புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
by ayyasamy ram Today at 6:50 am
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மக்கள் தொடர்புத் துறையில் சினிமா/ திரைப்படம்
Page 1 of 1 •
- அஜிதாபுதியவர்
- பதிவுகள் : 33
இணைந்தது : 16/06/2010
சினி என்ற இலத்தின்சொல்லில் இருந்தே சினிமா என்ற சொல் தோற்றம் பெற்றது எனலாம். சினி என்றால் அசைவு எனப் பொருள் பட அசைவு இல்லாத படத்தை திரையில் அசையச் செய்யும் நிலை வந்த வேளை அதற்கு சினிமா எனப் பெயரிட்டார்கள்.திரையில் இடும் படமா கையால் அதுதிரைப்படம் எனக் கூறப் பட்டது.இவ்வாறான திரைப் படங்களானது மக்களின் வாழ்க்கையை எடுத்துரைக்கும் கலைக் கண்ணாடி எனலாம். இதனடிப்படையில் திரைப் படங்கள் பலவாறான அம்சங்களையும் பகிர்ந்தளித்துக் கொண்டிருக்கின்றன.
அந்த வகையில் திரைப் படங்கள் மக்கள் மனதை எளிதில் மாற்ற வல்ல சாதனமாகஇருப்பதோ
இன்றைய நிலையில் ஒரு சமதர்மத்தை ஆக்கி அளிக்கும் சக்தி வாய்ந்த கருவியாகக் காணப் படுவதும் குறிப்பிடக் கூடியது. அத்தோடு சமூக ஆற்றல் வாய்ந்த சாதனமாகவும்,குறைந்த செலவில் அமைந்த பொழுது போக்குச் சாதனமாகவும், மக்களின் வாழ்வில் முக்கிய அம்சமாகவும் கருதப் படுகின்றது/ விளங்குகின்றது.
இவ்வாறான பல செயற்பாடுகளை மேற்கொள்வது மட்டுமின்றி நாட்டின் பொருளாதாரத்தை மேம் படுத்துவதில் பங்களிப்பைக் கொடுக்கின்றது. அவ்வாறாக தேசிய உணர்வை ஊட்டுதல்,மக்களின் சொந்தக்கவலைகளை மறந்து மகிழ்வுற உதவுதல்,நற்கருத்துக்களை உருவாக்கல்,மக்களின் வாழ்க்கை முறை,நடை,உடை, பாவனை போன்றவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தல்.சில வேளைகளில் கொள்கை பரப்பல்,விளம்பரம் ஆகியவற்றுக்கும் உதவுதல் என திரைப் படங்கள்தன்னுடைய பணியை விரித்துக் கொண்டே செல்கின்றது. இவ்வாறான தன்மைகள் பொதுவாக எல்லா மொழியிலும் அமைந்த திரைப்படங்களுக்கும் உண்டு எனலாம்.
அந்த வகையில் திரைப் படங்கள் மக்கள் மனதை எளிதில் மாற்ற வல்ல சாதனமாகஇருப்பதோ
இன்றைய நிலையில் ஒரு சமதர்மத்தை ஆக்கி அளிக்கும் சக்தி வாய்ந்த கருவியாகக் காணப் படுவதும் குறிப்பிடக் கூடியது. அத்தோடு சமூக ஆற்றல் வாய்ந்த சாதனமாகவும்,குறைந்த செலவில் அமைந்த பொழுது போக்குச் சாதனமாகவும், மக்களின் வாழ்வில் முக்கிய அம்சமாகவும் கருதப் படுகின்றது/ விளங்குகின்றது.
இவ்வாறான பல செயற்பாடுகளை மேற்கொள்வது மட்டுமின்றி நாட்டின் பொருளாதாரத்தை மேம் படுத்துவதில் பங்களிப்பைக் கொடுக்கின்றது. அவ்வாறாக தேசிய உணர்வை ஊட்டுதல்,மக்களின் சொந்தக்கவலைகளை மறந்து மகிழ்வுற உதவுதல்,நற்கருத்துக்களை உருவாக்கல்,மக்களின் வாழ்க்கை முறை,நடை,உடை, பாவனை போன்றவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தல்.சில வேளைகளில் கொள்கை பரப்பல்,விளம்பரம் ஆகியவற்றுக்கும் உதவுதல் என திரைப் படங்கள்தன்னுடைய பணியை விரித்துக் கொண்டே செல்கின்றது. இவ்வாறான தன்மைகள் பொதுவாக எல்லா மொழியிலும் அமைந்த திரைப்படங்களுக்கும் உண்டு எனலாம்.
- V.Annasamyசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
நல்லதோர் பகிர்வு. நன்றி.
- அஜிதாபுதியவர்
- பதிவுகள் : 33
இணைந்தது : 16/06/2010
ஆயினும் மேற்கூறப் பட்ட சில விடயங்களை அதாவது நன்மைகளின் உருவாக்கத்தை தடுக்க தீமைகளும் உருவடுத்து விடுகின்றது. என்றே கூறவேண்டும். ஏனெனில் நன்மைகள் மக்கள் மத்தியில் சென்றடையும் வேகத்தை விட தீமைகள் தன் வேகத்தை அதிகப் படுத்தி விட்டன. உதாரணமாக திரைப்படத்தில் காட்டப் படும் தொலைக்காட்சிகளைப் பார்த்து விட்டு அதனை தன்னுடைய நிஜவாழ்க்கையில் நடைமுறைப் படுத்திய வரலாறுகள் எத்தனையோ உண்டு.
அவ்வாறே கொள்ளை அடித்தல், கொடூரத் தன்மைகளை வளர்த்தல், சமூகவிரோதச் செயல்களில் ஈடுபடல், பாலியல் உணர்வு, குடிபோதை என்பவற்றுக்கு அடிமையாவதோடு தங்களுடைய சமங்களுக்கும் எதார்த்தமான வாழ்க்கைக்கும் முரணாக செயர்படுதல் போன்ற அம்சங்கள் முதலிடத்தை வகிக்கின்றன.
எவ்வாறாயினும் எந்தவொறு விடயத்தை எடுத்துக் கொண்டாலும் முலுமையான நன்மையை எதிர்பார்ப்பது என்பது இயற்கைக்கு புறம்பானது. ஆகையால் திரைப்படங்களால் என்னிலடங்காத நன்மைகள் இருந்தும். அதில் உள்ள சில தீமைகளை எம்முடைய சமூகம் கவர்ந்து எடுப்பதனால் மொத்தமாக திரப்படங்கள் அனைத்துக்கும் அவமதிப்பினை ஈட்டிக் கொடுக்கின்றது. அவ்வாறான அவமதிப்பினை அழிக்கும் வகையில் மக்கள் தொடர்புத் துறைக்கு திரைப்படங்கள் இன்றியமையாப் பணியை வழங்கிக் கொண்டிருக்கின்றன.
அதாவது மக்கள் தொடர்புத் தத்துவதில் திரைப்படதிற்க்கு முக்கிய பங்குண்டு. கற்றல், கல்வி, பயிற்ச்சி, அராய்ச்சி போன்ற அம்சங்களுக்கும் திரைப் படங்கள் மக்கள் தொடர்பு பணியில் மிகசிறந்த பங்கினை வகிக்கின்றன. அத்தோடு குழந்தைகளின், கிரமாம மக்களின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்துவதோடு கல்மனதையும் கனித்துருகச் செய்யும் ஆற்றல் திரைப்படங்களுக்கு உண்டு.
என்வேதான் சமூகத்தின் முக்கிய அம்சம் என கருதும் மாண்வர்கள் திரைப்படங்கள் என்றால் திகைப்படையாது அட்ஹில் உள்ள நல்லவற்றை எடுத்து தீய வற்றை தீண்டாது பொதுவாக எதிலும் நல்லவற்றையே நாடிச்செல்லும் சமுதாய வழிகட்டிகளாக வாழவழிவகுப்போம்.
அவ்வாறே கொள்ளை அடித்தல், கொடூரத் தன்மைகளை வளர்த்தல், சமூகவிரோதச் செயல்களில் ஈடுபடல், பாலியல் உணர்வு, குடிபோதை என்பவற்றுக்கு அடிமையாவதோடு தங்களுடைய சமங்களுக்கும் எதார்த்தமான வாழ்க்கைக்கும் முரணாக செயர்படுதல் போன்ற அம்சங்கள் முதலிடத்தை வகிக்கின்றன.
எவ்வாறாயினும் எந்தவொறு விடயத்தை எடுத்துக் கொண்டாலும் முலுமையான நன்மையை எதிர்பார்ப்பது என்பது இயற்கைக்கு புறம்பானது. ஆகையால் திரைப்படங்களால் என்னிலடங்காத நன்மைகள் இருந்தும். அதில் உள்ள சில தீமைகளை எம்முடைய சமூகம் கவர்ந்து எடுப்பதனால் மொத்தமாக திரப்படங்கள் அனைத்துக்கும் அவமதிப்பினை ஈட்டிக் கொடுக்கின்றது. அவ்வாறான அவமதிப்பினை அழிக்கும் வகையில் மக்கள் தொடர்புத் துறைக்கு திரைப்படங்கள் இன்றியமையாப் பணியை வழங்கிக் கொண்டிருக்கின்றன.
அதாவது மக்கள் தொடர்புத் தத்துவதில் திரைப்படதிற்க்கு முக்கிய பங்குண்டு. கற்றல், கல்வி, பயிற்ச்சி, அராய்ச்சி போன்ற அம்சங்களுக்கும் திரைப் படங்கள் மக்கள் தொடர்பு பணியில் மிகசிறந்த பங்கினை வகிக்கின்றன. அத்தோடு குழந்தைகளின், கிரமாம மக்களின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்துவதோடு கல்மனதையும் கனித்துருகச் செய்யும் ஆற்றல் திரைப்படங்களுக்கு உண்டு.
என்வேதான் சமூகத்தின் முக்கிய அம்சம் என கருதும் மாண்வர்கள் திரைப்படங்கள் என்றால் திகைப்படையாது அட்ஹில் உள்ள நல்லவற்றை எடுத்து தீய வற்றை தீண்டாது பொதுவாக எதிலும் நல்லவற்றையே நாடிச்செல்லும் சமுதாய வழிகட்டிகளாக வாழவழிவகுப்போம்.
- Kayபண்பாளர்
- பதிவுகள் : 175
இணைந்தது : 04/07/2009
நல்லதோர் பதிவு தொடரட்டும் உங்கள் பணி
- றிமாஸ்தளபதி
- பதிவுகள் : 1755
இணைந்தது : 01/03/2010
அருமை பகிர்வு அஜிதா நன்றி
இறைவனை நேசிங்கள்.
அவன் உங்களை கைவிடமாட்டான்
- Sponsored content
Similar topics
» மக்கள் தொடர்புத் துறைகள் (செய்தி, சினிமா)
» சினிமா துறையில் வழிகாட்டி இல்லாமல் தவறுகள் செய்தேன்: இலியானா
» அஞ்சல் துறையில் இன்டர்நெட் பேங்கிங்: மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரிப்பு
» இந்த மக்கள் இன்னனும் IT துறையில் இருப்பவர்கள் லட்சம் லட்சமாக சம்பாதித்து சொகுசு வாழ்க்கை வாழ்வதாக நினைத்து கொண்டுள்ளார்கள்.
» வெள்ளத்தில் மக்கள்-சினிமா விழாவில் கருணாநிதி :ஜெயலலிதா
» சினிமா துறையில் வழிகாட்டி இல்லாமல் தவறுகள் செய்தேன்: இலியானா
» அஞ்சல் துறையில் இன்டர்நெட் பேங்கிங்: மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரிப்பு
» இந்த மக்கள் இன்னனும் IT துறையில் இருப்பவர்கள் லட்சம் லட்சமாக சம்பாதித்து சொகுசு வாழ்க்கை வாழ்வதாக நினைத்து கொண்டுள்ளார்கள்.
» வெள்ளத்தில் மக்கள்-சினிமா விழாவில் கருணாநிதி :ஜெயலலிதா
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|