புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு Poll_c10மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு Poll_m10மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு Poll_c10 
56 Posts - 50%
heezulia
மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு Poll_c10மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு Poll_m10மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு Poll_c10மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு Poll_m10மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு Poll_c10மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு Poll_m10மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு Poll_c10 
3 Posts - 3%
Guna.D
மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு Poll_c10மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு Poll_m10மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு Poll_c10 
1 Post - 1%
Shivanya
மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு Poll_c10மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு Poll_m10மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு Poll_c10மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு Poll_m10மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு Poll_c10மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு Poll_m10மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு Poll_c10மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு Poll_m10மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு Poll_c10மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு Poll_m10மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு Poll_c10மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு Poll_m10மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு Poll_c10 
12 Posts - 2%
prajai
மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு Poll_c10மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு Poll_m10மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு Poll_c10மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு Poll_m10மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு Poll_c10 
9 Posts - 2%
jairam
மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு Poll_c10மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு Poll_m10மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு Poll_c10மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு Poll_m10மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு Poll_c10 
4 Posts - 1%
Jenila
மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு Poll_c10மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு Poll_m10மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு Poll_c10மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு Poll_m10மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Jul 03, 2010 12:33 pm

ஈகரை தமிழ் களஞ்சியத்துக்காக புதிதாக கவி எழுதுவேன். இது ஏற்கனவே எழுதி வைத்த கவிதை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

வட்ட அலையெழுந்து வாவிதனில் கோலங்களை
இட்டு விளையாடி இருக்கும் ஒரு காலையிலே
நெட்டுயர்ந்தோர் ஆலமரம் நீளப்பரந்தகிளை
விட்டே யெழுந்துபுவி வேர்கொண்ட விழுதுகளாம்

அங்கோர் பொய்கைதனில் அலையெழுந்து துள்ளிவர
மங்கிமறைந்தோடும் மீனினங்கள் நீரொழிக்க
பூமுடித்த மங்கையைப் போல்புது அல்லிசூடி
பொய்கை யிளம்மங்கை புன்னகையால் சலசலத்தாள்

ஆலமரக்கிளையில் அமர்ந்து இருபுள்ளினக்கள்
சாலக்கதை பேசி தம்முள்ளே மகிழ்ந்திருக்க
நீலக்கருவானில் நீந்திவந்த மேகமொன்று
ஆழக்கவலை கொண்டு அழுதிட நீர் கொட்டியது.

முகிலே நீ எங்குச் என்றாய் முகம் வாடிப்போனதென்ன
அழுதே துடிப்பதற்கு அர்த்தமென்ன என்றே
பழகிதுணை கொண்ட வான்குருவி ஆண் கேட்க
நிழலைத்தரு முகிலோ நின்று கதை கூறியது

அய்யோ கொடுமைஇது ஆரறிவார் பாரினிலே’
வெய்யோர் வினை முடிக்க வீரத்தமிழ் சாகுதடா
ஔவை வளர்த்த தமிழ் அகத்தியர் காத்த தமிழ்
தெய்வத்திருநால்வர் தேவாரம் இசைத்த தமிழ்

செங்கண் திறந்தாலும் செருக்கழியா தெதிர் நின்று
பங்கம் உரைத்த தமிழ்பாவலரின் வழியினிலே
பொங்குபுற நானூற்றின் போர்வீரம் ஈதன்றோ
என்றே அதிசயித்த இனமொன்று அழியுதடா

வேங்கை போல்பெருவீரம் விளைந்த தமிழர்தனை
தூங்கவிட்டு கொல்லுகிறார் துடிக்க குழி போடுகிறார்
செங்குருதி வழிந்தோடிச் சிறுஆறாய் மாறுதடா
சீறியே எழுந்த இனம் சிதைக்குள்ளே தீயுதடா

தூர இருந்துதலை தெறித்தோடி வருகிறேன்
ஊரைக்கொழுத்தியவ்ர் உயிரோடுகுழிவெட்டி
தாழப்புதைக்கிறார் தலைவெட்டி பார்க்கின்றார்.
ஆழப் பிறந்தவரை அணிதிரண்டு முழு உலகும்

சேரக்கரம் பிடித்து திட்டமிட்டுசதிசெய்து
வாரிக்கால் விழுத்திஒரு வீரச்சிறுவன் தனை
ஈர்பத்து பயில்வான்கள் இழுத்தடித்து கொல்வதென
நேரற்ற செயலொன்று நிகழக் கண்டேன்நான்

ஊரே எரியுதடா உயிரேதும் மீதியில்லை
பேயே பயந்துதோடி பெரும்கோவில் புகுந்ததடா
என்ன கொடூரம் எடுத்துரைக்க வார்த்தையில்லை
அன்ன செயல்ஒன்று அகிலத்தில் கண்டதில்லை

மேகத்தின் சொல்கேட்டு மேனி நடுநடுங்க
நாகத்தின் நஞ்சைப் பாலிட்டு தின்றதென
ஆவி துடித்து அலறி மனம் பதைபதைக்க
ஆண் குருவி நோக்கி பெண் கூறலாயிற்று…

(குருவி)
அய்யோ கொடுமையிது ஆரறிவார் உலகினிலே
குய்யோ முறையோ என்றே தமிழர் கதறியழு
தெங்கள் உயிர் காத்திடுமென் றேழுலகும் கேட்டும்
பொங்கி எழுந்துலகத் தெருஎங்கும் போராடி

வெம்பிஅழுதும் என்? வினை முடித்துப் போனார்கள்
நம்பி ஓர் நாடுவரும் நாம்பிழைப்போம் என்றவரை
நாசப் பெருங் குண்டும் நச்சுவெடி சிதற இட்டு
மோசக் கொலைபுரிய மூச்சடக்கி நின்றாரே

நீதிக்கு வேண்டாம் நியாயம்தனும்வேண்டாம்
பாதி மனம் இரங்கிப் பாவி இவன் மானிடம்தான்
கொத்தாய் குலையாக் கொடுமைசெய்து உயிர்போக்கும்
எத்தேசம் அறியாப் பேரவலம் என்றிரங்கி

ஏனடா நாயே என்றொரு வார்த்தை கொன்றவனைக்
கேட்காமல் நெஞ்சிறுகி கிடந்ததேன் எமனுக்கு
கப்பந்தான் என்றிவரைக் காவு கொடுத்தாரோ?
ஒப்பந்தம் போட்டிந்த ஊர்அள்ளி கொடுத்தாரோ?

வல்லரசு நாடுகளில் வெள்ளம் புயலென்றால்
எல்லா உலகும் இணைந்து அழுவதுவும்
முள்ளிவாய்க்காலோ மொத்தஉயிர் பன்மடங்காய்
நாள் நேரம் திசைகுறித்து நாற்புறமும் அறிவித்து

சொல்லி உயிர் அழிக்கையிலே செய்கோள் பட‌மெடுத்து
ஐநாவின் உள்ளே அடுக்கி வைத்த‌தன்றி
உற்ற உயிர் காக்க ஒருசெயலும் செய்யாமல்
வாழா விருந்ததனால் வாழ்வழிந்து போனாரே

என்றழுதுகண்ணீரை இட்டிருக்க ஆண்குருவி
தன்சோடி தான் பார்த்து தலையோடு தலைசேர்த்து
நொந்தழுது கண்ணீரை நித்தம் விடுவதே
அந்தோ பரிதாபம் அரும்தமிழர் விதியாச்சு

இந்த நிலைவிட்டு இன்றுஅடி முன்வைத்தார்
மண்ணுக்குள் விதையாகி மறைந்தவரின் கனவுகளை
எண்ணிநிறைவேற்ற இவ்வுலகில் புலம்பெயர்ந்த
மண்ணின் தமிழீழ மக்கள் புறப்பட்டார்

போராட்டம் ஓயாது புழுதியெனப்போகாது
ஆறோடும் பாதையிலே அடித்து எதிர் நீச்சலிட்டோர்
நீரோடு சேர்ந்து இனி நீச்சல் அடித்திடுவர்
போய்சேரும்இடமோ சுதந்திர தாயகமே!

கிரிகாசன்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Jul 03, 2010 12:47 pm

மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு 677196 மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு 677196 மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு 677196 மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு 677196




மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு Power-Star-Srinivasan
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Tue Dec 14, 2010 5:31 pm

சிந்திக்க வைக்கும் வரிகள் ..

Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Wed Dec 15, 2010 1:27 pm

உலை உருக்கி ஊற்றியது போல், நெஞ்சக்
குலை கொதிக்கிறது கொடுமைகள் கண்டு.

ஈழத்து எம்தமிழர் இன்னல்கள் நீங்கிட
எழுத்துப் போர்தனை தொடுத்திடும் தோழரே

நீவீர் வாழி...ஊழிதோ றூழி... மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு 154550

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Dec 15, 2010 1:59 pm

Thanjaavooraan wrote:உலை உருக்கி ஊற்றியது போல், நெஞ்சக்
குலை கொதிக்கிறது கொடுமைகள் கண்டு.

ஈழத்து எம்தமிழர் இன்னல்கள் நீங்கிட
எழுத்துப் போர்தனை தொடுத்திடும் தோழரே

நீவீர் வாழி...ஊழிதோ றூழி... மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு 154550


தங்கள் உணர்வுகளுக்கு தலைசாய்த்து இன்னொன்று இதே உணர்வுகளை தரும், ஈகரையில் சேர முன்னர் எழுதிவைத்த ஒரு கவிதையை பகிர விரும்புகிறேன். அடுத்ததாக..

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக