புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
by ayyasamy ram Today at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாத்தா, பாட்டி படிக்காதவர்களா?: சர்டிபிகேட் கேட்கும் அண்ணா பல்கலை.-மாணவர்கள் குழப்பம்
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கான சலுகையைப் பெற வேண்டுமானால் பெற்றோர் மட்டுமல்லாமல் அவர்களது பெற்றோர்களும் அதாவது தாத்தா, பாட்டிகளும் கூட படிக்காதவர்களாக இருக்க வேண்டும். அதற்கான சான்றிதழையும் தாக்கல் செய்தால்தான் சலுகையைப் பெற முடியும் என அண்ணா பல்கலைக்கழகம் கூறுவதால் மாணவ, மாணவியர் குழப்பமடைந்துள்ளனர்.
முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு, பொறியியல் படிப்பில் சேர தமிழக அரசு சில சலுகைகளை அறிவித்துள்ளது. ஆனால் இதில் குழப்பம் இருப்பதாக மாணவ, மாணவியர் கூறுகிறார்கள்.
இதுகுறித்து நேற்று கவுன்சிலிங்கில் கலந்து கொண்ட சில முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்கள் கூறுகையில், பெற்றோர்கள் படிக்காதவர்கள் என்பதற்கு தாசில்தார் வழங்கிய சான்றிதழை நாங்கள் கவுன்சிலிங்கில் சமர்ப்பித்தோம்.
ஆனால் அது போதாது, பெற்றோரின் பெற்றோர் அதாவது தாத்தா, பாட்டிகளும் படிக்காதவர்கள் என்பதற்கு சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். அப்போதுதான் முதல் தலைமுறை பட்டதாரிகள் என கருதமுடியும் என கூறி விட்டனர்.
அந்த சான்றிதழை சமர்ப்பித்தால்தான் சலுகை கிடைக்கும் எனவும் கூறியுள்ளனர். தாத்தா, பாட்டி படிக்கவில்லை என்பதை எப்படி நிரூபித்து சான்றிதழ் பெற முடியும் என்றுதெரியவில்லை என்றனர்.
சான்றிதழ் பெறுவது பிரச்சினை இல்லை-அமைச்சர் பொன்முடி
இந்த நிலையில், கவுன்சிலிங் நடப்பதை பார்வையிட உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
என்ஜினீயரிங் கவுன்சிலிங் நல்லபடியாக நடைபெற்று வருகிறது. எந்தவித சிரமமும் இன்றி பெற்றோர்களும், மாணவர்களும் வந்து அவர்களின் கட் ஆப் மார்க்குக்கு ஏற்ப கல்லூரியையும், பிரிவையும் தேர்ந்து எடுக்கிறார்கள்.
இதுவரை நடந்த கவுன்சிலிங் மூலம் 5 ஆயிரத்து 558 பேர் இடங்களை தேர்ந்து எடுத்துள்ளனர். அவர்களில் 1,762 பேர் முதல் தலைமுறை பட்டதாரிகள். இது 35 சதவீதம். இவர்களுக்கு டியூசன் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள். இதனால் இந்த வருடம் நிறைய மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
முதல் தலைமுறை பட்டதாரி என்ற சான்றிதழ்களை தாசில்தார் அலுவலகத்தில் பெறுவதில் எந்தவித சிரமமும் ஏற்படாது. அப்பா, அம்மா மற்றும் தாத்தா, பாட்டி பெயர்களை தெரிவித்தால் அதை அவர்கள் விசாரித்துவிட்டு சான்றிதழ் தருவார்கள்.
என்ஜினீயரிங்கில் தமிழ் வழியில் சிவில் மற்றும் மெக்கானிக் ஆகிய பிரிவுகள் இந்த வருடம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் இதுவரை 15 மாணவ-மாணவிகள் சேர்ந்துள்ளனர்.
இந்த தமிழ் வழிக்கல்விக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்று கருதுகிறேன். நல்ல வரவேற்பு இருந்தால் அடுத்த வருடம் முதல் மற்ற படிப்புகளில் சிலவற்றை தமிழில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.
நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் அடிக்கடி தகராறு நடக்கிறது. இப்போது சென்னையில் கொலை வரை வந்துவிட்டது. நிகர்நிலை பல்கலைக்கழகத்தை கட்டுப்படுத்தும் அதிகாரம் தமிழக அரசிடம் இல்லை. அது ஏ.ஐ.சி.டி.இ. மற்றும் மத்திய அரசின் பிரச்சினை என்றார்.
சென்னை கல்லூரியா? அஞ்சும் கிராமப்புற மாணவர்கள்
இந்த நிலையில் சென்னை புறநகர்களில் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு ஒரு சிக்கல் வந்துள்ளது. சமீபத்தில் வட மாநில மாணவர்கள் மோதிக் கொண்ட சம்பவத்தில் ஒருவர் கொலைசெய்யப்பட்டார்.
இதையடுத்து சென்னை கல்லூரிகளில் சேர பிற பகுதி மாணவர்களிடையே தயக்கமும், அச்சமும் ஏற்பட்டுள்ளது. மேலும் இப்படிப்பட்ட கல்லூரிகளில் நமது பிள்ளைகள் படிக்க வேண்டாம் என்ற எண்ணம் பெற்றோர்களுக்கும் வந்துள்ளது.
முன்பெல்லாம் சென்னை கல்லூரிகளில் படித்தால் ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்ளலாம், நிறைய தொடர்புகள் கிடைக்கும், நமது அறிவை மேம்படுத்திக்கொள்ள முடியும், வேலைவாய்ப்புக்கும் எளிதாக இருக்கும் என்று மாணவர்கள் பெருமளவில் சென்னை கல்லூரிகளில் சேர ஆர்வம் காட்டுவார்கள்.
ஆனால் இந்த ஆண்டு அதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அதிகரித்து வரும் ராகிங், ஆங்கில மீடியம் படித்த மாணவர்களின் கேலி கிண்டல், ஆங்கிலம் பேச முடியாததால் ஏற்படும் மன வேதனை என சென்னை கல்லூரிகள் பீதியை ஏற்படுத்தும் மையங்களாக மாறியுள்ளன.
இதன் காரணமாக, தத்தமது பகுதிகளில் உள்ள கல்லூரிகளில் சேர மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் கருத ஆரம்பித்துள்ளனர்.
தலைநகருக்கு ஏற்பட்டுள்ள இந்த அவமானத்தைத் துடைக்க வேண்டியது சம்பந்தப்பட்ட கல்லூரிகள் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் ஆகியவற்றின் கடமையாகும்.
முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு, பொறியியல் படிப்பில் சேர தமிழக அரசு சில சலுகைகளை அறிவித்துள்ளது. ஆனால் இதில் குழப்பம் இருப்பதாக மாணவ, மாணவியர் கூறுகிறார்கள்.
இதுகுறித்து நேற்று கவுன்சிலிங்கில் கலந்து கொண்ட சில முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்கள் கூறுகையில், பெற்றோர்கள் படிக்காதவர்கள் என்பதற்கு தாசில்தார் வழங்கிய சான்றிதழை நாங்கள் கவுன்சிலிங்கில் சமர்ப்பித்தோம்.
ஆனால் அது போதாது, பெற்றோரின் பெற்றோர் அதாவது தாத்தா, பாட்டிகளும் படிக்காதவர்கள் என்பதற்கு சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். அப்போதுதான் முதல் தலைமுறை பட்டதாரிகள் என கருதமுடியும் என கூறி விட்டனர்.
அந்த சான்றிதழை சமர்ப்பித்தால்தான் சலுகை கிடைக்கும் எனவும் கூறியுள்ளனர். தாத்தா, பாட்டி படிக்கவில்லை என்பதை எப்படி நிரூபித்து சான்றிதழ் பெற முடியும் என்றுதெரியவில்லை என்றனர்.
சான்றிதழ் பெறுவது பிரச்சினை இல்லை-அமைச்சர் பொன்முடி
இந்த நிலையில், கவுன்சிலிங் நடப்பதை பார்வையிட உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
என்ஜினீயரிங் கவுன்சிலிங் நல்லபடியாக நடைபெற்று வருகிறது. எந்தவித சிரமமும் இன்றி பெற்றோர்களும், மாணவர்களும் வந்து அவர்களின் கட் ஆப் மார்க்குக்கு ஏற்ப கல்லூரியையும், பிரிவையும் தேர்ந்து எடுக்கிறார்கள்.
இதுவரை நடந்த கவுன்சிலிங் மூலம் 5 ஆயிரத்து 558 பேர் இடங்களை தேர்ந்து எடுத்துள்ளனர். அவர்களில் 1,762 பேர் முதல் தலைமுறை பட்டதாரிகள். இது 35 சதவீதம். இவர்களுக்கு டியூசன் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள். இதனால் இந்த வருடம் நிறைய மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
முதல் தலைமுறை பட்டதாரி என்ற சான்றிதழ்களை தாசில்தார் அலுவலகத்தில் பெறுவதில் எந்தவித சிரமமும் ஏற்படாது. அப்பா, அம்மா மற்றும் தாத்தா, பாட்டி பெயர்களை தெரிவித்தால் அதை அவர்கள் விசாரித்துவிட்டு சான்றிதழ் தருவார்கள்.
என்ஜினீயரிங்கில் தமிழ் வழியில் சிவில் மற்றும் மெக்கானிக் ஆகிய பிரிவுகள் இந்த வருடம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் இதுவரை 15 மாணவ-மாணவிகள் சேர்ந்துள்ளனர்.
இந்த தமிழ் வழிக்கல்விக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்று கருதுகிறேன். நல்ல வரவேற்பு இருந்தால் அடுத்த வருடம் முதல் மற்ற படிப்புகளில் சிலவற்றை தமிழில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.
நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் அடிக்கடி தகராறு நடக்கிறது. இப்போது சென்னையில் கொலை வரை வந்துவிட்டது. நிகர்நிலை பல்கலைக்கழகத்தை கட்டுப்படுத்தும் அதிகாரம் தமிழக அரசிடம் இல்லை. அது ஏ.ஐ.சி.டி.இ. மற்றும் மத்திய அரசின் பிரச்சினை என்றார்.
சென்னை கல்லூரியா? அஞ்சும் கிராமப்புற மாணவர்கள்
இந்த நிலையில் சென்னை புறநகர்களில் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு ஒரு சிக்கல் வந்துள்ளது. சமீபத்தில் வட மாநில மாணவர்கள் மோதிக் கொண்ட சம்பவத்தில் ஒருவர் கொலைசெய்யப்பட்டார்.
இதையடுத்து சென்னை கல்லூரிகளில் சேர பிற பகுதி மாணவர்களிடையே தயக்கமும், அச்சமும் ஏற்பட்டுள்ளது. மேலும் இப்படிப்பட்ட கல்லூரிகளில் நமது பிள்ளைகள் படிக்க வேண்டாம் என்ற எண்ணம் பெற்றோர்களுக்கும் வந்துள்ளது.
முன்பெல்லாம் சென்னை கல்லூரிகளில் படித்தால் ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்ளலாம், நிறைய தொடர்புகள் கிடைக்கும், நமது அறிவை மேம்படுத்திக்கொள்ள முடியும், வேலைவாய்ப்புக்கும் எளிதாக இருக்கும் என்று மாணவர்கள் பெருமளவில் சென்னை கல்லூரிகளில் சேர ஆர்வம் காட்டுவார்கள்.
ஆனால் இந்த ஆண்டு அதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அதிகரித்து வரும் ராகிங், ஆங்கில மீடியம் படித்த மாணவர்களின் கேலி கிண்டல், ஆங்கிலம் பேச முடியாததால் ஏற்படும் மன வேதனை என சென்னை கல்லூரிகள் பீதியை ஏற்படுத்தும் மையங்களாக மாறியுள்ளன.
இதன் காரணமாக, தத்தமது பகுதிகளில் உள்ள கல்லூரிகளில் சேர மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் கருத ஆரம்பித்துள்ளனர்.
தலைநகருக்கு ஏற்பட்டுள்ள இந்த அவமானத்தைத் துடைக்க வேண்டியது சம்பந்தப்பட்ட கல்லூரிகள் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் ஆகியவற்றின் கடமையாகும்.
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|