புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொலைகாரி பூவரசி வாக்குமூலம்   Poll_c10கொலைகாரி பூவரசி வாக்குமூலம்   Poll_m10கொலைகாரி பூவரசி வாக்குமூலம்   Poll_c10 
68 Posts - 53%
heezulia
கொலைகாரி பூவரசி வாக்குமூலம்   Poll_c10கொலைகாரி பூவரசி வாக்குமூலம்   Poll_m10கொலைகாரி பூவரசி வாக்குமூலம்   Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
கொலைகாரி பூவரசி வாக்குமூலம்   Poll_c10கொலைகாரி பூவரசி வாக்குமூலம்   Poll_m10கொலைகாரி பூவரசி வாக்குமூலம்   Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
கொலைகாரி பூவரசி வாக்குமூலம்   Poll_c10கொலைகாரி பூவரசி வாக்குமூலம்   Poll_m10கொலைகாரி பூவரசி வாக்குமூலம்   Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
கொலைகாரி பூவரசி வாக்குமூலம்   Poll_c10கொலைகாரி பூவரசி வாக்குமூலம்   Poll_m10கொலைகாரி பூவரசி வாக்குமூலம்   Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
கொலைகாரி பூவரசி வாக்குமூலம்   Poll_c10கொலைகாரி பூவரசி வாக்குமூலம்   Poll_m10கொலைகாரி பூவரசி வாக்குமூலம்   Poll_c10 
1 Post - 1%
Guna.D
கொலைகாரி பூவரசி வாக்குமூலம்   Poll_c10கொலைகாரி பூவரசி வாக்குமூலம்   Poll_m10கொலைகாரி பூவரசி வாக்குமூலம்   Poll_c10 
1 Post - 1%
Shivanya
கொலைகாரி பூவரசி வாக்குமூலம்   Poll_c10கொலைகாரி பூவரசி வாக்குமூலம்   Poll_m10கொலைகாரி பூவரசி வாக்குமூலம்   Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கொலைகாரி பூவரசி வாக்குமூலம்   Poll_c10கொலைகாரி பூவரசி வாக்குமூலம்   Poll_m10கொலைகாரி பூவரசி வாக்குமூலம்   Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
கொலைகாரி பூவரசி வாக்குமூலம்   Poll_c10கொலைகாரி பூவரசி வாக்குமூலம்   Poll_m10கொலைகாரி பூவரசி வாக்குமூலம்   Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
கொலைகாரி பூவரசி வாக்குமூலம்   Poll_c10கொலைகாரி பூவரசி வாக்குமூலம்   Poll_m10கொலைகாரி பூவரசி வாக்குமூலம்   Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
கொலைகாரி பூவரசி வாக்குமூலம்   Poll_c10கொலைகாரி பூவரசி வாக்குமூலம்   Poll_m10கொலைகாரி பூவரசி வாக்குமூலம்   Poll_c10 
15 Posts - 3%
prajai
கொலைகாரி பூவரசி வாக்குமூலம்   Poll_c10கொலைகாரி பூவரசி வாக்குமூலம்   Poll_m10கொலைகாரி பூவரசி வாக்குமூலம்   Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கொலைகாரி பூவரசி வாக்குமூலம்   Poll_c10கொலைகாரி பூவரசி வாக்குமூலம்   Poll_m10கொலைகாரி பூவரசி வாக்குமூலம்   Poll_c10 
9 Posts - 2%
jairam
கொலைகாரி பூவரசி வாக்குமூலம்   Poll_c10கொலைகாரி பூவரசி வாக்குமூலம்   Poll_m10கொலைகாரி பூவரசி வாக்குமூலம்   Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கொலைகாரி பூவரசி வாக்குமூலம்   Poll_c10கொலைகாரி பூவரசி வாக்குமூலம்   Poll_m10கொலைகாரி பூவரசி வாக்குமூலம்   Poll_c10 
4 Posts - 1%
Jenila
கொலைகாரி பூவரசி வாக்குமூலம்   Poll_c10கொலைகாரி பூவரசி வாக்குமூலம்   Poll_m10கொலைகாரி பூவரசி வாக்குமூலம்   Poll_c10 
4 Posts - 1%
Rutu
கொலைகாரி பூவரசி வாக்குமூலம்   Poll_c10கொலைகாரி பூவரசி வாக்குமூலம்   Poll_m10கொலைகாரி பூவரசி வாக்குமூலம்   Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொலைகாரி பூவரசி வாக்குமூலம்


   
   
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Thu Jul 22, 2010 11:20 am

செ‌ன்னையை சே‌ர்‌ந்த ‌சிறுவ‌ன் ஆதித்யாவை கொலை செய்தது எப்படி? என்று கொலைகாரி பூவரசி காவ‌ல்துறை‌யின‌ரிட‌‌ம் அ‌ளி‌த்து‌ள்ள வா‌க்குமூல‌த்‌தி‌ல், ஜெயக்குமாரின் கீழ் வேலை பார்த்த போது, என்னிடம் வந்து "ஐ லவ் யூ'' சொன்னார். இதேபோல் தான் அவரிடம் முதலில் வேலைபார்த்த ஆனந்தலட்சுமியையும் காதலித்து திருமணம் செய்துள்ளார்.

ஜெயக்குமார் கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்தவர். ஆனந்தலட்சுமி கும்பகோணத்தை சேர்ந்தவர். இருவரும் ஒரே சாதி என்பதால் ஆனந்தலட்சுமியை திருமணம் செய்து கொண்டார். நான் வேறு சாதி என்பதால் என்னை காதலித்து பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்துவிட்டார். அவரது பேச்சை நம்பி 2 முறை கருவை கலைத்து என்னை நாசப்படுத்திக்கொண்டேன்.

என்னை சமாதானப்படுத்துவதற்காக வேலையை இழந்திருந்த எனக்கு, ஜெயக்குமார் அவர் வேலைபார்த்த ‌நிறுவன‌த்த‌ி‌ல் வேலை வாங்கி கொடுத்தார். என்னையும் திருமணம் செய்துகொண்டு சென்னையிலேயே அந்த வேலையை கொடுக்கும்படி ஜெயக்குமாரிடம் மன்றாடினேன். ஆனால் வேண்டுமென்றே மதுரையில் எனக்கு பணி கொடுத்துவிட்டார். மாதம் ரூ.50 ஆயிரம் சம்பளம் என்று ஜெயக்குமார் கூறினார். மதுரையில் வேலைக்கு சேருவதற்கு முன்பு பழி வாங்க நினைத்தேன்.

அதன்படி கொலை திட்டம் வகுத்தேன். வயிற்றில் வளர்ந்த எனது வாரிசை அழித்த ஜெயக்குமாரின் வாரிசையும் வாழவிடக்கூடாது என்ற வெறி எனக்குள் ஏற்பட்டதால்தான் ஆதித்யாவை தீர்த்துக்கட்டினேன். கொலை செய்வதற்கு முன்பு அவன் விரும்பி சாப்பிடும் சாம்பார் வடையும், தர்பூசணி ஜுசும் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் வாங்கி கொடுத்தேன்.

அதன்பிறகுதான் நான் தங்கியிருந்த அறைக்கு வந்து ஆதித்யாவை சத்தம் போடாமல் இருப்பதற்காக முதலில் பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடினேன். மேலும் பாசத்தோடு பழகிய அவனது முகத்தை பார்த்தால் கொலை திட்டத்தை நிறைவேற்ற முடியாது என்று கருதினேன். எனது மனதில் இரக்கம் வராமல் இருப்பதற்காகவும் அவ்வாறு செய்தேன். முகத்தை மூடியவுடன் முதலில் பாவாடை நாடாவால் கழுத்தை இறுக்கினேன். உயிர் போகவில்லை. அதன்பிறகு ஸ்கிப்பிங் கயிறால் கழுத்தை இறுக்கி கொன்றேன். ஏற்கனவே பத்திரிகைகளில் படித்த செய்தியை வைத்து கொலையை மறைப்பதற்காக சூட்கேசில் பிணத்தை திணித்து பேரு‌ந்‌தி‌ல் அனுப்ப முடிவு செய்தேன். எனது திட்டம் நல்லபடியாக முடிந்தது.

எவ்வளவுதான் மனதை கல்லாக்கினாலும் மனது தாங்கவில்லை. கொலை செய்த பிறகு அறையில் உட்கார்ந்து தேம்பி தேம்பி அழுதேன். அதன்பிறகு பாவமன்னிப்பு கேட்பதற்காக கிறிஸ்தவ கோவிலுக்கு சென்று ஜெபம் செய்தேன். பிணத்தை பேரு‌ந்‌தி‌ல் அனுப்பாமல் புதுச்சேரியில் கடலில் வீசிவிடலாம் என்று நினைத்தேன். புதுச்சேரியில் பேரு‌ந்தை விட்டு இறங்கியபோது காலை 8 மணியாகும். அப்போது காவ‌ல‌ர்க‌ளி‌ன் பாதுகாப்பு இருந்ததால், பிணம் இருந்த சூட்கேசை நாகப்பட்டினம் செல்லும் பேரு‌ந்‌தி‌ல் வைத்துவிட்டு வந்துவிட்டேன்.

நான் செய்தது தவறு என்று தெரிந்தாலும், ஜெயக்குமார் போன்றவர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். பெண்கள் என்றால் எப்படி வேண்டுமானாலும் தங்களது இச்சைக்கு பயன்படுத்திக்கொண்டு தூக்கி வீசிவிடலாம் என்று ஆண்கள் நினைக்கிறார்கள். அதுபோல் இனி நடக்கக்கூடாது எ‌ன்று
பூவரசி தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.


ராம்

மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Thu Jul 22, 2010 11:25 am

கொலைகாரி பூவரசி வாக்குமூலம்   300136 கொலைகாரி பூவரசி வாக்குமூலம்   300136 கொலைகாரி பூவரசி வாக்குமூலம்   300136



அன்புடன்
மீனா
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jul 22, 2010 11:35 am

ஜெயக்குமார் செய்த தவறுக்கு பிஞ்சுக்குழந்தையை கொலை செய்தது குற்றமே... பூவரசியை தூக்கில் போடனும்... பெண்களை பார்த்தால் கை எடுத்து கும்பிடும் ஒரு சிலர் கூட இந்த பூவரசியின் செயலைக்கண்டால் கல்லெடுத்து அடிக்க தொடங்குவார்கள் சோகம்

மனிதருள் தெய்வத்தன்மை இருக்கும்னு நினைத்தேனே...

பாவி சின்னக்குழந்தையை கொல்ல எப்படி மனம் வந்தது....

ஜெயக்குமார் தவறு செய்தால் நேரடியாக சென்று அவன் சட்டை பிடித்து கேட்பது தானே? இல்லன்னா கோர்ட்டுக்கோ காவல்நிலையத்துக்கோ போகவேண்டியது தானே?

பிஞ்சுக்குழந்தை நம்பி வந்ததே இவளை பாவி பாவி... சோகம்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கொலைகாரி பூவரசி வாக்குமூலம்   47
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Jul 22, 2010 12:28 pm

என்னதான் காரணம் சொன்னாலும் இவ செய்தது
மிக பெரிய குற்றம்தான். இவளை தூக்கில் போட்டு
உடனடியா சாக கூடாது.இவ எப்படி அந்த பையன KONNAALO
அதே மாதிரி கொல்லனும்.அப்பத்தான் இவ கொலை செய்தப்ப அந்த பிஞ்சு உணர்ந்த வலிய அனுபவிப்பா.
இவளுக்கு தண்டனை தர்ற நேரத்துல இவள ஏமாத்தி
அனுபவிச்சானே அவனுக்கும் குறைந்த பட்ச தண்டனையாவது தரனும்.



கொலைகாரி பூவரசி வாக்குமூலம்   Uகொலைகாரி பூவரசி வாக்குமூலம்   Dகொலைகாரி பூவரசி வாக்குமூலம்   Aகொலைகாரி பூவரசி வாக்குமூலம்   Yகொலைகாரி பூவரசி வாக்குமூலம்   Aகொலைகாரி பூவரசி வாக்குமூலம்   Sகொலைகாரி பூவரசி வாக்குமூலம்   Uகொலைகாரி பூவரசி வாக்குமூலம்   Dகொலைகாரி பூவரசி வாக்குமூலம்   Hகொலைகாரி பூவரசி வாக்குமூலம்   A
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jul 22, 2010 12:45 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Jul 22, 2010 1:18 pm

கொலைகாரி பூவரசி வாக்குமூலம்   Affraid கொலைகாரி பூவரசி வாக்குமூலம்   Affraid

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக