புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலங்கைக்கு அளித்த நிதி-கண்காணிக்க குழு அமைப்பாம்! Poll_c10இலங்கைக்கு அளித்த நிதி-கண்காணிக்க குழு அமைப்பாம்! Poll_m10இலங்கைக்கு அளித்த நிதி-கண்காணிக்க குழு அமைப்பாம்! Poll_c10 
32 Posts - 55%
heezulia
இலங்கைக்கு அளித்த நிதி-கண்காணிக்க குழு அமைப்பாம்! Poll_c10இலங்கைக்கு அளித்த நிதி-கண்காணிக்க குழு அமைப்பாம்! Poll_m10இலங்கைக்கு அளித்த நிதி-கண்காணிக்க குழு அமைப்பாம்! Poll_c10 
23 Posts - 40%
T.N.Balasubramanian
இலங்கைக்கு அளித்த நிதி-கண்காணிக்க குழு அமைப்பாம்! Poll_c10இலங்கைக்கு அளித்த நிதி-கண்காணிக்க குழு அமைப்பாம்! Poll_m10இலங்கைக்கு அளித்த நிதி-கண்காணிக்க குழு அமைப்பாம்! Poll_c10 
1 Post - 2%
rajuselvam
இலங்கைக்கு அளித்த நிதி-கண்காணிக்க குழு அமைப்பாம்! Poll_c10இலங்கைக்கு அளித்த நிதி-கண்காணிக்க குழு அமைப்பாம்! Poll_m10இலங்கைக்கு அளித்த நிதி-கண்காணிக்க குழு அமைப்பாம்! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
இலங்கைக்கு அளித்த நிதி-கண்காணிக்க குழு அமைப்பாம்! Poll_c10இலங்கைக்கு அளித்த நிதி-கண்காணிக்க குழு அமைப்பாம்! Poll_m10இலங்கைக்கு அளித்த நிதி-கண்காணிக்க குழு அமைப்பாம்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இலங்கைக்கு அளித்த நிதி-கண்காணிக்க குழு அமைப்பாம்! Poll_c10இலங்கைக்கு அளித்த நிதி-கண்காணிக்க குழு அமைப்பாம்! Poll_m10இலங்கைக்கு அளித்த நிதி-கண்காணிக்க குழு அமைப்பாம்! Poll_c10 
306 Posts - 45%
ayyasamy ram
இலங்கைக்கு அளித்த நிதி-கண்காணிக்க குழு அமைப்பாம்! Poll_c10இலங்கைக்கு அளித்த நிதி-கண்காணிக்க குழு அமைப்பாம்! Poll_m10இலங்கைக்கு அளித்த நிதி-கண்காணிக்க குழு அமைப்பாம்! Poll_c10 
294 Posts - 43%
mohamed nizamudeen
இலங்கைக்கு அளித்த நிதி-கண்காணிக்க குழு அமைப்பாம்! Poll_c10இலங்கைக்கு அளித்த நிதி-கண்காணிக்க குழு அமைப்பாம்! Poll_m10இலங்கைக்கு அளித்த நிதி-கண்காணிக்க குழு அமைப்பாம்! Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
இலங்கைக்கு அளித்த நிதி-கண்காணிக்க குழு அமைப்பாம்! Poll_c10இலங்கைக்கு அளித்த நிதி-கண்காணிக்க குழு அமைப்பாம்! Poll_m10இலங்கைக்கு அளித்த நிதி-கண்காணிக்க குழு அமைப்பாம்! Poll_c10 
17 Posts - 3%
prajai
இலங்கைக்கு அளித்த நிதி-கண்காணிக்க குழு அமைப்பாம்! Poll_c10இலங்கைக்கு அளித்த நிதி-கண்காணிக்க குழு அமைப்பாம்! Poll_m10இலங்கைக்கு அளித்த நிதி-கண்காணிக்க குழு அமைப்பாம்! Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
இலங்கைக்கு அளித்த நிதி-கண்காணிக்க குழு அமைப்பாம்! Poll_c10இலங்கைக்கு அளித்த நிதி-கண்காணிக்க குழு அமைப்பாம்! Poll_m10இலங்கைக்கு அளித்த நிதி-கண்காணிக்க குழு அமைப்பாம்! Poll_c10 
9 Posts - 1%
Jenila
இலங்கைக்கு அளித்த நிதி-கண்காணிக்க குழு அமைப்பாம்! Poll_c10இலங்கைக்கு அளித்த நிதி-கண்காணிக்க குழு அமைப்பாம்! Poll_m10இலங்கைக்கு அளித்த நிதி-கண்காணிக்க குழு அமைப்பாம்! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
இலங்கைக்கு அளித்த நிதி-கண்காணிக்க குழு அமைப்பாம்! Poll_c10இலங்கைக்கு அளித்த நிதி-கண்காணிக்க குழு அமைப்பாம்! Poll_m10இலங்கைக்கு அளித்த நிதி-கண்காணிக்க குழு அமைப்பாம்! Poll_c10 
4 Posts - 1%
jairam
இலங்கைக்கு அளித்த நிதி-கண்காணிக்க குழு அமைப்பாம்! Poll_c10இலங்கைக்கு அளித்த நிதி-கண்காணிக்க குழு அமைப்பாம்! Poll_m10இலங்கைக்கு அளித்த நிதி-கண்காணிக்க குழு அமைப்பாம்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இலங்கைக்கு அளித்த நிதி-கண்காணிக்க குழு அமைப்பாம்! Poll_c10இலங்கைக்கு அளித்த நிதி-கண்காணிக்க குழு அமைப்பாம்! Poll_m10இலங்கைக்கு அளித்த நிதி-கண்காணிக்க குழு அமைப்பாம்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கைக்கு அளித்த நிதி-கண்காணிக்க குழு அமைப்பாம்!


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jul 21, 2010 10:39 am

இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வுக்காக இந்திய அரசு அளித்த நிதி அவர்களுக்காக முறையாகச் செலவிடப்படுகிறதா என்பதை அறிய அதிகாரிகள் குழு கொழும்பு செல்ல உள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் போர் முடிந்து ஓராண்டுக்கு மேல் ஆகியும் இன்னும் 40,000க்கும் மேற்பட்ட தமிழர்கள், கழிப்பறை உள்ளிட்ட எந்த அடிப்படையும் இல்லாத, முகாம்களிலேயே அடைத்து வைக்கப்பட்டு்ள்ளனர்.

இவர்களை இங்கு அடைத்து வைத்துவிட்டு அவர்கள் வசித்த பகுதிகளில் சிங்களர்களை வேகவேகமாக குடியேற்றி வருகிறார் அதிபர் ராஜபக்சே.

இந்நிலையில், இந்திய நாடாளுமன்றத்தின் மழைக் கால கூட்டத் தொடர் வரும் தொடங்க உள்ள நிலையில் காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களுடன் அக் கட்சியின் தலைவர் சோனியா காந்தி ஆலோசனை நடத்தினார்.

இதில் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங், மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதில் பேசிய பாலு, இலங்கையில் இடம்பெயர்ந்து வாழும் தமிழர்களை உடனடியாக அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்தும் பணியை விரைவாக கால தாமதம் இன்றி நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கைத் தமிழர்களின் மறு குடியேற்றத்துக்காக அவர்களுக்கு வீடு கட்டித் தரவும் பல்வேறு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும் மத்திய அரசு மூலம் ரூ.500 கோடி அளித்ததுடன், 50,000 வீடுகளை கட்டித் தரவும் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது.

இந்திய அரசால் வழங்கப்பட்ட இந்த நிதி எந்த அளவுக்கு முறையாக செலவழிக்கப்படுகிறது என்பது தெரியவில்லை. அதை தெரிந்து கொள்ளவும் முடியவில்லை.

இலங்கையில் மறுவாழ்வுப் பணிகளையும், பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள உண்மையான நிலைமையைக் கண்டறியவும் தூதரகம் மூலமாகவோ அல்லது சிறப்புத் தூதரை அனுப்புவதன் மூலமாகவோ நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்று முதல்வர் கருணாநிதி ஆலோசனை கூறியிருந்தார். இதை உடனடியாக செயல்படுத்த தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

இதற்கு பதிலளித்து பிரதமர் மன்மோகன் சிங், இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வுக்காக வழங்கப்பட்ட நிதி முறையாக செலவிடப்படுகிறதா என்பதை அறிய, அதிகாரிகள் குழு நியமிக்கப்படும். இந்தக் குழுவை அங்கு அனுப்புவதற்கு முறைப்படியான அனுமதி பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அதாவது இலங்கை அனுமதி தந்தால் இந்தக் குழு போகும் போலத் தெரிகிறது... உருப்படும்!.



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக