புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பின்லேடன் மகன் ஒமர் மனநோயாளியானதால் பிரிந்தேன் என்கிறார் சாய்னா Poll_c10பின்லேடன் மகன் ஒமர் மனநோயாளியானதால் பிரிந்தேன் என்கிறார் சாய்னா Poll_m10பின்லேடன் மகன் ஒமர் மனநோயாளியானதால் பிரிந்தேன் என்கிறார் சாய்னா Poll_c10 
68 Posts - 53%
heezulia
பின்லேடன் மகன் ஒமர் மனநோயாளியானதால் பிரிந்தேன் என்கிறார் சாய்னா Poll_c10பின்லேடன் மகன் ஒமர் மனநோயாளியானதால் பிரிந்தேன் என்கிறார் சாய்னா Poll_m10பின்லேடன் மகன் ஒமர் மனநோயாளியானதால் பிரிந்தேன் என்கிறார் சாய்னா Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
பின்லேடன் மகன் ஒமர் மனநோயாளியானதால் பிரிந்தேன் என்கிறார் சாய்னா Poll_c10பின்லேடன் மகன் ஒமர் மனநோயாளியானதால் பிரிந்தேன் என்கிறார் சாய்னா Poll_m10பின்லேடன் மகன் ஒமர் மனநோயாளியானதால் பிரிந்தேன் என்கிறார் சாய்னா Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
பின்லேடன் மகன் ஒமர் மனநோயாளியானதால் பிரிந்தேன் என்கிறார் சாய்னா Poll_c10பின்லேடன் மகன் ஒமர் மனநோயாளியானதால் பிரிந்தேன் என்கிறார் சாய்னா Poll_m10பின்லேடன் மகன் ஒமர் மனநோயாளியானதால் பிரிந்தேன் என்கிறார் சாய்னா Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
பின்லேடன் மகன் ஒமர் மனநோயாளியானதால் பிரிந்தேன் என்கிறார் சாய்னா Poll_c10பின்லேடன் மகன் ஒமர் மனநோயாளியானதால் பிரிந்தேன் என்கிறார் சாய்னா Poll_m10பின்லேடன் மகன் ஒமர் மனநோயாளியானதால் பிரிந்தேன் என்கிறார் சாய்னா Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
பின்லேடன் மகன் ஒமர் மனநோயாளியானதால் பிரிந்தேன் என்கிறார் சாய்னா Poll_c10பின்லேடன் மகன் ஒமர் மனநோயாளியானதால் பிரிந்தேன் என்கிறார் சாய்னா Poll_m10பின்லேடன் மகன் ஒமர் மனநோயாளியானதால் பிரிந்தேன் என்கிறார் சாய்னா Poll_c10 
1 Post - 1%
Guna.D
பின்லேடன் மகன் ஒமர் மனநோயாளியானதால் பிரிந்தேன் என்கிறார் சாய்னா Poll_c10பின்லேடன் மகன் ஒமர் மனநோயாளியானதால் பிரிந்தேன் என்கிறார் சாய்னா Poll_m10பின்லேடன் மகன் ஒமர் மனநோயாளியானதால் பிரிந்தேன் என்கிறார் சாய்னா Poll_c10 
1 Post - 1%
Shivanya
பின்லேடன் மகன் ஒமர் மனநோயாளியானதால் பிரிந்தேன் என்கிறார் சாய்னா Poll_c10பின்லேடன் மகன் ஒமர் மனநோயாளியானதால் பிரிந்தேன் என்கிறார் சாய்னா Poll_m10பின்லேடன் மகன் ஒமர் மனநோயாளியானதால் பிரிந்தேன் என்கிறார் சாய்னா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பின்லேடன் மகன் ஒமர் மனநோயாளியானதால் பிரிந்தேன் என்கிறார் சாய்னா Poll_c10பின்லேடன் மகன் ஒமர் மனநோயாளியானதால் பிரிந்தேன் என்கிறார் சாய்னா Poll_m10பின்லேடன் மகன் ஒமர் மனநோயாளியானதால் பிரிந்தேன் என்கிறார் சாய்னா Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
பின்லேடன் மகன் ஒமர் மனநோயாளியானதால் பிரிந்தேன் என்கிறார் சாய்னா Poll_c10பின்லேடன் மகன் ஒமர் மனநோயாளியானதால் பிரிந்தேன் என்கிறார் சாய்னா Poll_m10பின்லேடன் மகன் ஒமர் மனநோயாளியானதால் பிரிந்தேன் என்கிறார் சாய்னா Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
பின்லேடன் மகன் ஒமர் மனநோயாளியானதால் பிரிந்தேன் என்கிறார் சாய்னா Poll_c10பின்லேடன் மகன் ஒமர் மனநோயாளியானதால் பிரிந்தேன் என்கிறார் சாய்னா Poll_m10பின்லேடன் மகன் ஒமர் மனநோயாளியானதால் பிரிந்தேன் என்கிறார் சாய்னா Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
பின்லேடன் மகன் ஒமர் மனநோயாளியானதால் பிரிந்தேன் என்கிறார் சாய்னா Poll_c10பின்லேடன் மகன் ஒமர் மனநோயாளியானதால் பிரிந்தேன் என்கிறார் சாய்னா Poll_m10பின்லேடன் மகன் ஒமர் மனநோயாளியானதால் பிரிந்தேன் என்கிறார் சாய்னா Poll_c10 
15 Posts - 3%
prajai
பின்லேடன் மகன் ஒமர் மனநோயாளியானதால் பிரிந்தேன் என்கிறார் சாய்னா Poll_c10பின்லேடன் மகன் ஒமர் மனநோயாளியானதால் பிரிந்தேன் என்கிறார் சாய்னா Poll_m10பின்லேடன் மகன் ஒமர் மனநோயாளியானதால் பிரிந்தேன் என்கிறார் சாய்னா Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பின்லேடன் மகன் ஒமர் மனநோயாளியானதால் பிரிந்தேன் என்கிறார் சாய்னா Poll_c10பின்லேடன் மகன் ஒமர் மனநோயாளியானதால் பிரிந்தேன் என்கிறார் சாய்னா Poll_m10பின்லேடன் மகன் ஒமர் மனநோயாளியானதால் பிரிந்தேன் என்கிறார் சாய்னா Poll_c10 
9 Posts - 2%
Jenila
பின்லேடன் மகன் ஒமர் மனநோயாளியானதால் பிரிந்தேன் என்கிறார் சாய்னா Poll_c10பின்லேடன் மகன் ஒமர் மனநோயாளியானதால் பிரிந்தேன் என்கிறார் சாய்னா Poll_m10பின்லேடன் மகன் ஒமர் மனநோயாளியானதால் பிரிந்தேன் என்கிறார் சாய்னா Poll_c10 
4 Posts - 1%
jairam
பின்லேடன் மகன் ஒமர் மனநோயாளியானதால் பிரிந்தேன் என்கிறார் சாய்னா Poll_c10பின்லேடன் மகன் ஒமர் மனநோயாளியானதால் பிரிந்தேன் என்கிறார் சாய்னா Poll_m10பின்லேடன் மகன் ஒமர் மனநோயாளியானதால் பிரிந்தேன் என்கிறார் சாய்னா Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பின்லேடன் மகன் ஒமர் மனநோயாளியானதால் பிரிந்தேன் என்கிறார் சாய்னா Poll_c10பின்லேடன் மகன் ஒமர் மனநோயாளியானதால் பிரிந்தேன் என்கிறார் சாய்னா Poll_m10பின்லேடன் மகன் ஒமர் மனநோயாளியானதால் பிரிந்தேன் என்கிறார் சாய்னா Poll_c10 
4 Posts - 1%
Rutu
பின்லேடன் மகன் ஒமர் மனநோயாளியானதால் பிரிந்தேன் என்கிறார் சாய்னா Poll_c10பின்லேடன் மகன் ஒமர் மனநோயாளியானதால் பிரிந்தேன் என்கிறார் சாய்னா Poll_m10பின்லேடன் மகன் ஒமர் மனநோயாளியானதால் பிரிந்தேன் என்கிறார் சாய்னா Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பின்லேடன் மகன் ஒமர் மனநோயாளியானதால் பிரிந்தேன் என்கிறார் சாய்னா


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Jul 12, 2010 10:53 am

ஒமர் மனநோயாளியானதால் தான், அவரை விட்டு பிரிந்து இருக்கிறேன். அவர் குணம் அடைந்ததும் மீண்டும் ஒன்று சேர்ந்து விடுவோம் என்று அவரது இங்கிலாந்து நாட்டு 54 வயது மனைவி சாய்னா கூறி இருக்கிறார்.
குழந்தை ஆசை

சர்வதேச பயங்கரவாதி பின்லேடனின் 29 வயது மகன் ஒமர். இவர் பின்லேடனின் 4-வது மகன் ஆவார். இவருக்கும், இங்கிலாந்தை சேர்ந்த 54 வயது ஜேன் பெலிக்ஸ் பிரவுன் என்ற பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் கடந்த 2006-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பிறகு ஜேன் தன் பெயரை சாய்னா அல் சபா என்று பெயர் மாற்றம் செய்து கொண்டார். இருவரும் கத்தார் நாட்டில் வசித்து வந்தனர்.

சாய்னா இதற்கு முன்பு 6 முறை திருமணம் செய்து கொண்டவர். அவருக்கு 5 பேரக்குழந்தைகள் இருக்கின்றன. இருவரும் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பினார்கள். ஆனால் 54 வயதான சாய்னாவுக்கு குழந்தையை பெற்று எடுக்கும் சக்தி இல்லை என்று டாக்டர்கள் கூறி விட்டனர்.

வாடகைத்தாய்

இதன் பிறகு தான் இருவரும் வாடகை தாயின் உதவியை நாடினார்கள். அவர்களுக்கு கிடைத்த பெண் தான் இங்கிலாந்தை சேர்ந்த லூயிஸ் பொல்லார்டு என்ற 24 வயது பெண்.

இவர் பிரிஸ்டல் நகரை சேர்ந்தவர். இவர் வயிற்றில் பின்லேடனின் வாரிசு இப்போது வளர்ந்து வருகிறது.

ஒமரின் உயிர் அணு, சாய்னாவின் கருமுட்டைக்குள் வைக்கப்பட்டு அது கடந்த 2 ஆண்டுகளாக உறைய வைக்கப்பட்டு உள்ளது. வாடகைத்தாய் கிடைத்ததும் அவரது வயிற்றுக்குள் அது பொருத்தப்பட்டு உள்ளது.

பின்லேடனின் பேரக்குழந்தைக்கு வாடகை தாயாக இருப்பதால் எனக்கு கொலை மிரட்டல்கள் வருகின்றன என்கிறார் லூயிஸ் பொல்லார்டு.
இருவரும் பிரிந்தனர்

இதற்கிடையில் ஒமரும், சாய்னாவும் பிரிந்து விட்டனர். அவர் பிரிந்ததற்கு அவரது தந்தை தான் காரணம் என்கிறார் சாய்னா. அவர் மேலும் கூறியதாவது:-

தன் தந்தையை அவர் ஒரே நேரத்தில் விரும்பவும், வெறுக்கவும் செய்கிறார். சில நேரங்களில் அவரது மண்டைக்குள் அவர் தந்தை புகுந்து கொண்டு பேச தொடங்கி விடுவார். அவர் பேச்சை கேட்க தொடங்கி விட்டால் அவர் நடவடிக்கை வித்தியாசமாக மாறி விடும்.
தந்தை என்பதால் பின்லேடனை அவர் விரும்புகிறார். ஆனால் அவரது செயல்பாடுகளை அவர் வெறுக்கிறார். இந்த முரண் தான் அவரை மனநோயாளியாக்கி விட்டது. கடந்த சில வாரங்களாக அவர் நடத்தை அடுத்த வினாடி எப்படி இருக்கும் என்று கணிக்க முடியாத அளவுக்கு விநோதமாக இருந்தது. இதனால் அவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு ஷிசோபெர்னியா என்னும் மனநோய் தாக்கி இருப்பதாக தெரிவித்தனர்.

தற்காலிக பிரிவு தான்

இதனால் அவரை விட்டுப்பிரிவது என்று சாய்னா தீர்மானித்தார். இந்த பிரிவு வாடகைத்தாய் பொல்லார்டுக்கு வருத்தத்தை அளித்து உள்ளது.
இந்த பிரிவு தற்காலிகமானது தான் என்றும், ஓமர் குணமானதும் மீண்டும் ஒன்று சேர்ந்து விடுவோம் என்றும் சாய்னா தெரிவித்ததாக பொல்லார்டு கூறி இருக்கிறார்.




"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Jul 12, 2010 10:59 am

காதல் என்றால் சகலமும் வெளிய வரும் என்பது உண்மயானது.\

நன்றி தோழரே .



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக