புதிய பதிவுகள்
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன்மோகன் சிங்கின் அயோக்கியத்தனம் Poll_c10மன்மோகன் சிங்கின் அயோக்கியத்தனம் Poll_m10மன்மோகன் சிங்கின் அயோக்கியத்தனம் Poll_c10 
87 Posts - 56%
heezulia
மன்மோகன் சிங்கின் அயோக்கியத்தனம் Poll_c10மன்மோகன் சிங்கின் அயோக்கியத்தனம் Poll_m10மன்மோகன் சிங்கின் அயோக்கியத்தனம் Poll_c10 
55 Posts - 36%
mohamed nizamudeen
மன்மோகன் சிங்கின் அயோக்கியத்தனம் Poll_c10மன்மோகன் சிங்கின் அயோக்கியத்தனம் Poll_m10மன்மோகன் சிங்கின் அயோக்கியத்தனம் Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
மன்மோகன் சிங்கின் அயோக்கியத்தனம் Poll_c10மன்மோகன் சிங்கின் அயோக்கியத்தனம் Poll_m10மன்மோகன் சிங்கின் அயோக்கியத்தனம் Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
மன்மோகன் சிங்கின் அயோக்கியத்தனம் Poll_c10மன்மோகன் சிங்கின் அயோக்கியத்தனம் Poll_m10மன்மோகன் சிங்கின் அயோக்கியத்தனம் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
மன்மோகன் சிங்கின் அயோக்கியத்தனம் Poll_c10மன்மோகன் சிங்கின் அயோக்கியத்தனம் Poll_m10மன்மோகன் சிங்கின் அயோக்கியத்தனம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மன்மோகன் சிங்கின் அயோக்கியத்தனம் Poll_c10மன்மோகன் சிங்கின் அயோக்கியத்தனம் Poll_m10மன்மோகன் சிங்கின் அயோக்கியத்தனம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன்மோகன் சிங்கின் அயோக்கியத்தனம் Poll_c10மன்மோகன் சிங்கின் அயோக்கியத்தனம் Poll_m10மன்மோகன் சிங்கின் அயோக்கியத்தனம் Poll_c10 
27 Posts - 90%
T.N.Balasubramanian
மன்மோகன் சிங்கின் அயோக்கியத்தனம் Poll_c10மன்மோகன் சிங்கின் அயோக்கியத்தனம் Poll_m10மன்மோகன் சிங்கின் அயோக்கியத்தனம் Poll_c10 
2 Posts - 7%
mohamed nizamudeen
மன்மோகன் சிங்கின் அயோக்கியத்தனம் Poll_c10மன்மோகன் சிங்கின் அயோக்கியத்தனம் Poll_m10மன்மோகன் சிங்கின் அயோக்கியத்தனம் Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன்மோகன் சிங்கின் அயோக்கியத்தனம்


   
   
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Jul 28, 2010 9:07 pm

இந்திய விவசாயத்தையே அமெரிக்காவிடம் அடகு வைத்துவிட்டார் மன்மோகன், மான்சாட்டோ நிறுவனம் ஏற்கனவே இந்தியாவில் நுழைந்து அது தந்த பருத்தி விதைகளால் எத்தனை விவசாயிகள் தூக்கில் தொங்கினர் என்பதை நாடறியும் தற்போது விதைசட்டத்தை மீண்டும் கொண்டு வந்து நமக்கெல்லாம் ஆப்பு அடித்துவிட்டார் நம் மேதகு பிரதமர்.

'உயிரித் தொழில்நுட்ப ஒழுங்குமுறைச் சட்டம்' (Bio-technology regulatory act of India) என்ற சட்டத்தை நிறைவேற்ற மந்திரி சபையில் ஒப்புதல் பெற்றுள்ளார் நம் பிரதமர். ஏற்கனவே இலவசங்களை அள்ளிதந்தும், அதனால் ஏற்பட்ட கடன்சுமைக்கு ஆளான இந்தியா, இந்த சட்டத்தின் மூலம் போராடக்கூடிய உரிமையையும் நம்மிடம் இருந்து பறிக்கிறது. விவசாய நிலங்கள் எல்லாம் கட்டுமானத்திற்கு விற்ற விவசாயிகள், இப்போது நகரங்களில் டீ ஆத்திகொண்டிருகிறார்கள். இந்த சட்டம் மூலம் இனி நம் சொந்த விதைகளைகூட பயன்படுத்த முடியாது.

கர்நாடகாவில் பாலேக்கரின் தனிப்பட்ட முயற்சியால் கிட்டத்தட்ட பாதி கர்நாடக விவசாயிகள் இயற்க்கை விவசாயத்திற்கு மாறிவிட்டனர், அங்கெல்லாம் ஜீரோ பட்ஜெட் முறையில் விவசாயம் மிகுந்த லாபத்தை ஈட்டித்தர ஆரம்பித்து இருக்கிற வேளையில் இந்த கருப்பு சட்டம் அவர்களை முடக்கிவிடும், தமிழகத்திலும் நாம்மாழ்வார் அவர்களின் தனிப்பட்ட தொண்டால் கால்வாசி விவசாயிகள் இயற்க்கை விவசாயத்திற்கு மாறி இப்போதுதான் விவசாயத்தில் ஆர்வம் காட்ட ஆரம்பிக்கின்றனர்.

இயற்க்கை விவசாயத்தை மேம்படுத்தி இந்தியாவை உலகிற்கே முன்னுதாரணம் ஆக்கி காட்டுவதை விட்டுவிட்டு இப்படி அடிமை வேலை பார்க்கும் மன்மோகனும், சோனியாவும் முதலில் மான்சோட்டா மூலம் விளைந்தவற்றை சாப்பிட்டு காட்டட்டும், அதன்பிறகு எல்லோருக்கும் பரிந்துரைக்கலாம்.

ஏற்கனவே பாரம்பரிய உணவுகளை பயன்படுத்திவந்த நமக்கு பசுமைபுரட்சியால் வந்த நெல்மணியால் அறுபது சதவீத மக்கள் சர்க்கரை வியாதியால் அவதிபடுகிறோம். அப்போது இந்தியாவின் பட்டினியை போக்கிவிட்டோம் என முரசுகொட்டியவர்கள் ஆட்சியில்தான், 170 மாவட்டங்களின் ஆட்சி நக்சல்களின் பிடியில் இருக்கிறது.

காசு வாங்கிட்டு ஒட்டு போடுறமே, பிறகு அவன் எப்பிடி நம்மை வழிநடத்துவான் என்ற அடிப்படை அறிவுகூட இல்லாத மக்கள் இப்படிதான் நோய் பிடித்த உணவை சாப்பிட்டு சாகவேண்டும், மன்மோகன் அமெரிக்காவிலும், சோனியா இத்தாலியிலும் சென்று வாழ்வார்கள், நாமெல்லாம் எங்கே போக...

மின்சாரத்தை தனியாருக்கு தாரைவார்த்துவிட்டு நாடெங்கும் மின்வெட்டை அமல்படுத்தும் இந்த அவலத்தை எப்போது நாம் பொறுத்துக்கொள்ள ஆரம்பித்தோமோ அப்போதே அவர்களின் கொட்டம் ஆரம்பித்துவிட்டது.

ஆட்சியாளர்கள் ஒரு வகையில் மக்களை பிரதிபலிப்பவர்கள், இங்கு மக்கள் சுயநலம் கூடிவிட்டதால் ஆள்பவர்களும் அப்படிதான் இருப்பார்கள். நாற்பது வருசத்துக்கு முன்னாடி எம்.ஆர்.ராதா சொல்லியிருப்பார் "என்னடா மனுசங்க நீங்க, கால்ல போடுற செருப்பை ஏசில வச்சு விக்கிறீங்க, சாப்புடுற உணவை ரோட்டுல போட்டு விக்குறீங்க" என்றார். இன்னமும் நிலைமை மாறவில்லை. கூடித்தான் போயிருக்கு.

-ttp://krpsenthil.blogspot.com

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக