புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நீதிமன்றத்தில் தமிழில் வழக்காடுவதற்கு சட்டப்பூர்வ ஒப்புதல் பெற வேண்டும்: ஜெயலலிதா Poll_c10நீதிமன்றத்தில் தமிழில் வழக்காடுவதற்கு சட்டப்பூர்வ ஒப்புதல் பெற வேண்டும்: ஜெயலலிதா Poll_m10நீதிமன்றத்தில் தமிழில் வழக்காடுவதற்கு சட்டப்பூர்வ ஒப்புதல் பெற வேண்டும்: ஜெயலலிதா Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நீதிமன்றத்தில் தமிழில் வழக்காடுவதற்கு சட்டப்பூர்வ ஒப்புதல் பெற வேண்டும்: ஜெயலலிதா Poll_c10நீதிமன்றத்தில் தமிழில் வழக்காடுவதற்கு சட்டப்பூர்வ ஒப்புதல் பெற வேண்டும்: ஜெயலலிதா Poll_m10நீதிமன்றத்தில் தமிழில் வழக்காடுவதற்கு சட்டப்பூர்வ ஒப்புதல் பெற வேண்டும்: ஜெயலலிதா Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
நீதிமன்றத்தில் தமிழில் வழக்காடுவதற்கு சட்டப்பூர்வ ஒப்புதல் பெற வேண்டும்: ஜெயலலிதா Poll_c10நீதிமன்றத்தில் தமிழில் வழக்காடுவதற்கு சட்டப்பூர்வ ஒப்புதல் பெற வேண்டும்: ஜெயலலிதா Poll_m10நீதிமன்றத்தில் தமிழில் வழக்காடுவதற்கு சட்டப்பூர்வ ஒப்புதல் பெற வேண்டும்: ஜெயலலிதா Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
நீதிமன்றத்தில் தமிழில் வழக்காடுவதற்கு சட்டப்பூர்வ ஒப்புதல் பெற வேண்டும்: ஜெயலலிதா Poll_c10நீதிமன்றத்தில் தமிழில் வழக்காடுவதற்கு சட்டப்பூர்வ ஒப்புதல் பெற வேண்டும்: ஜெயலலிதா Poll_m10நீதிமன்றத்தில் தமிழில் வழக்காடுவதற்கு சட்டப்பூர்வ ஒப்புதல் பெற வேண்டும்: ஜெயலலிதா Poll_c10 
17 Posts - 4%
prajai
நீதிமன்றத்தில் தமிழில் வழக்காடுவதற்கு சட்டப்பூர்வ ஒப்புதல் பெற வேண்டும்: ஜெயலலிதா Poll_c10நீதிமன்றத்தில் தமிழில் வழக்காடுவதற்கு சட்டப்பூர்வ ஒப்புதல் பெற வேண்டும்: ஜெயலலிதா Poll_m10நீதிமன்றத்தில் தமிழில் வழக்காடுவதற்கு சட்டப்பூர்வ ஒப்புதல் பெற வேண்டும்: ஜெயலலிதா Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
நீதிமன்றத்தில் தமிழில் வழக்காடுவதற்கு சட்டப்பூர்வ ஒப்புதல் பெற வேண்டும்: ஜெயலலிதா Poll_c10நீதிமன்றத்தில் தமிழில் வழக்காடுவதற்கு சட்டப்பூர்வ ஒப்புதல் பெற வேண்டும்: ஜெயலலிதா Poll_m10நீதிமன்றத்தில் தமிழில் வழக்காடுவதற்கு சட்டப்பூர்வ ஒப்புதல் பெற வேண்டும்: ஜெயலலிதா Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
நீதிமன்றத்தில் தமிழில் வழக்காடுவதற்கு சட்டப்பூர்வ ஒப்புதல் பெற வேண்டும்: ஜெயலலிதா Poll_c10நீதிமன்றத்தில் தமிழில் வழக்காடுவதற்கு சட்டப்பூர்வ ஒப்புதல் பெற வேண்டும்: ஜெயலலிதா Poll_m10நீதிமன்றத்தில் தமிழில் வழக்காடுவதற்கு சட்டப்பூர்வ ஒப்புதல் பெற வேண்டும்: ஜெயலலிதா Poll_c10 
8 Posts - 2%
jairam
நீதிமன்றத்தில் தமிழில் வழக்காடுவதற்கு சட்டப்பூர்வ ஒப்புதல் பெற வேண்டும்: ஜெயலலிதா Poll_c10நீதிமன்றத்தில் தமிழில் வழக்காடுவதற்கு சட்டப்பூர்வ ஒப்புதல் பெற வேண்டும்: ஜெயலலிதா Poll_m10நீதிமன்றத்தில் தமிழில் வழக்காடுவதற்கு சட்டப்பூர்வ ஒப்புதல் பெற வேண்டும்: ஜெயலலிதா Poll_c10 
4 Posts - 1%
Jenila
நீதிமன்றத்தில் தமிழில் வழக்காடுவதற்கு சட்டப்பூர்வ ஒப்புதல் பெற வேண்டும்: ஜெயலலிதா Poll_c10நீதிமன்றத்தில் தமிழில் வழக்காடுவதற்கு சட்டப்பூர்வ ஒப்புதல் பெற வேண்டும்: ஜெயலலிதா Poll_m10நீதிமன்றத்தில் தமிழில் வழக்காடுவதற்கு சட்டப்பூர்வ ஒப்புதல் பெற வேண்டும்: ஜெயலலிதா Poll_c10 
4 Posts - 1%
Rutu
நீதிமன்றத்தில் தமிழில் வழக்காடுவதற்கு சட்டப்பூர்வ ஒப்புதல் பெற வேண்டும்: ஜெயலலிதா Poll_c10நீதிமன்றத்தில் தமிழில் வழக்காடுவதற்கு சட்டப்பூர்வ ஒப்புதல் பெற வேண்டும்: ஜெயலலிதா Poll_m10நீதிமன்றத்தில் தமிழில் வழக்காடுவதற்கு சட்டப்பூர்வ ஒப்புதல் பெற வேண்டும்: ஜெயலலிதா Poll_c10 
3 Posts - 1%
Guna.D
நீதிமன்றத்தில் தமிழில் வழக்காடுவதற்கு சட்டப்பூர்வ ஒப்புதல் பெற வேண்டும்: ஜெயலலிதா Poll_c10நீதிமன்றத்தில் தமிழில் வழக்காடுவதற்கு சட்டப்பூர்வ ஒப்புதல் பெற வேண்டும்: ஜெயலலிதா Poll_m10நீதிமன்றத்தில் தமிழில் வழக்காடுவதற்கு சட்டப்பூர்வ ஒப்புதல் பெற வேண்டும்: ஜெயலலிதா Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீதிமன்றத்தில் தமிழில் வழக்காடுவதற்கு சட்டப்பூர்வ ஒப்புதல் பெற வேண்டும்: ஜெயலலிதா


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Fri Jun 25, 2010 12:38 pm

உயர் நீதிமன்றத்தில் தமிழில் வழக்காடும் நடைமுறை அனுமதிக்கப்படுகிறது என்றாலும், இதற்கு சட்டப்பூர்வ ஒப்புதலைப் பெற்றுத்தர முதல்வர் கருணாநிதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை ஆட்சி மொழியாக ஆக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வழக்கறிஞர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டனர். வழக்கறிஞர்களுக்கு ஆதரவாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், தோழமைக் கட்சிகளும், கழக அமைப்புரீதியான 45 மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தின.

இதனையடுத்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான முதல் அமர்வு தமிழில் வாதாட வாய்மொழி அனுமதி அளித்துள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வெளிவந்துள்ளது. இது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கும் தகவல் ஆகும். ஆனால், இதைச் செயல்படுத்த வேண்டிய முதலமைச்சர் கருணாநிதி மௌனம் சாதிப்பது கடும் கண்டனத்திற்குரியது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழில் வாதாடுவது குறித்து சுற்றறிக்கை வெளியிட வேண்டும் என ஒரு வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்ற முதல் அமர்வு முன்பு வலியுறுத்தியபோது, அரசியலமைப்புச் சட்டப்படி வரையறைகள் உள்ளதால், நாங்கள் சுற்றறிக்கை பிறப்பிக்க முடியாது என தலைமை நீதிபதி கூறி இருக்கிறார். இதன் அர்த்தம் என்னவென்றால், இதற்கான உத்தரவை பிறப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது மத்திய, மாநில அரசுகள்தான் என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 348(2)-ன்படி, குடியரசுத் தலைவரின் முன் அனுமதியுடன் மாநில அலுவல்களுக்காக பயன்படுத்தப்படும் மொழியை அந்த மாநிலத்தின் உயர் நீதிமன்ற நடவடிக்கைகளில் பயன்படுத்த அனுமதிக்கும் அதிகாரம் மாநில ஆளுநருக்கு மட்டுமே உண்டு. 1963-ஆம் ஆண்டு ஆட்சி மொழிகள் சட்டம் பிரிவு 7-ன்படி, ஆங்கிலத்தைத் தவிர, இந்தி மொழியையோ அல்லது அந்த மாநிலத்தின் ஆட்சி மொழியையோ, அந்த மாநிலத்தில் உள்ள உயர் நீதிமன்றத் தீர்ப்புகளில் பயன்படுத்த அனுமதிக்கும் அதிகாரம்
மாநில ஆளுநருக்கு மட்டுமே உண்டு.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை ஆட்சி மொழியாக்க தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் முழு ஆதரவு அளித்துள்ளன. தலைமை நீதிபதி உட்பட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளும் தங்களது முழு ஆதரவை அளித்துள்ளனர். பிகார், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில், அந்தந்த மாநில மொழிகள் உயர் நீதிமன்றங்களில் ஆட்சி மொழியாக்கப்பட்டு தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது. தமிழில் வழக்காடலாம் என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வாய்மொழியாக தனது கருத்தைத் தெரிவித்து இருக்கிறார். தலைமை நீதிபதியின் கருத்து முழு வடிவம் பெற வேண்டுமென்றால், மத்திய அரசை வலியுறுத்தி, தமிழ் நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டும்.

கருணாநிதி இந்த விஷயத்தில் மத்திய அரசை வலியுறுத்தி குடியரசுத் தலைவரின் ஒப்புதலை உடனடியாகப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் மக்களின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.





"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக