yesterday at 5:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோபம் Poll_c10கோபம் Poll_m10கோபம் Poll_c10 
78 Posts - 49%
heezulia
கோபம் Poll_c10கோபம் Poll_m10கோபம் Poll_c10 
62 Posts - 39%
T.N.Balasubramanian
கோபம் Poll_c10கோபம் Poll_m10கோபம் Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
கோபம் Poll_c10கோபம் Poll_m10கோபம் Poll_c10 
6 Posts - 4%
prajai
கோபம் Poll_c10கோபம் Poll_m10கோபம் Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
கோபம் Poll_c10கோபம் Poll_m10கோபம் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கோபம் Poll_c10கோபம் Poll_m10கோபம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோபம் Poll_c10கோபம் Poll_m10கோபம் Poll_c10 
120 Posts - 53%
heezulia
கோபம் Poll_c10கோபம் Poll_m10கோபம் Poll_c10 
83 Posts - 37%
T.N.Balasubramanian
கோபம் Poll_c10கோபம் Poll_m10கோபம் Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
கோபம் Poll_c10கோபம் Poll_m10கோபம் Poll_c10 
8 Posts - 4%
prajai
கோபம் Poll_c10கோபம் Poll_m10கோபம் Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
கோபம் Poll_c10கோபம் Poll_m10கோபம் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கோபம் Poll_c10கோபம் Poll_m10கோபம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோபம்


   
   
asksulthan
asksulthan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 14/01/2010

Postasksulthan Sat Jun 12, 2010 1:20 pm

கோபத்தை கொண்டாட வேண்டாம்




கோபம் Angry-face
மனிதனுடைய உணர்ச்சிகளில் மிகவும் அபாயகரமானது கோபம். இது உறவுகளுக்குள் சிக்கலை ஏற்படுத்துகிறது. நபர்களை எதிரிகளாக மாற்றுவதுடன், உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிப்பை உண்டாக்குகிறது. மேலும், நம்முடைய சொந்த விஷயங்கள், குடும்பம், சமுகம் மற்றும் தொழிலில் தாக்குதலை ஏற்படுத்துகிறது. தவிர, முரட்டுத்தனம், துன்பம், நாசம், அழிவு போன்ற தீய காரியங்களுக்கு இட்டுச் செல்கிறது.
ஆனால், மனநல மருத்துவர்கள் கோபத்தை தவறாக கருதக்கூடாது என்கிறார்கள். ஏனெனில், கோபம் என்பது மனித உணர்ச்சிகளில் ஒன்று. ஆனால் அதை கட்டுபாட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என்பது அவர்கள் கருத்து. கோபத்தை கட்டுபடுத்துவதைவிட, சரியாக கையாளத் தெரிந்திருக்க வேண்டும். அப்படிக் கையாளத் தெரியாவிட்டால் நமது தொழில், உறவுகள், வாழ்க்கை என அனைத்தைம் சீரழித்துவிடும். உங்களுக்கு கோபம் வந்தால் எப்படிக் கையாள வேண்டும் என தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். உங்களின் நன்மதிபை உயர்த்திக் கொள்ளுங்கள்: தங்களுடைய நன்மதிப்பை மேம் படுத்திக் கொள்வதே, கோபத்தைக் கையாளுவதற்கான சிறந்த வழியாகும். சிறந்த முறையில் கையாண்டால், கோபத்தாலும் உலகில் மாற்றங் களை ஏற்படுத்த முடியும். ஏனெ னில், நியாயமான மனித உரிமைகளை பெறுவதற்கு இது உதவும். மதிப்பு குறைவாக இருந்தால் மகிழ்ச்சிக்குலைவு, மன அழுத்தம், தவறான விமர்சனம் உள்ளிட்ட பல தீயவைகளுக்கு காரணமாகி விடும். உங்களை நீங்களே சரிபடுத்திக் கொள்ளுங்கள்: நாம் ஒவ்வொருவரும் நம்மைச் சுற்றி உள்ளவர் களின் குறைகளைக் கண்டுபிடித்து, அதைத் திருத்திக் கொள்ளுமாறு கூறுகிறோம் அல்லது திருத்த முற்படுகிறோம். ஆனால், நாம் செய்ய வேண்டியது முதலில் நம்முடைய குறைகளை நாமே சரிசெய்து கொள்வதுதான். கோபத்தைக் குறைக்க வேண்டுமென்றால், நம்முடைய கோபத்திற்கான உண்மையான காரணத்தை ஆராய வேண்டும். தவறு நம் மீது இருந்தால் கோபப்படுவதில் அர்த்தமே இல்லை. உடனடி முடிவு எடுக்க வேண்டாம்: நீங்கள் கோபத்தில் இருந்தால், கண்களை முடி முச்சை மெதுவாக இழுத்து விட்டு ரிலாக்ஸ் செய்யுங்கள். சில நிமிடங்களில் கோபம் காணாமல் போயிருக்கும். அதுபோல் கோபமான சூழ்நிலையில் எந்தவொரு முடிவும் எடுக்க வேண்டாம். பிரச்சினைக் கான காரணத்தை ஆராய நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். தீர்வு எளிதில் கிடைக்கும். அமைதியானவராக இருங்கள் நீங்கள் கோபமாக இருக்கும்போது, உங்களுக்கு எதிரில் இருபவரின் பேச்சை உற்றுக் கவனிங்கள். அப்போதுதான் உங்கள் கோபத்திற்கான உண்மையான காரணத்தைத் தெரிந்து கொள்ள முடியும். அதுபோல், நம் மீது தவறு இருக்கும்போது எந்தவித உணர்ச்சியைம் வெளிக்காட்டாமல் அமைதியாக இருபதும் அவசியம். பண்புடன் பழகுங்கள்: முறையான பழக்க வழக்கம் இல்லாவிட்டால் கோபத்தை இன்னும் அதிகரிக்கச் செய்யும். அடக்கி வைக்கப்பட்ட உணர்ச்சிகளும், கட்டுபடுத்தபட்ட உணர்வுகளும் ஒருநாள் அழுத்தம் தாங்காமல் வெடித்துக் கொண்டு வெளியேறும். எனவே, நீங்கள் நம்புகின்ற ஒருவரிடம் ப்ரீயாக மனம் விட்டு பேசுங்கள். மன்னித்தலும், மறத்தலும்: ஏதாவது ஒரு தவறான விஷயம் நிகழ்ந்திருக்கலாம். அந்த விஷயத்தை அப்போதே மறந்து விடுவதே உங்களுடைய கோபத்தைக் கட்டுபடுத்துவதற்கான சிறந்த வழியாகும். மன்னித்தலையும், மறத்தலையும் பண்பாகக் கொண்டவர்களே தற்போது இந்த உலகத்திற்குத் தேவை. ஆத்திரத்தில் இருக்கும்போது மறப்பதும், மன்னிபதுமே கோபத்தை ஒழித்து வாழ்க்கையை மகிழ்ச்சிகரமானதாக மாற்றும். பிறரை நம்புங்கள்: மற்றவர்களை நம்பினால் நிங்கள் கோபப்பட வழியே இருக்காது. எனவே, மற்றவர்கள் மீது நம்பிக்கை வையுங்கள். எப்போதும் கோபப்பட்டுக் கொண்டே இருந்தால் நம்மால் வெற்றியடைய முடியாது. ஒரு நொடி கோபப்பட்டால் அறுபது விநாடிகள் சந்தோஷத்தை இழக்கிறோம் என்பதை எண்ணி பார்க்க வேண்டும். எனவே, பிறரின் மேல் நம்பிக்கை வைத்து கோபத்தை வெற்றி கொள்ளுங்கள். பிறருடன் நட்பாய் இருங்கள். மகிழ்ச்சியாய் இருங்கள்.

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Sat Jun 12, 2010 2:36 pm

நானும் முயற்சிக்கிறேன் முடியலை

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Jun 12, 2010 2:49 pm

:silent: சியர்ஸ் :silent:



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக