புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடுவதை எதிர்க்கவில்லை: உயர் நீதிமன்றம் Poll_c10வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடுவதை எதிர்க்கவில்லை: உயர் நீதிமன்றம் Poll_m10வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடுவதை எதிர்க்கவில்லை: உயர் நீதிமன்றம் Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடுவதை எதிர்க்கவில்லை: உயர் நீதிமன்றம் Poll_c10வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடுவதை எதிர்க்கவில்லை: உயர் நீதிமன்றம் Poll_m10வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடுவதை எதிர்க்கவில்லை: உயர் நீதிமன்றம் Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடுவதை எதிர்க்கவில்லை: உயர் நீதிமன்றம் Poll_c10வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடுவதை எதிர்க்கவில்லை: உயர் நீதிமன்றம் Poll_m10வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடுவதை எதிர்க்கவில்லை: உயர் நீதிமன்றம் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடுவதை எதிர்க்கவில்லை: உயர் நீதிமன்றம் Poll_c10வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடுவதை எதிர்க்கவில்லை: உயர் நீதிமன்றம் Poll_m10வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடுவதை எதிர்க்கவில்லை: உயர் நீதிமன்றம் Poll_c10 
3 Posts - 2%
rajuselvam
வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடுவதை எதிர்க்கவில்லை: உயர் நீதிமன்றம் Poll_c10வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடுவதை எதிர்க்கவில்லை: உயர் நீதிமன்றம் Poll_m10வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடுவதை எதிர்க்கவில்லை: உயர் நீதிமன்றம் Poll_c10 
1 Post - 1%
Kavithas
வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடுவதை எதிர்க்கவில்லை: உயர் நீதிமன்றம் Poll_c10வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடுவதை எதிர்க்கவில்லை: உயர் நீதிமன்றம் Poll_m10வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடுவதை எதிர்க்கவில்லை: உயர் நீதிமன்றம் Poll_c10 
1 Post - 1%
bala_t
வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடுவதை எதிர்க்கவில்லை: உயர் நீதிமன்றம் Poll_c10வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடுவதை எதிர்க்கவில்லை: உயர் நீதிமன்றம் Poll_m10வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடுவதை எதிர்க்கவில்லை: உயர் நீதிமன்றம் Poll_c10 
1 Post - 1%
prajai
வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடுவதை எதிர்க்கவில்லை: உயர் நீதிமன்றம் Poll_c10வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடுவதை எதிர்க்கவில்லை: உயர் நீதிமன்றம் Poll_m10வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடுவதை எதிர்க்கவில்லை: உயர் நீதிமன்றம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடுவதை எதிர்க்கவில்லை: உயர் நீதிமன்றம் Poll_c10வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடுவதை எதிர்க்கவில்லை: உயர் நீதிமன்றம் Poll_m10வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடுவதை எதிர்க்கவில்லை: உயர் நீதிமன்றம் Poll_c10 
280 Posts - 42%
heezulia
வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடுவதை எதிர்க்கவில்லை: உயர் நீதிமன்றம் Poll_c10வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடுவதை எதிர்க்கவில்லை: உயர் நீதிமன்றம் Poll_m10வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடுவதை எதிர்க்கவில்லை: உயர் நீதிமன்றம் Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடுவதை எதிர்க்கவில்லை: உயர் நீதிமன்றம் Poll_c10வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடுவதை எதிர்க்கவில்லை: உயர் நீதிமன்றம் Poll_m10வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடுவதை எதிர்க்கவில்லை: உயர் நீதிமன்றம் Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடுவதை எதிர்க்கவில்லை: உயர் நீதிமன்றம் Poll_c10வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடுவதை எதிர்க்கவில்லை: உயர் நீதிமன்றம் Poll_m10வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடுவதை எதிர்க்கவில்லை: உயர் நீதிமன்றம் Poll_c10 
25 Posts - 4%
sugumaran
வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடுவதை எதிர்க்கவில்லை: உயர் நீதிமன்றம் Poll_c10வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடுவதை எதிர்க்கவில்லை: உயர் நீதிமன்றம் Poll_m10வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடுவதை எதிர்க்கவில்லை: உயர் நீதிமன்றம் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடுவதை எதிர்க்கவில்லை: உயர் நீதிமன்றம் Poll_c10வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடுவதை எதிர்க்கவில்லை: உயர் நீதிமன்றம் Poll_m10வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடுவதை எதிர்க்கவில்லை: உயர் நீதிமன்றம் Poll_c10 
6 Posts - 1%
prajai
வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடுவதை எதிர்க்கவில்லை: உயர் நீதிமன்றம் Poll_c10வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடுவதை எதிர்க்கவில்லை: உயர் நீதிமன்றம் Poll_m10வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடுவதை எதிர்க்கவில்லை: உயர் நீதிமன்றம் Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடுவதை எதிர்க்கவில்லை: உயர் நீதிமன்றம் Poll_c10வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடுவதை எதிர்க்கவில்லை: உயர் நீதிமன்றம் Poll_m10வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடுவதை எதிர்க்கவில்லை: உயர் நீதிமன்றம் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடுவதை எதிர்க்கவில்லை: உயர் நீதிமன்றம் Poll_c10வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடுவதை எதிர்க்கவில்லை: உயர் நீதிமன்றம் Poll_m10வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடுவதை எதிர்க்கவில்லை: உயர் நீதிமன்றம் Poll_c10 
4 Posts - 1%
manikavi
வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடுவதை எதிர்க்கவில்லை: உயர் நீதிமன்றம் Poll_c10வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடுவதை எதிர்க்கவில்லை: உயர் நீதிமன்றம் Poll_m10வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடுவதை எதிர்க்கவில்லை: உயர் நீதிமன்றம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடுவதை எதிர்க்கவில்லை: உயர் நீதிமன்றம்


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jun 22, 2010 11:03 am

வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடுவதை எதிர்க்கவில்லை என்று தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், நீதிபதி டி. முருகேசன் ஆகியோர் அடங்கிய முதன்மை டிவிஷன் பெஞ்ச் தெரிவித்துள்ளது.

÷அதேநேரத்தில், இதுதொடர்பாக சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க டிவிஷன் பெஞ்ச் மறுத்துவிட்டது. தமிழை வழக்கு மொழியாக்கக் கோரி மதுரை உயர் நீதிமன்ற கிளை, சென்னை உயர் நீதிமன்றம் ஆகியவற்றில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம் இருந்து வந்தனர். உரிய அனுமதியின்றி நீதிமன்ற வளாகங்களில் தங்கியிருப்பதாகக் கூறி அவர்களை அகற்ற போலீஸôருக்கு உத்தரவிடப்பட்டது.

÷இதையடுத்து, உண்ணாவிரதம் இருந்த வழக்கறிஞர்களை போலீஸôர் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனர். சில வழக்கறிஞர்கள் சிறையிலும் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.

÷இந்த நிலையில், வழக்கறிஞர்களை சிறையிலிருந்து விடுதலை செய்யக் கோரி தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், நீதிபதி டி. முருகேசன் ஆகியோர் கொண்ட முதன்மை டிவிஷன் பெஞ்ச் முன்னிலையில் சில வழக்கறிஞர்கள் திங்கள்கிழமை முறையிட்டனர். அப்போது நடைபெற்ற விவாதம்:

வழக்கறிஞர் என்.ஜி.ஆர். பிரசாத்: கைது செய்யப்பட்டுள்ள வழக்கறிஞர்களில் 3 பேரின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது. அவர்கள் விடுவிக்கப்படுவதால் பதற்றம் தணிவதோடு, வழக்கறிஞர்கள் தரப்பில் இருந்து நல்ல விதமான எதிர் நடவடிக்கையையும் எதிர்பார்க்கலாம்.

தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால்: நீதிமன்ற வளாகத்தில் ஒழுங்கு நிலவவேண்டும் என்பதில் மட்டுமே நாங்கள் அக்கறை கொண்டுள்ளோம். நீதிமன்றம் உங்களின் சொத்து. இதை நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும்.

நீதிபதி டி.முருகேசன்: வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடுவதைத் தடுக்க வேண்டாம் என்று அனைத்து நீதிபதிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடுவதை நாங்கள் எதிர்க்கவில்லை. இதற்கும் மேல் எங்களால் எதுவும் செய்ய முடியாது.

வழக்கறிஞர் சங்கரசுப்பு: தமிழில் வாதாடுவதை எதிர்க்கவில்லை என்பதை சுற்றறிக்கையாக அனுப்ப வேண்டும்.

தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால்: நீதிமன்ற வழக்கு மொழி தொடர்பாக நாங்கள் சுற்றறிக்கை எதுவும் தர முடியாது. இதுதொடர்பாக, அரசியல் சட்டம் எங்களுக்கு கட்டுப்பாடு விதித்துள்ளது. எனவே, வழக்கு மொழி தொடர்பாக எழுத்துப்பூர்வமாகவோ, சுற்றறிக்கையோ தர முடியாது.

நீதிபதி டி.முருகேசன்: தமிழில் வாதாடுவதை எதிர்க்கவில்லை என உயர் நீதிமன்ற முதன்மை டிவிஷன் பெஞ்ச் தெரிவிக்கிறது. உங்களுக்கு இதைவிட வேறு என்ன வேண்டும்?

வழக்கறிஞர் என்.ஜி.ஆர். பிரசாத்: இதே பிரச்னையில்தான் வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை விடுதலை செய்ய வேண்டும்.

நீதிபதி டி.முருகேசன்: நீதிமன்ற வளாகங்கள் நீதி வழங்கும் இடமாக மட்டுமே இருக்க வேண்டும் என்பது மட்டுமே எங்களது கவலை. வழக்கறிஞர்களை ஜாமீனில் விடுதலை செய்வது தொடர்பாக மனு தாக்கல் செய்தால், அவர்களை விடுதலை செய்து உத்தரவிடப்படும். அந்த மனுவில், நீதிமன்ற வளாகத்தில் இதுபோன்று உண்ணாவிரதப் போராட்டங்களில் ஈடுபடுவதில்லை என்ற உத்தரவாதமும் அளிக்க வேண்டும்.

வழக்கறிஞர் சங்கரசுப்பு: சிறையில் உள்ள வழக்கறிஞர்கள் சுயநினைவை இழந்துள்ளனர். ஜாமீன் மனு எதையும் தாக்கல் செய்ய வேண்டாம் என்றும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

நீதிபதி டி.முருகேசன்: இதுதொடர்பாக மனு தாக்கல் செய்யாமல் அவர்களை ஜாமீனில் விடுவிக்க முடியாது.

÷இதையடுத்து விவாதம் முடிவுக்கு வந்தது.



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக