புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
by heezulia Yesterday at 11:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வேலைக்காரியாக சேர்ந்து தந்தையையும் மகனையும் ஏமாற்றி திருமணம் செய்த பெண்
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
வேலைக்காரியாக சேர்ந்தாள்; தந்தையை வளைத்துப்போட்டாள். உண்மை தெரிந்து வீட்டை விட்டு துரத்தியபின், சில ஆண்டுகளில் மகனுக்கு காதல் வலைவீசி அவனையும் வீழ்த்தி மணமுடித்தாள். போலீசுக்கு பயந்து, இப்போது மூன்றாவதாக ஒரு ஆளுடன் ஓட்டம் பிடித்து விட்டாள்.
மகனுக்கு தெரியாமல் தந்தையையும், தந்தைக்கு தெரியாமல் மகனையும் மணமுடித்த இந்த பலே சூப்பர் ஜகஜாலப்பிரதாப காரிகையை சண்டிகார் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
பாலிவுட் சினிமா படத்தின் கதையை கூட மிஞ்சும் இந்த உண்மைக் கதையை நீங்கள் படித்து முடித்தபின், உலகில் இப்படியெல்லாம் கூட நடக்குமா என்று வியப்பின் உச்சிக்கே போய்விடுவீர்கள்.
கனடாவில் வசித்து வந்தவர் ராஜிந்தர் சிங் மான்; வயது 60. தன் கனடா மனைவியை விவாகரத்து செய்து விட்டு அவர் 2001ல் சண்டிகார் திரும்பி விட்டார். அங்கு, அவருக்கு சொந்த வீடு உள்ளது.
அப்போது, அந்த பகுதியில் இருந்த பிரியா இந்தர் கவுர் பழக்கமானார்; அவருக்கு வயது 35. ராஜிந்தர் சிங் மான் பற்றி தெரிந்ததும், அவருடன் ஒன்றாகவே, ‘கம்பேனியனாக’ வாழ விரும்பினார் பிரியா.
பிரியாவை பற்றி விசாரிக்க முயன்ற ராஜிந்தர் சிங்குக்கு அவரை பற்றிய தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. கனடாவில் இருந்து வந்த அவரிடம் ஏகப்பட்ட சொத்து இருப்பதையும், அவருடன் கனடா பறக்கலாம் என்றும் கனவு கண்ட பிரியா, அவர் மேல் அதிக அன்பு காட்டினார்.
ஆரம்பத்தில் ஒதுங்கிப்போன ராஜிந்தர் சிங்கிடம், ‘எனக்கு எங்கும் வேலை கிடைக்கவில்லை. உங்கள் வீட்டில் ஒரு வேலைக்காரியாகவாவது சேர்த்துக் கொள்ளுங்களேன்’ என்று கெஞ்சினார். தான் ஒரு அனாதை என்றும் அவர் கூறியதை ராஜிந்தர் ஏற்க வேண்டியதாகி விட்டது.
வேலைக்கு சேர்ந்த சில நாளில், அறுபதும், முப்பத்தைந்தும் நெருக்கமாக ‘பற்றிக்’கொண்டதால், ராஜிந்தரை கிட்டத்தட்ட மிரட்டியே அவரை மணந்தும் கொண்டார் பிரியா.
திருமணம் செய்து கொண்டதில் இருந்து கனடா செல்ல வேண்டும்; அங்கு தங்கி விடலாம் என்று ராஜிந்தரை தொடர்ந்து நச்சரித்தபடி இருந்தார் பிரியா. இதில் என்னவோ உள்நோக்கம் இருப்பதாக எண்ணிய ராஜிந்தர், எப்படியாவது பிரியாவிடம் இருந்து தப்பிக்க எண்ணி, விவாகரத்து பெற்று விட்டார்.
கடந்த 2002ம் ஆண்டு விவாகரத்து பெற்ற பிரியா, அங்கிருந்து வெளியேறினார். அதன் பின், ராஜிந்தரும் அங்கிருந்து இமாச்சலப் பிரதேச மாநிலம் சிம்லாவில் குடியேறி விட்டார்.
இதனிடையே, 2004ல், கனடா மனைவிக்கு பிறந்த மகன் ராஜன் மான் அங்கிருந்து இந்தியா திரும்பி வந்தார். இவருக்கு வயது 25; அவர் சண்டிகாரில் உள்ள வீட்டில் தங்கியிருந்தார். இதை எப்படியோ அறிந்து கொண்ட பிரியா, அவரை வலிய தேடிப்போய் பழக்கம் வைத்துக்கொண்டார். ஆனால், தந்தையை மணந்து கொண்டதை அவள் மறைத்து விட்டாள். சில நாளில் ராஜன் அவள் வலையில் வீழ்ந்து விட்டார். தினமும் நட்சத்திர ஓட்டலுக்கு சென்று மூச்சுமுட்ட ‘தண்ணி’ போட்டு விட்டு வீடு திரும்புவர்.
இப்படி ஆரம்பித்த பழக்கம், கடைசியில், திருமணத்தில் முடிந்தது. தந்தையை மிரட்டி பணிய வைத்தது போலவே, மகனுடன் நெருக்கம் பாராட்டி, கடைசியில் மிரட்டி மணந்து கொண்டாள்.
மகன் மணந்து கொண்ட விஷயத்தை அறிந்தாலும், ஆரம்பத்தில், அவனது மனைவி பிரியா தான் என்று தந்தைக்கு தெரியாது. ஒரு நாள், இ மெயிலில் மகன் தன் மனைவி என்று அனுப்பிய பிரியாவின் படத்தை பார்த்த ராஜிந்தர் அதிர்ச்சியில் மூழ்கி விட்டார். இனியும் மறைத்துப் பயனில்லை என்று எல்லா உண்மைகளையும் மகனிடம் ராஜிந்தர் சொன்னார். சிறிதும் யோசிக்காமல், இருவரும் சேர்ந்து சண்டிகார் போலீசில் புகார் செய்தனர். இதற்குள் இந்த தகவல் அறிந்த பிரியா, வீட்டில் இருந்த நகை, பணத்தை சுருட்டிக்கொண்டு ஓட்டம் பிடித்தாள்.
அவளை பற்றி சண்டிகார் போலீசார் விசாரித்தில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. ராஜன் மனைவி என்று சான்றிதழ் வாங்கி, அதை வைத்து கனடா தூதரகத்தில், கனடாவின் குடியேற்ற சான்றிதழ் பெற முயன்று இருக்கிறாள் என்று தெரிந்தது.
மேலும், வீட்டை விட்டு ஓட்டம் பிடித்த பிரியா, வேறு ஒருவரை மணந்து விட்டதாகவும் தெரியவந்துள்ளது.
பிரியா, ஒரு பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவராக இருக்கலாம்; அதனால் தான், திட்டமிட்டு, தந்தை, மகனை வளைத்து இருவரையும் மணந்திருக்கிறார் என்று போலீசார் நினைக்கின்றனர்.
மகனுக்கு தெரியாமல் தந்தையையும், தந்தைக்கு தெரியாமல் மகனையும் மணமுடித்த இந்த பலே சூப்பர் ஜகஜாலப்பிரதாப காரிகையை சண்டிகார் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
பாலிவுட் சினிமா படத்தின் கதையை கூட மிஞ்சும் இந்த உண்மைக் கதையை நீங்கள் படித்து முடித்தபின், உலகில் இப்படியெல்லாம் கூட நடக்குமா என்று வியப்பின் உச்சிக்கே போய்விடுவீர்கள்.
கனடாவில் வசித்து வந்தவர் ராஜிந்தர் சிங் மான்; வயது 60. தன் கனடா மனைவியை விவாகரத்து செய்து விட்டு அவர் 2001ல் சண்டிகார் திரும்பி விட்டார். அங்கு, அவருக்கு சொந்த வீடு உள்ளது.
அப்போது, அந்த பகுதியில் இருந்த பிரியா இந்தர் கவுர் பழக்கமானார்; அவருக்கு வயது 35. ராஜிந்தர் சிங் மான் பற்றி தெரிந்ததும், அவருடன் ஒன்றாகவே, ‘கம்பேனியனாக’ வாழ விரும்பினார் பிரியா.
பிரியாவை பற்றி விசாரிக்க முயன்ற ராஜிந்தர் சிங்குக்கு அவரை பற்றிய தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. கனடாவில் இருந்து வந்த அவரிடம் ஏகப்பட்ட சொத்து இருப்பதையும், அவருடன் கனடா பறக்கலாம் என்றும் கனவு கண்ட பிரியா, அவர் மேல் அதிக அன்பு காட்டினார்.
ஆரம்பத்தில் ஒதுங்கிப்போன ராஜிந்தர் சிங்கிடம், ‘எனக்கு எங்கும் வேலை கிடைக்கவில்லை. உங்கள் வீட்டில் ஒரு வேலைக்காரியாகவாவது சேர்த்துக் கொள்ளுங்களேன்’ என்று கெஞ்சினார். தான் ஒரு அனாதை என்றும் அவர் கூறியதை ராஜிந்தர் ஏற்க வேண்டியதாகி விட்டது.
வேலைக்கு சேர்ந்த சில நாளில், அறுபதும், முப்பத்தைந்தும் நெருக்கமாக ‘பற்றிக்’கொண்டதால், ராஜிந்தரை கிட்டத்தட்ட மிரட்டியே அவரை மணந்தும் கொண்டார் பிரியா.
திருமணம் செய்து கொண்டதில் இருந்து கனடா செல்ல வேண்டும்; அங்கு தங்கி விடலாம் என்று ராஜிந்தரை தொடர்ந்து நச்சரித்தபடி இருந்தார் பிரியா. இதில் என்னவோ உள்நோக்கம் இருப்பதாக எண்ணிய ராஜிந்தர், எப்படியாவது பிரியாவிடம் இருந்து தப்பிக்க எண்ணி, விவாகரத்து பெற்று விட்டார்.
கடந்த 2002ம் ஆண்டு விவாகரத்து பெற்ற பிரியா, அங்கிருந்து வெளியேறினார். அதன் பின், ராஜிந்தரும் அங்கிருந்து இமாச்சலப் பிரதேச மாநிலம் சிம்லாவில் குடியேறி விட்டார்.
இதனிடையே, 2004ல், கனடா மனைவிக்கு பிறந்த மகன் ராஜன் மான் அங்கிருந்து இந்தியா திரும்பி வந்தார். இவருக்கு வயது 25; அவர் சண்டிகாரில் உள்ள வீட்டில் தங்கியிருந்தார். இதை எப்படியோ அறிந்து கொண்ட பிரியா, அவரை வலிய தேடிப்போய் பழக்கம் வைத்துக்கொண்டார். ஆனால், தந்தையை மணந்து கொண்டதை அவள் மறைத்து விட்டாள். சில நாளில் ராஜன் அவள் வலையில் வீழ்ந்து விட்டார். தினமும் நட்சத்திர ஓட்டலுக்கு சென்று மூச்சுமுட்ட ‘தண்ணி’ போட்டு விட்டு வீடு திரும்புவர்.
இப்படி ஆரம்பித்த பழக்கம், கடைசியில், திருமணத்தில் முடிந்தது. தந்தையை மிரட்டி பணிய வைத்தது போலவே, மகனுடன் நெருக்கம் பாராட்டி, கடைசியில் மிரட்டி மணந்து கொண்டாள்.
மகன் மணந்து கொண்ட விஷயத்தை அறிந்தாலும், ஆரம்பத்தில், அவனது மனைவி பிரியா தான் என்று தந்தைக்கு தெரியாது. ஒரு நாள், இ மெயிலில் மகன் தன் மனைவி என்று அனுப்பிய பிரியாவின் படத்தை பார்த்த ராஜிந்தர் அதிர்ச்சியில் மூழ்கி விட்டார். இனியும் மறைத்துப் பயனில்லை என்று எல்லா உண்மைகளையும் மகனிடம் ராஜிந்தர் சொன்னார். சிறிதும் யோசிக்காமல், இருவரும் சேர்ந்து சண்டிகார் போலீசில் புகார் செய்தனர். இதற்குள் இந்த தகவல் அறிந்த பிரியா, வீட்டில் இருந்த நகை, பணத்தை சுருட்டிக்கொண்டு ஓட்டம் பிடித்தாள்.
அவளை பற்றி சண்டிகார் போலீசார் விசாரித்தில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. ராஜன் மனைவி என்று சான்றிதழ் வாங்கி, அதை வைத்து கனடா தூதரகத்தில், கனடாவின் குடியேற்ற சான்றிதழ் பெற முயன்று இருக்கிறாள் என்று தெரிந்தது.
மேலும், வீட்டை விட்டு ஓட்டம் பிடித்த பிரியா, வேறு ஒருவரை மணந்து விட்டதாகவும் தெரியவந்துள்ளது.
பிரியா, ஒரு பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவராக இருக்கலாம்; அதனால் தான், திட்டமிட்டு, தந்தை, மகனை வளைத்து இருவரையும் மணந்திருக்கிறார் என்று போலீசார் நினைக்கின்றனர்.
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
- karuppuபுதியவர்
- பதிவுகள் : 40
இணைந்தது : 08/07/2010
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ரபிக் !
நமது தோழர்கள் ஏன் இப்படி மண்டையை உடைத்து கொள்கிறார்கள்.
நமது தோழர்கள் ஏன் இப்படி மண்டையை உடைத்து கொள்கிறார்கள்.
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Uma Thyagajan wrote:ரபிக் !
நமது தோழர்கள் ஏன் இப்படி மண்டையை உடைத்து கொள்கிறார்கள்.
naveenukku talai romba strong, avarthan athikama muttikuvaru
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
அப்போ நாம அடிச்சு பார்த்து confirm செய்லாமா!
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Uma Thyagajan wrote:அப்போ நாம அடிச்சு பார்த்து confirm செய்லாமா!
பார்த்து... பிளட்டுக்கு பதில் களிமண் வந்திட போகுது
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
பிளேடு பக்கிரி wrote:Uma Thyagajan wrote:அப்போ நாம அடிச்சு பார்த்து confirm செய்லாமா!
பார்த்து... பிளட்டுக்கு பதில் களிமண் வந்திட போகுது
அப்போ களிமன்னுதன் இருக்குதா ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
என்ன அவன்க்ககிட்ட மாட்டி விட பார்குறீன்களா........ரபீக் wrote:பிளேடு பக்கிரி wrote:Uma Thyagajan wrote:அப்போ நாம அடிச்சு பார்த்து confirm செய்லாமா!
பார்த்து... பிளட்டுக்கு பதில் களிமண் வந்திட போகுது
அப்போ களிமன்னுதன் இருக்குதா ?
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|