புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Yesterday at 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:53 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Yesterday at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Yesterday at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Sun May 19, 2024 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
by Shivanya Yesterday at 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Yesterday at 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:53 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Yesterday at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Yesterday at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Sun May 19, 2024 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மஞ்சள் காமாலை
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
மஞ்சள்
காமாலை என்பது இரத்தத்தில் உள்ள பிலிருபின் (Bilirubin) என்ற பித்த உப்பு அளவு அதன் சாதாரண அளவை தாண்டுவதால் ஏற்படும் தன்மை. இது ஒரு
நோய் அல்ல மாறாக நோயின் அறிகுறி நார்மலாக பிலிருபின் (Bilirubin) அளவு இரத்தத்தில் 1மி.கிஃடெ.லிக்கு கீழ் இருக்க வேண்டும். இதை மூன்று வகையாக பிரிக்கலாம்.
1. கல்லீரல் பாதிப்பால் மஞ்சள் காமாலை:
(HEPATIC JAUNDICE)
இது
கல்லீரல் நோயின் காரணமாக கல்லீரல் தனது வேலையை ஒழுங்காக செய்யாத தால் இரத்தத்தில்
அதன் பித்த உப்பான அளவு கூடி மஞ்சள் காமாலை கண், நகம், தோல் ஆகியவற்றில்
தெரிகிறது இதன் பாதிப்பு கல்லீரல் முற்றிலும் செயல் இழந்து விடுதல் வயிற்றில்
தண்ணீர் தேங்குதல் போன்ற விளைவுகள் ஏற்படலாம்.
காரணம்:
1) வைரஸ் கிருமிகள் Hepatitis A, B, C,
D, E
2) பாக்டீரியாக்கள்
3) சில வகை மாத்திரைகள் Hepatitis A, E நீர் மூலம் மலம் மூலம் பரவுகிறது. Hepatitis B, C, D, இரத்த மூலம் (இரத்தம் கொடுக்கும் போது பரவுகிறது) சுத்தப்படுத்தாத ஊசி ஒரு ஊசி பலருக்கு
போடுதல் தாயின் மூலம் சேய் போன்றவற்றால் B, C, D காமாலை
பரவுகிறது.
மாத்திரை : பாரசட்டமால் டெட்ராசைக்ளின் போன்றவை.
வைத்தியம்
: கல்லீரலுக்கு வேலை தராமல் ஓய்வு கொடுப்பது கொழுப்பு எண்ணெய் போன்றவை தவிர்க்க வேண்டும். தேவையற்ற மாத்திரை எடுக்கக் கூடாது. அதிகமாக குளுக்கோஸ், கரும்பு சாறு, மோர் பானங்கள் அருந்த வேண்டும். கல்லீரல் பதப்படுத்தும் டானிக் சாப்பிடலாம் இதற்கான தடுப்பூசி இப்போது உள்ளது. மஞ்சள் காமாலை (A) தடுப்பூசி 2 வயதுக்கு மேல் 2 டோஸ் 6 மாத இடைவெளியில் மஞ்சள் காமாலை (B) தடுப்பூசி 3 டோஸ் 1 மாத இடைவெளியில் பிறந்த உடன் போட ஆரம்பிக்கலாம்.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
2. பித்த நீர் செல்லும் பாதை அடைப்பால் வரும் மஞ்சள் காமாலை
(Obstructive Jaundice)
கல்லீரல்
மற்றும் பித்தபையில் இருந்து பித்த நீர் பித்த குழாய் வழியாக குடலுக்கு
செல்லும் வழியில் பித்த குழாயில் அடைப்பு காரணமாக வரும் மஞ்சள் காமாலை உடன்
தோலில் சொறைச்சல் இருக்கும் மலம் களிமண் நிறத்தில் போகலாம் இதற்கான காரணங்களை பிறவியிலேயே
பித்த குழாயில் அடைப்பு பித்த குழாய் வழியின் கட்டி மற்றும் பிறவி வேதியியல்
குறைபாடுகள். இதற்கு தகுந்த பரிசோதனைக்கு பின் அறுவை சிகிச்சை அவசியம் இந்த
மஞ்சள் காமாலை சாதாரண மஞ்சள் காமாலை போல உணவு பத்தியம் மாத்திரை மூலம் குணப்படுத்துவது
கடினம்.
3. சிவப்பு அணுக்கள் சேதமடைவதால் வரும் மஞ்சள் காமாலை
(Haemolytic Jaundice)
இது (R, B, C) எனும் சிவப்பு அணுக்கள் சீக்கிரமாக சேதம் அடைவதால் வரும் காமாலை இதற்கு இரத்த
சிவப்பு அணுக்கள் பரம்பரை சம்பந்தப்பட்ட குறைபாடுகளால் வருவது அரிதாகும். சில நேரம்
மலேரியா போன்ற கிருமிகள் அதிகம் தாக்குதல் வரும் போது இந்த காமாலை வருகிறது. தவறாக
இரத்தம் ஏற்றுவதால் கூட வரலாம்.
4. பச்சிளங் குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை
பிறந்த
உடன் பச்சிளங் குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை வருவது இயல்பானதே இதற்கு (Physiological Jaundice) என்று பெயர்.
1) பிறந்து இரண்டாவது நாளில் மஞ்சள் காமாலை ஆரம்பித்து 4-5 நாளில் அதிகம் இருந்து
10வது நாள் குறைந்துவிடும்.
2) இரத்த டீடைசைரடிin அளவு 15 மி.கிராம் வரை செல்லலாம் இந்த மஞ்சள் காமாலை பற்றி கவலை இல்லை தானாகவே சரியாகி விடும். கொஞ்சம் அதிகம் இருந்தால் காலை
வெயிலில் காட்டலாம்
(Obstructive Jaundice)
கல்லீரல்
மற்றும் பித்தபையில் இருந்து பித்த நீர் பித்த குழாய் வழியாக குடலுக்கு
செல்லும் வழியில் பித்த குழாயில் அடைப்பு காரணமாக வரும் மஞ்சள் காமாலை உடன்
தோலில் சொறைச்சல் இருக்கும் மலம் களிமண் நிறத்தில் போகலாம் இதற்கான காரணங்களை பிறவியிலேயே
பித்த குழாயில் அடைப்பு பித்த குழாய் வழியின் கட்டி மற்றும் பிறவி வேதியியல்
குறைபாடுகள். இதற்கு தகுந்த பரிசோதனைக்கு பின் அறுவை சிகிச்சை அவசியம் இந்த
மஞ்சள் காமாலை சாதாரண மஞ்சள் காமாலை போல உணவு பத்தியம் மாத்திரை மூலம் குணப்படுத்துவது
கடினம்.
3. சிவப்பு அணுக்கள் சேதமடைவதால் வரும் மஞ்சள் காமாலை
(Haemolytic Jaundice)
இது (R, B, C) எனும் சிவப்பு அணுக்கள் சீக்கிரமாக சேதம் அடைவதால் வரும் காமாலை இதற்கு இரத்த
சிவப்பு அணுக்கள் பரம்பரை சம்பந்தப்பட்ட குறைபாடுகளால் வருவது அரிதாகும். சில நேரம்
மலேரியா போன்ற கிருமிகள் அதிகம் தாக்குதல் வரும் போது இந்த காமாலை வருகிறது. தவறாக
இரத்தம் ஏற்றுவதால் கூட வரலாம்.
4. பச்சிளங் குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை
பிறந்த
உடன் பச்சிளங் குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை வருவது இயல்பானதே இதற்கு (Physiological Jaundice) என்று பெயர்.
1) பிறந்து இரண்டாவது நாளில் மஞ்சள் காமாலை ஆரம்பித்து 4-5 நாளில் அதிகம் இருந்து
10வது நாள் குறைந்துவிடும்.
2) இரத்த டீடைசைரடிin அளவு 15 மி.கிராம் வரை செல்லலாம் இந்த மஞ்சள் காமாலை பற்றி கவலை இல்லை தானாகவே சரியாகி விடும். கொஞ்சம் அதிகம் இருந்தால் காலை
வெயிலில் காட்டலாம்
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
கவலைப்பட வேண்டிய மஞ்சள் காமாலை
அ) பச்சிளங்குழந்தைகளில்
1) மஞ்சள் காமாலை பிறந்த முதல் நாள் வந்தால் 2) மஞ்சள் கால் வரை பரவி இருந்தால்
3) இரண்டு வாரம் வரை குறையாமல் இருந்தால்
4) குழந்தை சோர்வுற்றுக் காணப்பட்டால் 5) தாய்க்கு இரத்த குருப்
நெகடிவ் ஓ குருப் ஆக இருந்து 2வது அதற்கு மேல் பிரசவமான குழந்தை 6) பிறவி குறைபாடுள்ள குழந்தைகளுக்கு
மஞ்சள் காமாலை.
ஆ) பிறந்த முதல் நாள் மஞ்சள் காமாலைக்கு காரணம்:
1) இரத்த குருப் ஒவ்வாமை தாய்க்கு Negative Group சேய் Positive தாய் O Group வேறு குருப்
2) கர்ப்ப காலத்தில் கிருமிகளின் தாக்குதல்.
3) தாய் எடுத்த சில மாத்திரைகள்.
4) பிறவி இரத்த சிவப்பணு குறைபாடு.
இ) பிறந்த 3 வது நாளுக்கு மேல் வரும் மஞ்சள்
1) இரத்தத்தில் கிருமி தாக்குதல்.
2) பச்சிளங்குழந்தை கல்லீரல் கோளாறு.
3) பித்த நீர் போகும் வழியில் அடைப்பு.
4) மிக அரிதாக தாய்ப்பலால் (தாய்ப்பால் நிறுத்தக்கூடாது).
5) சிறு குடல் அடைப்பு.
6) பரம்பரை வேதியியல் குறைபாடு.
7) தைராய்டு குறைப்பாடு.
ஈ) பிறந்த 2வது நாள் முதல் 3வது நாளுக்கும் ஆரம்பமாகும் மஞ்சள்
காமாலை காரணம்:
1) இயல்பான மஞ்சள் காமாலை.
2) குறை மாத குழந்தைகளுக்கு வரும் மஞ்சள் காமாலை.
வைத்தியமுறை:
1) இயல்பான மஞ்சள் காமாலை குழந்தையை வெயிலில் காட்டினால் போதும் அல்லது டியூப்
லைட் வெளிச்சத்தில் கீழ் வைக்கலாம்.
2) தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.
3) தாய்க்கு Negative Group ஆனால், முதல் பிரசவத்திலே அதற்கான பிரத்யோக ஊசி போட வேண்டும்.
மருத்துவரின்
அறிவுரைப்படி பரிசோதனை செய்து Photo therapy எனும் லைட் கீழ் கொடுக்கும் சிகிச்சை அல்லது இரத்த மாற்றும் சிகிச்சை பெறலாம். மேல் சொன்ன
கவனமாக இருக்க வேண்டிய மஞ்சள் காமாலை தென்பட்டால் உடனே மருத்துவரை
கலந்தாலோசிக்கவும் பரிசோதனை மற்றும் சிகிச்சை முறைகளைப் பற்றி முடிவு செய்வதில் உங்கள்
மருத்துவரே சிறந்தவர். குறையாக குழந்தை மற்றும் எடை குறையுள்ள குழந்தைக்கு மஞ்சள்
காமாலை ஏற்பட்டால் உடனே மருத்துவரை அவசியம் கலந்தாலோசிக்கவும்.
தடுப்புமுறை (எல்லா வயதினருக்கும்):
தண்ணீரை
கொதிக்க வைத்து குடிப்பது 2 கழிவறை பயன்படுத்துவது 3 தடுப்பூசிகள் போட்டுக் கொள்வது Hepatitis B,
Hepatitis A 4) ஊசி போடும் போது ஒவ்டிவாரு முறையும் புது Needle பயன்படுத்துவது
5) இரத்தம் ஏற்றும் போது கவனம் 6) தாய் கருவுற்றிருக்கும் போது சரியாக பேறுகால முன் பரிசோதனை
செய்து அதற்கான இரத்த பரிசோதனை செய்து மருத்துவரின் அறிவுரையை நடைமுறை படுத்துவது.
அ) பச்சிளங்குழந்தைகளில்
1) மஞ்சள் காமாலை பிறந்த முதல் நாள் வந்தால் 2) மஞ்சள் கால் வரை பரவி இருந்தால்
3) இரண்டு வாரம் வரை குறையாமல் இருந்தால்
4) குழந்தை சோர்வுற்றுக் காணப்பட்டால் 5) தாய்க்கு இரத்த குருப்
நெகடிவ் ஓ குருப் ஆக இருந்து 2வது அதற்கு மேல் பிரசவமான குழந்தை 6) பிறவி குறைபாடுள்ள குழந்தைகளுக்கு
மஞ்சள் காமாலை.
ஆ) பிறந்த முதல் நாள் மஞ்சள் காமாலைக்கு காரணம்:
1) இரத்த குருப் ஒவ்வாமை தாய்க்கு Negative Group சேய் Positive தாய் O Group வேறு குருப்
2) கர்ப்ப காலத்தில் கிருமிகளின் தாக்குதல்.
3) தாய் எடுத்த சில மாத்திரைகள்.
4) பிறவி இரத்த சிவப்பணு குறைபாடு.
இ) பிறந்த 3 வது நாளுக்கு மேல் வரும் மஞ்சள்
1) இரத்தத்தில் கிருமி தாக்குதல்.
2) பச்சிளங்குழந்தை கல்லீரல் கோளாறு.
3) பித்த நீர் போகும் வழியில் அடைப்பு.
4) மிக அரிதாக தாய்ப்பலால் (தாய்ப்பால் நிறுத்தக்கூடாது).
5) சிறு குடல் அடைப்பு.
6) பரம்பரை வேதியியல் குறைபாடு.
7) தைராய்டு குறைப்பாடு.
ஈ) பிறந்த 2வது நாள் முதல் 3வது நாளுக்கும் ஆரம்பமாகும் மஞ்சள்
காமாலை காரணம்:
1) இயல்பான மஞ்சள் காமாலை.
2) குறை மாத குழந்தைகளுக்கு வரும் மஞ்சள் காமாலை.
வைத்தியமுறை:
1) இயல்பான மஞ்சள் காமாலை குழந்தையை வெயிலில் காட்டினால் போதும் அல்லது டியூப்
லைட் வெளிச்சத்தில் கீழ் வைக்கலாம்.
2) தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.
3) தாய்க்கு Negative Group ஆனால், முதல் பிரசவத்திலே அதற்கான பிரத்யோக ஊசி போட வேண்டும்.
மருத்துவரின்
அறிவுரைப்படி பரிசோதனை செய்து Photo therapy எனும் லைட் கீழ் கொடுக்கும் சிகிச்சை அல்லது இரத்த மாற்றும் சிகிச்சை பெறலாம். மேல் சொன்ன
கவனமாக இருக்க வேண்டிய மஞ்சள் காமாலை தென்பட்டால் உடனே மருத்துவரை
கலந்தாலோசிக்கவும் பரிசோதனை மற்றும் சிகிச்சை முறைகளைப் பற்றி முடிவு செய்வதில் உங்கள்
மருத்துவரே சிறந்தவர். குறையாக குழந்தை மற்றும் எடை குறையுள்ள குழந்தைக்கு மஞ்சள்
காமாலை ஏற்பட்டால் உடனே மருத்துவரை அவசியம் கலந்தாலோசிக்கவும்.
தடுப்புமுறை (எல்லா வயதினருக்கும்):
தண்ணீரை
கொதிக்க வைத்து குடிப்பது 2 கழிவறை பயன்படுத்துவது 3 தடுப்பூசிகள் போட்டுக் கொள்வது Hepatitis B,
Hepatitis A 4) ஊசி போடும் போது ஒவ்டிவாரு முறையும் புது Needle பயன்படுத்துவது
5) இரத்தம் ஏற்றும் போது கவனம் 6) தாய் கருவுற்றிருக்கும் போது சரியாக பேறுகால முன் பரிசோதனை
செய்து அதற்கான இரத்த பரிசோதனை செய்து மருத்துவரின் அறிவுரையை நடைமுறை படுத்துவது.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
- V.Annasamyசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
பயனுள்ள தொகுப்பிற்கு நன்றி சபீர்
- எஸ்.அஸ்லிதளபதி
- பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
பயனுள்ள தொகுப்பிற்கு நன்றி சபீர்
நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி சபீர் ..
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
தகவலுக்கு நன்றி
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
பயனுள்ள தகவல்...
மிக்க நன்றி!!!!!
மிக்க நன்றி!!!!!
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|