புதிய பதிவுகள்
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 1:53 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ஜாஹீதாபானு Today at 12:43 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 12:39 pm
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
by ayyasamy ram Today at 1:53 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ஜாஹீதாபானு Today at 12:43 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 12:39 pm
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
ஜாஹீதாபானு | ||||
Rutu | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காமராஜர் காரின் பரிதாப நிலை
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
தமிழக முதல்வராக 9 ஆண்டுகள் இருந்தவர் "கறை' படியாத "கை'க்கு சொந்தக்காரரான காமராஜர். ஆனால், அவர் பயன்படுத்திய கார் "கறை' படிந்து, பார்வையாளர்களைக் கண்ணீர் சிந்த வைக்கும் நிலையில் பரிதாபமாக காணப்படுகிறது.
÷"எம்.டி.டி. 2727' என்ற எண் கொண்ட இந்த கறுப்பு நிற "செவர்லட்' கார், தொழிலதிபர் டி.வி.சுந்தரம் அய்யங்காரால் அன்றைய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்த காமராஜருக்கு வழங்கப்பட்டது. இந்தக் காரில்தான் தமிழகம் முழுவதும் சுற்றி வந்து கட்சிப் பணியாற்றினார் காமராஜர்.
÷கார் பயணத்தில் காமராஜரின் சாதனை: 1954}ல் தமிழக முதல்வரான பிறகும், அரசால் வழங்கப்படும் காரை பயன்படுத்தாமல் தனது செவர்லட் காரிலேயே தமிழகம் முழுவதும் பயணித்தார்.
÷பாமர மக்களை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்த காமராஜர், தான் பெறாத கல்வியறிவை தமது மக்கள் பெறவேண்டும் என்று எண்ணினார். அதன் விளைவாக தோன்றியதுதான் இலவசக் கல்வி, மதிய உணவு மற்றும் சீருடைத் திட்டங்கள். இலவசக் கல்வியும், உணவும் மட்டுமே போதாது என்று நினைத்த காமராஜர், கிராமம்தோறும் பள்ளிக்கூடங்களை நிறுவி, மக்களிடையே கல்வியை வளர்த்தார்.
÷விவசாயத்தை மேம்படுத்தும் வகையில் ஏராளமான அணைகளை ஏற்படுத்தினார். தொழிற்சாலைகள், சிமென்ட் சாலைகள் என பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தனது 9 ஆண்டுகால ஆட்சியின் போது செயல்படுத்தி வெற்றி கண்டார்.
÷1963}ம் ஆண்டு முதல்வர் பதவியில் இருந்து விலகி கட்சிப் பணியில் ஈடுபட்டபோதும் இதே காரில்தான் தமிழகத்தை வலம் வந்தார் காமராஜர்.
÷பின்பு இந்திரா காந்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஸ்தாபன காங்கிரûஸ ஏற்படுத்தி, அதை வலுப்படுத்த அவர் எடுத்துக் கொண்ட முயற்சியின்போதும் இந்தக் காரில்தான் தமிழகம் முழுவதும் பயணம் செய்துள்ளார்.
÷கார் விற்பனை: அதன்பின்பு பல்வேறு இன்னல்களைச் சந்தித்த காமராஜர், 1975 அக்டோபர் 2-ம் தேதி இவ்வுலக வாழ்வில் இருந்து விடை பெற்றார். அவருக்கு பிறகு பி. ராமச்சந்திரன் தலைமையில் குமரி அனந்தன் உள்ளிட்டோர் ஸ்தாபன காங்கிரûஸ நிர்வகித்தனர்.
÷அப்போது கட்சியை நடத்த பணம் இல்லாமல் காமராஜர் தனது வாழ்நாளில் சேகரித்து வைத்திருந்த செய்தித்தாள்கள் உள்ளிட்ட பல்வேறு வரலாற்று பொக்கிஷங்கள் விற்பனை செய்யப்பட்டன.
÷இறுதியில் காமராஜர் பயன்படுத்திய காரை, சென்னையைச் சேர்ந்த காப்பித் தூள் வியாபாரி சோமசுந்தர நாடாரிடம் விலை பேசி, ரூ.2 ஆயிரத்தை முன் பணமாகவும் பெற்றனர்.
÷கண்ணதாசன் குமுறல்: முன் பணத்தைப் பெற்றுக் கொண்டு ராமச்சந்திரன், குமரி அனந்தன் உள்ளிட்டோர் கட்சி வளர்ச்சிப் பணிக்காக சேலம் சென்றிருந்தனர். இதற்கிடையில் காமராஜர் கார் விற்கப்பட்டதைக் கேள்விப்பட்ட கவிஞர் கண்ணதாசன், "கார்முகில் வண்ணன் கண்ணபிரான் ஏறிய தேரில், காப்பித் தூள் கடைக்காரரா..!' என்று தான் நடத்தி வந்த தென்றல் பத்திரிகையில் கவிதை ஒன்றை தீட்டினார்.
÷கார் மீட்பு: சேலத்தில் கட்சிப் பணியில் ஈடுபட்டிருந்த ராமச்சந்திரன், குமரி அனந்தன் ஆகியோர் கண்ணதாசனின் கவிதையை பத்திரிகையில் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே, சோமசுந்தர நாடாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, "காரை சத்தியமூர்த்தி பவனில் கொண்டுபோய் நிறுத்திவிடுங்கள்; நாங்கள் சென்னை வந்ததும் நீங்கள் கொடுத்த முன்பணத்தை திருப்பி தந்துவிடுகிறோம்' என்று தெரிவித்தனர்.
÷இதைத் தொடர்ந்து சோமசுந்தர நாடாரும், அவர்கள் கூறியபடியே காரை சத்தியமூர்த்தி பவனில் ஒப்படைத்தார். அன்றைய தினம் சேலத்தில் நடந்த கட்சிக் கூட்டத்தில் காரை மீட்க தொண்டர்களிடம் துண்டு ஏந்தி நிதி திரட்டப்பட்டது. அவ்வாறு திரட்டப்பட்ட நிதியில் இருந்து ரூ.2 ஆயிரம் பணத்தை சென்னை திரும்பியதும் சோமசுந்தர நாடாரிடம் ஒப்படைத்தனர்.
÷பாழடைந்த கூண்டுக்குள்: கட்சியை நடத்த நிதியில்லாமல் காப்பித் தூள் கடைக்காரர் வரை சென்று பல இன்னல்களை சந்தித்த கர்ம வீரரின் கார் இன்றும் அவரது நினைவாக சென்னை காமராஜர் அரங்கத்தின் பின் பக்க நுழைவாயில் அருகே பரிதாபமான நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
÷காரை நிறுத்துவதற்காக கட்டப்பட்டுள்ள அறை (கூண்டு) முழுவதும் பாழடைந்து, தூசி படிந்து பார்வையாளர்களை மிரட்டுகிறது. காரின் நிலை இன்னும் மோசமாக உள்ளது. காரில் கை வைத்தால் விரல் அப்படியே பதியும் அளவுக்கு தூசி படிந்து, நூலாம்படை போர்த்தப்பட்ட நிலையில் உள்ளது. சக்கரங்கள் பராமரிப்பின்றி உள்ளதால் கட்டைகளை வைத்து முட்டு கொடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
÷நிதி பற்றாக்குறையா? வருடம் முழுவதும் பல பிரபலங்களின் நிகழ்ச்சிகள் காமராஜர் அரங்கில் நடைபெறுவதால், காரை பராமரிக்க நிதி இல்லை என்று சொல்வதற்கு இடமே இல்லை. காரை பராமரித்து பழமை மாறாமல் பாதுகாக்க தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைப்பதாக ஒரு அறிக்கை விட்டால், பலர் நான், நீ என்று போட்டி போட்டுக் கொண்டு முன் வருவார்கள்.
÷இதையெல்லாம் விடுத்து காரை காயலான் கடைப் பொருளை விட மோசமான நிலையில் நிறுத்தி வைத்திருப்பது சரியா என்பது காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்கே வெளிச்சம். காரை பராமரிப்பது எப்படி என்று சென்னை தியாகராய நகரில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவு இல்லம் சென்று அவரது காரை ஒரு முறையாவது பார்த்து வந்தால் விடை கிடைக்கும்.
÷காமராஜரின் 108-வது பிறந்தநாளை வியாழக்கிழமை (ஜூலை 15) கொண்டாடும் கட்சியினர் காரை பராமரிப்பது குறித்து சிந்திப்பதுடன், அரங்குக்குள் நுழைந்ததும் பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் காரை நிறுத்த மாற்று இடம் ஒதுக்குவது குறித்தும் சிந்திப்பார்களா?
÷"எம்.டி.டி. 2727' என்ற எண் கொண்ட இந்த கறுப்பு நிற "செவர்லட்' கார், தொழிலதிபர் டி.வி.சுந்தரம் அய்யங்காரால் அன்றைய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்த காமராஜருக்கு வழங்கப்பட்டது. இந்தக் காரில்தான் தமிழகம் முழுவதும் சுற்றி வந்து கட்சிப் பணியாற்றினார் காமராஜர்.
÷கார் பயணத்தில் காமராஜரின் சாதனை: 1954}ல் தமிழக முதல்வரான பிறகும், அரசால் வழங்கப்படும் காரை பயன்படுத்தாமல் தனது செவர்லட் காரிலேயே தமிழகம் முழுவதும் பயணித்தார்.
÷பாமர மக்களை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்த காமராஜர், தான் பெறாத கல்வியறிவை தமது மக்கள் பெறவேண்டும் என்று எண்ணினார். அதன் விளைவாக தோன்றியதுதான் இலவசக் கல்வி, மதிய உணவு மற்றும் சீருடைத் திட்டங்கள். இலவசக் கல்வியும், உணவும் மட்டுமே போதாது என்று நினைத்த காமராஜர், கிராமம்தோறும் பள்ளிக்கூடங்களை நிறுவி, மக்களிடையே கல்வியை வளர்த்தார்.
÷விவசாயத்தை மேம்படுத்தும் வகையில் ஏராளமான அணைகளை ஏற்படுத்தினார். தொழிற்சாலைகள், சிமென்ட் சாலைகள் என பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தனது 9 ஆண்டுகால ஆட்சியின் போது செயல்படுத்தி வெற்றி கண்டார்.
÷1963}ம் ஆண்டு முதல்வர் பதவியில் இருந்து விலகி கட்சிப் பணியில் ஈடுபட்டபோதும் இதே காரில்தான் தமிழகத்தை வலம் வந்தார் காமராஜர்.
÷பின்பு இந்திரா காந்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஸ்தாபன காங்கிரûஸ ஏற்படுத்தி, அதை வலுப்படுத்த அவர் எடுத்துக் கொண்ட முயற்சியின்போதும் இந்தக் காரில்தான் தமிழகம் முழுவதும் பயணம் செய்துள்ளார்.
÷கார் விற்பனை: அதன்பின்பு பல்வேறு இன்னல்களைச் சந்தித்த காமராஜர், 1975 அக்டோபர் 2-ம் தேதி இவ்வுலக வாழ்வில் இருந்து விடை பெற்றார். அவருக்கு பிறகு பி. ராமச்சந்திரன் தலைமையில் குமரி அனந்தன் உள்ளிட்டோர் ஸ்தாபன காங்கிரûஸ நிர்வகித்தனர்.
÷அப்போது கட்சியை நடத்த பணம் இல்லாமல் காமராஜர் தனது வாழ்நாளில் சேகரித்து வைத்திருந்த செய்தித்தாள்கள் உள்ளிட்ட பல்வேறு வரலாற்று பொக்கிஷங்கள் விற்பனை செய்யப்பட்டன.
÷இறுதியில் காமராஜர் பயன்படுத்திய காரை, சென்னையைச் சேர்ந்த காப்பித் தூள் வியாபாரி சோமசுந்தர நாடாரிடம் விலை பேசி, ரூ.2 ஆயிரத்தை முன் பணமாகவும் பெற்றனர்.
÷கண்ணதாசன் குமுறல்: முன் பணத்தைப் பெற்றுக் கொண்டு ராமச்சந்திரன், குமரி அனந்தன் உள்ளிட்டோர் கட்சி வளர்ச்சிப் பணிக்காக சேலம் சென்றிருந்தனர். இதற்கிடையில் காமராஜர் கார் விற்கப்பட்டதைக் கேள்விப்பட்ட கவிஞர் கண்ணதாசன், "கார்முகில் வண்ணன் கண்ணபிரான் ஏறிய தேரில், காப்பித் தூள் கடைக்காரரா..!' என்று தான் நடத்தி வந்த தென்றல் பத்திரிகையில் கவிதை ஒன்றை தீட்டினார்.
÷கார் மீட்பு: சேலத்தில் கட்சிப் பணியில் ஈடுபட்டிருந்த ராமச்சந்திரன், குமரி அனந்தன் ஆகியோர் கண்ணதாசனின் கவிதையை பத்திரிகையில் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே, சோமசுந்தர நாடாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, "காரை சத்தியமூர்த்தி பவனில் கொண்டுபோய் நிறுத்திவிடுங்கள்; நாங்கள் சென்னை வந்ததும் நீங்கள் கொடுத்த முன்பணத்தை திருப்பி தந்துவிடுகிறோம்' என்று தெரிவித்தனர்.
÷இதைத் தொடர்ந்து சோமசுந்தர நாடாரும், அவர்கள் கூறியபடியே காரை சத்தியமூர்த்தி பவனில் ஒப்படைத்தார். அன்றைய தினம் சேலத்தில் நடந்த கட்சிக் கூட்டத்தில் காரை மீட்க தொண்டர்களிடம் துண்டு ஏந்தி நிதி திரட்டப்பட்டது. அவ்வாறு திரட்டப்பட்ட நிதியில் இருந்து ரூ.2 ஆயிரம் பணத்தை சென்னை திரும்பியதும் சோமசுந்தர நாடாரிடம் ஒப்படைத்தனர்.
÷பாழடைந்த கூண்டுக்குள்: கட்சியை நடத்த நிதியில்லாமல் காப்பித் தூள் கடைக்காரர் வரை சென்று பல இன்னல்களை சந்தித்த கர்ம வீரரின் கார் இன்றும் அவரது நினைவாக சென்னை காமராஜர் அரங்கத்தின் பின் பக்க நுழைவாயில் அருகே பரிதாபமான நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
÷காரை நிறுத்துவதற்காக கட்டப்பட்டுள்ள அறை (கூண்டு) முழுவதும் பாழடைந்து, தூசி படிந்து பார்வையாளர்களை மிரட்டுகிறது. காரின் நிலை இன்னும் மோசமாக உள்ளது. காரில் கை வைத்தால் விரல் அப்படியே பதியும் அளவுக்கு தூசி படிந்து, நூலாம்படை போர்த்தப்பட்ட நிலையில் உள்ளது. சக்கரங்கள் பராமரிப்பின்றி உள்ளதால் கட்டைகளை வைத்து முட்டு கொடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
÷நிதி பற்றாக்குறையா? வருடம் முழுவதும் பல பிரபலங்களின் நிகழ்ச்சிகள் காமராஜர் அரங்கில் நடைபெறுவதால், காரை பராமரிக்க நிதி இல்லை என்று சொல்வதற்கு இடமே இல்லை. காரை பராமரித்து பழமை மாறாமல் பாதுகாக்க தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைப்பதாக ஒரு அறிக்கை விட்டால், பலர் நான், நீ என்று போட்டி போட்டுக் கொண்டு முன் வருவார்கள்.
÷இதையெல்லாம் விடுத்து காரை காயலான் கடைப் பொருளை விட மோசமான நிலையில் நிறுத்தி வைத்திருப்பது சரியா என்பது காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்கே வெளிச்சம். காரை பராமரிப்பது எப்படி என்று சென்னை தியாகராய நகரில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவு இல்லம் சென்று அவரது காரை ஒரு முறையாவது பார்த்து வந்தால் விடை கிடைக்கும்.
÷காமராஜரின் 108-வது பிறந்தநாளை வியாழக்கிழமை (ஜூலை 15) கொண்டாடும் கட்சியினர் காரை பராமரிப்பது குறித்து சிந்திப்பதுடன், அரங்குக்குள் நுழைந்ததும் பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் காரை நிறுத்த மாற்று இடம் ஒதுக்குவது குறித்தும் சிந்திப்பார்களா?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- V.Annasamyசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
அயராது, உண்மையய் உழைத்து, 'உயர்ந்த' மனிதர்க்கு தலை வணக்குவோம்.
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
V.Annasamy wrote:அயராது, உண்மையய் உழைத்து, 'உயர்ந்த' மனிதர்க்கு தலை வணக்குவோம்.
நானும் பார்த்தேன் . மிக மோசமானநிலையில் தான் உள்ளது . அவரின் கருத்துகளும் காற்றில் கரைந்து போய் விட்டது
- V.Annasamyசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
பிளேடு பக்கிரி wrote:V.Annasamy wrote:அயராது, உண்மையய் உழைத்து, 'உயர்ந்த' மனிதர்க்கு தலை வணக்குவோம்.
நண்பா
- Sponsored content
Similar topics
» எம் மக்களின் பரிதாப நிலை
» வவுனியா பம்பை மடு பல்கலை வளாக முகாம்-இளம் பெண்களின் பரிதாப நிலை
» 3 வயது மகளுடன் பஹ்ரைன் வீதிகளில் தங்கியுள்ள இந்திய இளைஞரின் பரிதாப நிலை
» தமிழனுக்கு உலக அளவில் அடையாளம் கொடுத்த பேரரசனுக்கு நாம் கொடுக்கும் மரியாதை இது தானா ?
» சிங்க கூண்டுக்குள் இறங்கிய வாலிபரின் பரிதாப நிலை
» வவுனியா பம்பை மடு பல்கலை வளாக முகாம்-இளம் பெண்களின் பரிதாப நிலை
» 3 வயது மகளுடன் பஹ்ரைன் வீதிகளில் தங்கியுள்ள இந்திய இளைஞரின் பரிதாப நிலை
» தமிழனுக்கு உலக அளவில் அடையாளம் கொடுத்த பேரரசனுக்கு நாம் கொடுக்கும் மரியாதை இது தானா ?
» சிங்க கூண்டுக்குள் இறங்கிய வாலிபரின் பரிதாப நிலை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|