புதிய பதிவுகள்
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 10:04

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 9:16

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 9:14

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 9:12

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 9:11

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 9:08

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:06

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 9:02

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 0:56

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 0:47

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:38

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 23:57

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 23:41

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:32

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 23:13

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:06

» அரசியல் !!!
by jairam Yesterday at 23:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:52

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:10

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 10:09

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 0:54

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue 14 May 2024 - 22:09

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:28

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:26

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:22

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:21

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:14

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue 14 May 2024 - 16:58

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue 14 May 2024 - 14:58

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue 14 May 2024 - 13:37

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:24

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:22

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:20

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:18

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:16

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon 13 May 2024 - 20:05

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon 13 May 2024 - 13:32

» books needed
by Manimegala Mon 13 May 2024 - 11:59

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon 13 May 2024 - 9:29

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun 12 May 2024 - 23:59

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:08

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:04

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:02

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:57

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:55

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:58

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:57

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun 12 May 2024 - 0:32

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:18

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_m10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10 
39 Posts - 50%
heezulia
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_m10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10 
32 Posts - 41%
mohamed nizamudeen
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_m10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10 
2 Posts - 3%
jairam
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_m10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10 
2 Posts - 3%
சிவா
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_m10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10 
1 Post - 1%
Manimegala
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_m10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_m10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_m10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10 
162 Posts - 50%
ayyasamy ram
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_m10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10 
122 Posts - 38%
mohamed nizamudeen
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_m10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10 
13 Posts - 4%
prajai
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_m10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10 
10 Posts - 3%
jairam
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_m10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10 
4 Posts - 1%
Jenila
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_m10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10 
4 Posts - 1%
Baarushree
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_m10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10 
3 Posts - 1%
Rutu
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_m10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10 
3 Posts - 1%
Guna.D
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_m10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_m10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து


   
   
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon 5 Jul 2010 - 17:09

மன்னரிடம் நிறையப் பரிசுகள் வாங்கிய தெனாலிராமனின் கையில் ஏராளமாக செல்வம் சேர்ந்தது. பின் ஒரு வீடு கட்ட ஆரம்பித்தான். இச்செய்தி மன்னருக்குத் தெரிய வந்தது. “என்னப்பா தெனாலிராமா வீடு கட்டிகிராயாமே” என்றார் மன்னர். அதற்கு ஆம் என்றான் தெனாலிராமன்.

“இப்போது நீ கட்டும் வீட்டை பிறருக்குத் தானமாகக் கொடுத்து விடு. பிறகு நீ ஒரு வீடு கட்டிக் கொள்” என்றார் , மன்னர். அதற்கு சரி மன்ன அப்படியே செய்கிறேன் என்றான். விரைவில் ஓர் அழகான வீட்டைக் கட்டி முடித்தான் தெனாலிராமன். அவ்வீட்டின் மேல் ஒரு விளம்பரப் பலகை ஒன்றை மாட்டினான். போதும் என்ற மனம் படைத்தோர் இவ்வீட்டை இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம் என்று எழுதியிருந்தது அந்த விளம்பரப் பலகையில்.

ஒருமாத காலமாக யாரும் அதுபற்றி விசாரிக்க வரவில்லை தெனாலிராமனிடம். ஒரு மாதத்திற்குப் பின் ஒருவர் வந்தார். “ஐயா நான் போதும் என்ற மனம் படைத்தவன். ஆதலால் இவ்வீட்டை எனக்கே கொடுங்கள்” என்றான். இதைக்கேட்ட தெனாலிராமன் அந்த நபரைப் பார்த்து கேலிப் புன்னகை புரிந்தான்.

“ஐயா உனக்குத்தான் போதும் என்ற மனம் இருக்கே! பின் ஏன் இந்த வீட்டை இலவசமாகப் பெற வந்தாய் எனத்திட்டி அனுப்பினான். வந்த நபரோ அவமானத்தால் நடையைக் கட்டினார். இச்செய்தி மன்னருக்குத் தெரியவந்தது. “என்னடா தெனாலிராமா வந்த நபரையும் ஏமாற்றி அனுப்பி விட்டாய், பின் அந்த வீட்டை என்னதான் செய்யப் போகிறாய்” என்று கேட்டார் மன்னர்.

அதற்கு தெனாலிராமன் “நல்ல நாள் பார்த்துக் கொண்டிருக்கிறேன். தங்கள் தலைமையில் புதுமணி புகுவிழா நடத்தி குடியேறப் போகிறேன்”, என்றான். இதைக் கேட்டுவிட்டு மன்னர் கலகலவென சிரித்து விட்டார்.


பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon 5 Jul 2010 - 17:11

அருமை....... போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து 705463 போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து 705463 போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து 705463 போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து 705463 போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து 705463 போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து 705463 போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து 705463 போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து 705463 போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து 705463 போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து 705463 போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து 705463




போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Power-Star-Srinivasan
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Mon 5 Jul 2010 - 17:13

தெனாலிராமனின் அறிவு கூர்மை கதை அருமையாக...

நாமும் நம் திறமைகளை வளர்பதற்கு எடுத்துக்காட்டாக... போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து 677196 போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து 677196 போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து 677196

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக