புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இப்படி இருந்தால் எப்படி? Poll_c10இப்படி இருந்தால் எப்படி? Poll_m10இப்படி இருந்தால் எப்படி? Poll_c10 
21 Posts - 66%
heezulia
இப்படி இருந்தால் எப்படி? Poll_c10இப்படி இருந்தால் எப்படி? Poll_m10இப்படி இருந்தால் எப்படி? Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இப்படி இருந்தால் எப்படி? Poll_c10இப்படி இருந்தால் எப்படி? Poll_m10இப்படி இருந்தால் எப்படி? Poll_c10 
63 Posts - 64%
heezulia
இப்படி இருந்தால் எப்படி? Poll_c10இப்படி இருந்தால் எப்படி? Poll_m10இப்படி இருந்தால் எப்படி? Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
இப்படி இருந்தால் எப்படி? Poll_c10இப்படி இருந்தால் எப்படி? Poll_m10இப்படி இருந்தால் எப்படி? Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
இப்படி இருந்தால் எப்படி? Poll_c10இப்படி இருந்தால் எப்படி? Poll_m10இப்படி இருந்தால் எப்படி? Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்படி இருந்தால் எப்படி?


   
   
asksulthan
asksulthan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 14/01/2010

Postasksulthan Thu Jun 24, 2010 8:43 pm

இப்படி இருந்தால் எப்படி? Indian-இப்படி இருந்தால் எப்படி? தட்டியோ முட்டியோ திறக்க வேண்டிய வாசல்கள்?

இருப்பது போதும் என்று உங்களை நீங்களே சமரசத்திற்கோ சமாதானத்திற்கோ உட்படுத்திக் கொள்ளாதீர்கள்.
இந்தக் கேள்வி, எத்தனையோ பேர்களின் வாழ்க்கையை மாற்றியிருக்கிறது.

உங்கள் வாழ்க்கையையும் மாற்றப் போகிறது.

யோசிக்கும் சக்தி, செயல்படும் சக்தி எல்லாம் இருந்தும், ஓர் எல்லைக்கு மேல் போகாமல் இருப்பதை வைத்து நிம்மதியாய் இருப்பவர்கள் ஒருவகை.

இருக்கும் நிலையில் நிறைவு பெற்றுவிடாமல், “இப்படியே இருந்தால் எப்படி’ என்று தங்களைத் தாங்களே கேட்டுக் கொண்டு இன்னும் புதிய உயரங்களை நோக்கிப் போய்க்கொண்டிருப்பவர்கள் இன்னொரு வகை.

ஒவ்வொருவரும் தங்களுக்குத் தாங்களே போட்டிருக்கும் வட்டத்தை “வசதி வட்டம்”, “பாதுகாப்பு வட்டம்” என்று விதம் விதமான வார்த்தைகளால் வர்ணிக்கிறார்கள். அப்பட்டமாய் சொல்வதென்றால், அவையெல்லாம் அச்சத்தின் வட்டங்கள்.

இருப்பது போதும் என்ற எண்ணம், மனிதனின் இருப்புக்குத் துணை செய்யுமே தவிர வாழ்க்கையை வாழ்வதற்கல்ல.

வாழ்க்கை தந்திருக்கும் வாய்ப்புகள் என்னென்ன, தட்டியோ முட்டியோ திறக்க வேண்டிய வாசல்கள் எவ்வளவு, அப்படித் திறப்பதால் ஏற்படும் மனநிறைவு எவ்வளவு மகத்தானது என்பதையெல்லாம் இந்த அச்ச வட்டத்திற்குள் இருக்கும் வரை அணுவளவும் அனுபவிக்க முடியாது.

நிம்மதியான வாழ்க்கை என்ற பெயரில் பலரும் நின்றுவிடுகிற எல்லையில்தான், நிறைவான வாழ்க்கைக்கான தேடல் தொடங்குகிறது.

நம்மில் பலருக்கும் இருக்கும் பொதுவான நம்பிக்கை என்னவென்றால், செல்வந்தர்கள் சொகுசாக வாழ்வார்கள். ஏழைகள் எப்போதும் சிரமப்படுபவர்கள் என்பதுதான்.

ஆனால் பெரும் பாலான செல்வந்தர்கள், தங்கள் வட்டங்களை விட்டு வெளியே வந்ததால் வளர்ந்தவர்கள்.

ஒரே மாதிரியான சராசரி வாழ்க்கையில் சலிப்படைந்து மாற்றங்களை விரும்பியவர்கள், வசதி குறைந்தவர்களில் பலர் பெரும்பாலும், வாடகைக்கு, வீட்டு செலவுகளுக்கு, குழந்தைகளின் கல்விக்கு என்று மட்டும் சம்பாதித்து அதிலேயே சமாதானமாகி விடுவார்கள்.

இதற்காகவே “பொறுப்பான குடும்பத் தலைவர்” என்ற பெயரும் அவர்களுக்குக் கிடைக்கும்.

இந்த வட்டத்திற்குள் இறுதிவரை உழன்று கொண்டிருந்தால் வளர்ச்சி இல்லை என்பதை உணர்ந்து வெளியே வந்தவர்களே வெற்றியாளர்கள்.

பொருளாதார வெற்றியைப் பெற்றவர்களும் கடைசிவரை உழைக்கிறார்கள்.

பொருளாதார வெற்றி பெறாதவர்களும் கடைசிவரை உழைக்கிறார்கள்.

இதில் என்ன வேறுபாடென்றால், பொருளாதாரத்தில் வெற்றி பெற்றவர்கள் திறமையாக உழைக்கிறார்கள்.

தங்கள் திறமையை துருப்புச்சீட்டாகப் பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே முழுமையான வெற்றி சாத்தியப் படுகிறது.

இப்படியே இருந்தால் எப்படி என்கிற எண்ணம் எப்போது உங்களுக்கு ஏற்படுகிறதோ, அப்போதே நீங்கள் வளரத்தொடங்கி விட்டதாக அர்த்தம். வட்டங்களை விட்டு வெளியே வர சில வழிகளும் இருக்கின்றன.

1. இருப்பது போதும் என்று உங்களை நீங்களே சமரசத்திற்கோ சமாதானத்திற்கோ உட்படுத்திக் கொள்ளாதீர்கள்.

2. நிறைய பணம் வைத்திருப்பவர்கள் அத்தனை பேரும் குறுக்கு வழியில் சம்பாதித்த வர்கள் என்ற தவறான முடிவுக்குத் தள்ளப் படாதீர்கள்.

3. புதிதாக எதையாவது முயன்று பார்க்க வேண்டும் என்கிற ஆசை உங்களுக்குள் தீவிரமாக இருந்தால் அதைத் தடுக்காதீர்கள்.

4. புதிய முயற்சிகளில் ஏற்படும் சின்னச் சின்ன நஷ்டங்களையோ தோல்விகளையோ பொருட்படுத்தாதீர்கள்.

இப்படியே இருக்கப் பிறந்தவர்கள் அல்ல நாம். எப்படியாவது முன்னேறப் பிறந்தவர்கள் நாம். இந்த எண்ணத்தில் எப்போதும் உறுதியாய் இருங்கள்.
- சிநேகலதா


அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Jun 24, 2010 9:22 pm

நேர் வழியில் தடைகளை உடைக்க சொல்கிறீர் நல்ல கட்டுரை

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Jun 24, 2010 9:50 pm

பதிந்த கருத்துக்கள் அத்தனையும் முத்துக்கள். பத்திரமாக மனதில் வைத்துக்கொள்கிறோம்..நன்றி.. இப்படி இருந்தால் எப்படி? 678642



இப்படி இருந்தால் எப்படி? Aஇப்படி இருந்தால் எப்படி? Aஇப்படி இருந்தால் எப்படி? Tஇப்படி இருந்தால் எப்படி? Hஇப்படி இருந்தால் எப்படி? Iஇப்படி இருந்தால் எப்படி? Rஇப்படி இருந்தால் எப்படி? Aஇப்படி இருந்தால் எப்படி? Empty
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Mon Jun 28, 2010 3:24 pm

இப்படி இருந்தால் எப்படி? தட்டியோ
முட்டியோ திறக்க வேண்டிய வாசல்கள்?

இருப்பது போதும் என்று உங்களை நீங்களே சமரசத்திற்கோ சமாதானத்திற்கோ உட்படுத்திக் கொள்ளாதீர்கள்.
இந்தக் கேள்வி, எத்தனையோ பேர்களின் வாழ்க்கையை மாற்றியிருக்கிறது.

உங்கள் வாழ்க்கையையும் மாற்றப் போகிறது.

யோசிக்கும் சக்தி, செயல்படும் சக்தி எல்லாம் இருந்தும், ஓர் எல்லைக்கு மேல் போகாமல்
இருப்பதை வைத்து நிம்மதியாய் இருப்பவர்கள் ஒருவகை.

இருக்கும் நிலையில் நிறைவு பெற்றுவிடாமல், “இப்படியே இருந்தால் எப்படி’ என்று தங்களைத்
தாங்களே கேட்டுக் கொண்டு இன்னும் புதிய உயரங்களை நோக்கிப் போய்க்கொண்டிருப்பவர்கள்
இன்னொரு வகை.

ஒவ்வொருவரும் தங்களுக்குத் தாங்களே போட்டிருக்கும் வட்டத்தை “வசதி வட்டம்”, “பாதுகாப்பு
வட்டம்” என்று விதம் விதமான வார்த்தைகளால் வர்ணிக்கிறார்கள். அப்பட்டமாய் சொல்வதென்றால்,
அவையெல்லாம் அச்சத்தின் வட்டங்கள்.

இருப்பது போதும் என்ற எண்ணம், மனிதனின் இருப்புக்குத் துணை செய்யுமே தவிர வாழ்க்கையை
வாழ்வதற்கல்ல.

வாழ்க்கை தந்திருக்கும் வாய்ப்புகள் என்னென்ன, தட்டியோ முட்டியோ திறக்க வேண்டிய வாசல்கள்
எவ்வளவு, அப்படித் திறப்பதால் ஏற்படும் மனநிறைவு எவ்வளவு மகத்தானது என்பதையெல்லாம்
இந்த அச்ச வட்டத்திற்குள் இருக்கும் வரை அணுவளவும் அனுபவிக்க முடியாது.

நிம்மதியான வாழ்க்கை என்ற பெயரில் பலரும் நின்றுவிடுகிற எல்லையில்தான், நிறைவான வாழ்க்கைக்கான
தேடல் தொடங்குகிறது.

நம்மில் பலருக்கும் இருக்கும் பொதுவான நம்பிக்கை என்னவென்றால், செல்வந்தர்கள் சொகுசாக
வாழ்வார்கள். ஏழைகள் எப்போதும் சிரமப்படுபவர்கள் என்பதுதான்.

ஆனால் பெரும் பாலான செல்வந்தர்கள், தங்கள் வட்டங்களை விட்டு வெளியே வந்ததால் வளர்ந்தவர்கள்.


ஒரே மாதிரியான சராசரி வாழ்க்கையில் சலிப்படைந்து மாற்றங்களை விரும்பியவர்கள், வசதி
குறைந்தவர்களில் பலர் பெரும்பாலும், வாடகைக்கு, வீட்டு செலவுகளுக்கு, குழந்தைகளின்
கல்விக்கு என்று மட்டும் சம்பாதித்து அதிலேயே சமாதானமாகி விடுவார்கள்.

இதற்காகவே “பொறுப்பான குடும்பத் தலைவர்” என்ற பெயரும் அவர்களுக்குக் கிடைக்கும்.

இந்த வட்டத்திற்குள் இறுதிவரை உழன்று கொண்டிருந்தால் வளர்ச்சி இல்லை என்பதை உணர்ந்து
வெளியே வந்தவர்களே வெற்றியாளர்கள்.

பொருளாதார வெற்றியைப் பெற்றவர்களும் கடைசிவரை உழைக்கிறார்கள்.

பொருளாதார வெற்றி பெறாதவர்களும் கடைசிவரை உழைக்கிறார்கள்.

இதில் என்ன வேறுபாடென்றால், பொருளாதாரத்தில் வெற்றி பெற்றவர்கள் திறமையாக உழைக்கிறார்கள்.


தங்கள் திறமையை துருப்புச்சீட்டாகப் பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே முழுமையான வெற்றி
சாத்தியப் படுகிறது.

இப்படியே இருந்தால் எப்படி என்கிற எண்ணம் எப்போது உங்களுக்கு ஏற்படுகிறதோ, அப்போதே
நீங்கள் வளரத்தொடங்கி விட்டதாக அர்த்தம். வட்டங்களை விட்டு வெளியே வர சில வழிகளும்
இருக்கின்றன.

1. இருப்பது போதும் என்று உங்களை நீங்களே சமரசத்திற்கோ சமாதானத்திற்கோ உட்படுத்திக்
கொள்ளாதீர்கள்.

2. நிறைய பணம் வைத்திருப்பவர்கள் அத்தனை பேரும் குறுக்கு வழியில் சம்பாதித்த வர்கள்
என்ற தவறான முடிவுக்குத் தள்ளப் படாதீர்கள்.

3. புதிதாக எதையாவது முயன்று பார்க்க வேண்டும் என்கிற ஆசை உங்களுக்குள் தீவிரமாக இருந்தால்
அதைத் தடுக்காதீர்கள்.

4. புதிய முயற்சிகளில் ஏற்படும் சின்னச் சின்ன நஷ்டங்களையோ தோல்விகளையோ பொருட்படுத்தாதீர்கள்.

இப்படியே இருக்கப் பிறந்தவர்கள் அல்ல நாம். எப்படியாவது முன்னேறப் பிறந்தவர்கள் நாம்.
இந்த எண்ணத்தில் எப்போதும் உறுதியாய் இருங்கள்.
- சிநேகலதா


மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 28, 2010 3:33 pm

மிக அருமையான பதிவு...தன்னம்பிக்கை ஊட்டும் அருமையானவரிகள் சுல்தான் அன்பு நன்றிகள்...

அதை இன்னும் பெரிதுபடுத்தி படிக்க தந்தமைக்கு நவீனுக்கு அன்பு நன்றிகள்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இப்படி இருந்தால் எப்படி? 47
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக