புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடற்கரையில் காருக்குள் பெண்ணுடன் லீலையில் ஈடுபட்ட இளைஞர்களை ஏமாற்றிய நபர் Poll_c10கடற்கரையில் காருக்குள் பெண்ணுடன் லீலையில் ஈடுபட்ட இளைஞர்களை ஏமாற்றிய நபர் Poll_m10கடற்கரையில் காருக்குள் பெண்ணுடன் லீலையில் ஈடுபட்ட இளைஞர்களை ஏமாற்றிய நபர் Poll_c10 
56 Posts - 50%
heezulia
கடற்கரையில் காருக்குள் பெண்ணுடன் லீலையில் ஈடுபட்ட இளைஞர்களை ஏமாற்றிய நபர் Poll_c10கடற்கரையில் காருக்குள் பெண்ணுடன் லீலையில் ஈடுபட்ட இளைஞர்களை ஏமாற்றிய நபர் Poll_m10கடற்கரையில் காருக்குள் பெண்ணுடன் லீலையில் ஈடுபட்ட இளைஞர்களை ஏமாற்றிய நபர் Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
கடற்கரையில் காருக்குள் பெண்ணுடன் லீலையில் ஈடுபட்ட இளைஞர்களை ஏமாற்றிய நபர் Poll_c10கடற்கரையில் காருக்குள் பெண்ணுடன் லீலையில் ஈடுபட்ட இளைஞர்களை ஏமாற்றிய நபர் Poll_m10கடற்கரையில் காருக்குள் பெண்ணுடன் லீலையில் ஈடுபட்ட இளைஞர்களை ஏமாற்றிய நபர் Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
கடற்கரையில் காருக்குள் பெண்ணுடன் லீலையில் ஈடுபட்ட இளைஞர்களை ஏமாற்றிய நபர் Poll_c10கடற்கரையில் காருக்குள் பெண்ணுடன் லீலையில் ஈடுபட்ட இளைஞர்களை ஏமாற்றிய நபர் Poll_m10கடற்கரையில் காருக்குள் பெண்ணுடன் லீலையில் ஈடுபட்ட இளைஞர்களை ஏமாற்றிய நபர் Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
கடற்கரையில் காருக்குள் பெண்ணுடன் லீலையில் ஈடுபட்ட இளைஞர்களை ஏமாற்றிய நபர் Poll_c10கடற்கரையில் காருக்குள் பெண்ணுடன் லீலையில் ஈடுபட்ட இளைஞர்களை ஏமாற்றிய நபர் Poll_m10கடற்கரையில் காருக்குள் பெண்ணுடன் லீலையில் ஈடுபட்ட இளைஞர்களை ஏமாற்றிய நபர் Poll_c10 
1 Post - 1%
Guna.D
கடற்கரையில் காருக்குள் பெண்ணுடன் லீலையில் ஈடுபட்ட இளைஞர்களை ஏமாற்றிய நபர் Poll_c10கடற்கரையில் காருக்குள் பெண்ணுடன் லீலையில் ஈடுபட்ட இளைஞர்களை ஏமாற்றிய நபர் Poll_m10கடற்கரையில் காருக்குள் பெண்ணுடன் லீலையில் ஈடுபட்ட இளைஞர்களை ஏமாற்றிய நபர் Poll_c10 
1 Post - 1%
Shivanya
கடற்கரையில் காருக்குள் பெண்ணுடன் லீலையில் ஈடுபட்ட இளைஞர்களை ஏமாற்றிய நபர் Poll_c10கடற்கரையில் காருக்குள் பெண்ணுடன் லீலையில் ஈடுபட்ட இளைஞர்களை ஏமாற்றிய நபர் Poll_m10கடற்கரையில் காருக்குள் பெண்ணுடன் லீலையில் ஈடுபட்ட இளைஞர்களை ஏமாற்றிய நபர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடற்கரையில் காருக்குள் பெண்ணுடன் லீலையில் ஈடுபட்ட இளைஞர்களை ஏமாற்றிய நபர் Poll_c10கடற்கரையில் காருக்குள் பெண்ணுடன் லீலையில் ஈடுபட்ட இளைஞர்களை ஏமாற்றிய நபர் Poll_m10கடற்கரையில் காருக்குள் பெண்ணுடன் லீலையில் ஈடுபட்ட இளைஞர்களை ஏமாற்றிய நபர் Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
கடற்கரையில் காருக்குள் பெண்ணுடன் லீலையில் ஈடுபட்ட இளைஞர்களை ஏமாற்றிய நபர் Poll_c10கடற்கரையில் காருக்குள் பெண்ணுடன் லீலையில் ஈடுபட்ட இளைஞர்களை ஏமாற்றிய நபர் Poll_m10கடற்கரையில் காருக்குள் பெண்ணுடன் லீலையில் ஈடுபட்ட இளைஞர்களை ஏமாற்றிய நபர் Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
கடற்கரையில் காருக்குள் பெண்ணுடன் லீலையில் ஈடுபட்ட இளைஞர்களை ஏமாற்றிய நபர் Poll_c10கடற்கரையில் காருக்குள் பெண்ணுடன் லீலையில் ஈடுபட்ட இளைஞர்களை ஏமாற்றிய நபர் Poll_m10கடற்கரையில் காருக்குள் பெண்ணுடன் லீலையில் ஈடுபட்ட இளைஞர்களை ஏமாற்றிய நபர் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
கடற்கரையில் காருக்குள் பெண்ணுடன் லீலையில் ஈடுபட்ட இளைஞர்களை ஏமாற்றிய நபர் Poll_c10கடற்கரையில் காருக்குள் பெண்ணுடன் லீலையில் ஈடுபட்ட இளைஞர்களை ஏமாற்றிய நபர் Poll_m10கடற்கரையில் காருக்குள் பெண்ணுடன் லீலையில் ஈடுபட்ட இளைஞர்களை ஏமாற்றிய நபர் Poll_c10 
12 Posts - 2%
prajai
கடற்கரையில் காருக்குள் பெண்ணுடன் லீலையில் ஈடுபட்ட இளைஞர்களை ஏமாற்றிய நபர் Poll_c10கடற்கரையில் காருக்குள் பெண்ணுடன் லீலையில் ஈடுபட்ட இளைஞர்களை ஏமாற்றிய நபர் Poll_m10கடற்கரையில் காருக்குள் பெண்ணுடன் லீலையில் ஈடுபட்ட இளைஞர்களை ஏமாற்றிய நபர் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கடற்கரையில் காருக்குள் பெண்ணுடன் லீலையில் ஈடுபட்ட இளைஞர்களை ஏமாற்றிய நபர் Poll_c10கடற்கரையில் காருக்குள் பெண்ணுடன் லீலையில் ஈடுபட்ட இளைஞர்களை ஏமாற்றிய நபர் Poll_m10கடற்கரையில் காருக்குள் பெண்ணுடன் லீலையில் ஈடுபட்ட இளைஞர்களை ஏமாற்றிய நபர் Poll_c10 
9 Posts - 2%
jairam
கடற்கரையில் காருக்குள் பெண்ணுடன் லீலையில் ஈடுபட்ட இளைஞர்களை ஏமாற்றிய நபர் Poll_c10கடற்கரையில் காருக்குள் பெண்ணுடன் லீலையில் ஈடுபட்ட இளைஞர்களை ஏமாற்றிய நபர் Poll_m10கடற்கரையில் காருக்குள் பெண்ணுடன் லீலையில் ஈடுபட்ட இளைஞர்களை ஏமாற்றிய நபர் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கடற்கரையில் காருக்குள் பெண்ணுடன் லீலையில் ஈடுபட்ட இளைஞர்களை ஏமாற்றிய நபர் Poll_c10கடற்கரையில் காருக்குள் பெண்ணுடன் லீலையில் ஈடுபட்ட இளைஞர்களை ஏமாற்றிய நபர் Poll_m10கடற்கரையில் காருக்குள் பெண்ணுடன் லீலையில் ஈடுபட்ட இளைஞர்களை ஏமாற்றிய நபர் Poll_c10 
4 Posts - 1%
Jenila
கடற்கரையில் காருக்குள் பெண்ணுடன் லீலையில் ஈடுபட்ட இளைஞர்களை ஏமாற்றிய நபர் Poll_c10கடற்கரையில் காருக்குள் பெண்ணுடன் லீலையில் ஈடுபட்ட இளைஞர்களை ஏமாற்றிய நபர் Poll_m10கடற்கரையில் காருக்குள் பெண்ணுடன் லீலையில் ஈடுபட்ட இளைஞர்களை ஏமாற்றிய நபர் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
கடற்கரையில் காருக்குள் பெண்ணுடன் லீலையில் ஈடுபட்ட இளைஞர்களை ஏமாற்றிய நபர் Poll_c10கடற்கரையில் காருக்குள் பெண்ணுடன் லீலையில் ஈடுபட்ட இளைஞர்களை ஏமாற்றிய நபர் Poll_m10கடற்கரையில் காருக்குள் பெண்ணுடன் லீலையில் ஈடுபட்ட இளைஞர்களை ஏமாற்றிய நபர் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடற்கரையில் காருக்குள் பெண்ணுடன் லீலையில் ஈடுபட்ட இளைஞர்களை ஏமாற்றிய நபர்


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Aug 02, 2010 10:19 am

சென்னை கடற்கரை சாலையில் காருக்குள் பெண் மென்பொருள் ஊழியருடன் லீலையில் ஈடுபட்ட இரு இளைஞர்களிடம் போலீஸ் போல் நடித்து இளைஞர் ஒருவர் 30 ஆயிரம் பணம் சுருட்டியுள்ளார்.
பெசன்ட் நகர் மற்றும் மெரீனா கடற்கரையில் இரவு நேரங்களில் காதல் ஜோடிகளும், கள்ளக்காதல் ஜோடிகளும் வரம்பு மீறி செயல்படுவது வாடிக்கை யான ஒன்றாகி விட்டது. கடற்கரை மணலில் கட்டி அணைத்தப்படி காதல் ஜோடிகள் கும்மாளமிடுவதை தடுக்க போலீசாரும் போராடி வருகிறார்கள். இதற்காக கடற்கரை பகுதிகளில் போலீசார் மப்டியில் ரோந்து சுற்றுகிறார்கள்.

போலீசாரின் கண்களில் படாமல் இருப்பதற்காக வசதி படைத்த காதல் ஜோடிகள் பலர் தற்போது காருக்குள் இருந்த படியே செக்ஸ் லீலையில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். கடற்கரை சாலையில் காரை நிறுத்தி விட்டு அசிங்கத்தை உள்ளே அரங்கேற்றுகிறார்கள். இப்படி பெசன்ட் நகர் கடற்கரையில் நேற்று இரவு ஒரு பெண்ணுடன் 2 வாலிபர்கள் செக்ஸ் லீலையில் ஈடுபட்டனர்.

இருவரும் வசதி படைத்த வீட்டை சேர்ந்தவர்கள். ஒருவர் அண்ணாநகரிலும், இன்னொருவர் சூளைமேட்டி லும் வசித்து வருகிறார்கள். அண்ணாநகர் வாலிபர் அமெரிக்காவில் படித்து வருகிறார். தற்போது விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார்.

இருவரும் சேர்ந்து திருவான்மியூரைச் சேர்ந்த ஐ.டி. கம்பெனியில் பணி புரியும் இளம்பெண் ஒருவரை காரில் ஏற்றிக்கொண்டு பெசன்ட்நகர் கடற்கரைக்கு சென்றனர். இரவு 10.30 மணி அளவில் இருள் சூழ்ந்த பகுதியில் காரை நிறுத்தி விட்டு அப்பெண்ணுடன் செக்ஸ் லீலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் காரின் அருகில் வந்து எட்டிப்பார்த்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த வாலிபர்கள் இருவரும் காரை திறந்து கொண்டு வெளியில் வந்தனர்.

பொது இடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரியாதா? இந்த பெண்ணை எங்கிருந்து தள்ளிக்கொண்டு வந்தீர்கள். நான் போலீஸ்காரன். மப்டியில் ரோந்து சுற்றி வருகிறேன். 3 பேரையும் விபசார வழக்கில் உள்ளே தள்ளப் போகிறேன் என்று மிரட்டினார்.

இதனால் பயந்து போன வாலிபர்கள் இருவரும் காலில் விழாத குறையாக கெஞ்சினர். சரி, இங்கிருந்து புறப்பட்டு செல்லுங்கள். இனி இந்த பக்கமே வரக்கூடாது. என்று கூறிய அந்த வாலிபர் காரை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் சென்றார்.

ராஜாஜி பவன் அருகில் வைத்து காரை மடக்கினார். இருவரும், ஆளுக்கு 15 ஆயிரம் ரூபாய் கொடுங் கள். இல்லையென்றால் அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் உங்களை ஒப்படைத்து விடுவேன் என்று கூறி மீண்டும் மிரட்டல் விடுத்தார்.

இதனால் பயந்து போன வாலிபர்கள் அருகில் உள்ள ஏ.டி.எம். மையத்துக்கு சென்று ரூ.30 ஆயிரம் எடுத்துக் கொடுத்தனர். பணத்தை வாங்கிக்கொண்டு மர்ம வாலிபர் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்று விட்டார்.

இது குறித்து சாஸ்திரி நகர் போலீசில் 2 வாலிபர்களும் புகார் செய்தனர்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீஸ் போல நடித்து பணம் பறித்த வாலிபரை பிடிப்பதற்காக நேற்று இரவு விடிய விடிய தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டனர்.

பழைய குற்றவாளிகளின் போட்டோக்களை காட்டி விசாரணை நடத்தி வருகிறார்கள். கம்ப்யூட்டர் மூலமும் வாலிபரின் படத்தை வரைந்துள்ளனர்.

வாலிபர்கள் வந்த சொகுசு காரில் ஆணுறை பாக்கெட்டுகள் இருந்துள்ளன. இதனை மிரட்டல் வாலிபர் பார்த்து விட்டார். இதனை ஆயுதமாக வைத்தே 2 பேரையும் மிரட்டி பணிய வைத்துள்ளார்.

மோட்டார் சைக்கிளை ஒரு இடத்தில் நிறுத்தி விட்டு, காரில் ஏறிய வாலிபர் அடையார், பெசன்ட்நகர் பகுதிகளில் 2 வாலிபர்களுடனும் காரில் சுற்றியுள்ளார். இவர்கள் சென்ற பகுதிகளில் போலீசாரும் தங்களது வாகனங்களில் ரோந்து சுற்றி வந்துள்ளனர். காரில் இருந்தபடியே சத்தம் போட்டிருந்தால் கூட மிரட்டல் வாலிபர் சிக்கியிருப்பார்.

இதையெல்லாம் செய்யாமல், பணத்தை லட்டு போல எடுத்துக் கொடுத்து விட்டு எல்லாம் முடிந்த பின்னர் வந்து புகார் கொடுத்துள்ளனர் என்று போலீசார் கூறினார்கள்.

மிரட்டல் வாலிபர் தப்பிச் சென்ற மோட்டார் சைக்கிளை வைத்து போலீசார் துப்பு துலக்கினர். அப்போது அது போலியான நம்பர் என்பது தெரிய வந்தது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அடையாறு, சாஸ்திரி நகர், திருவான்மியூர் ஆகிய 3 போலீஸ் நிலையங்களிலும் குற்றப்பிரிவு இன்ஸ்பெக் டர்கள் இல்லை. பெசன்ட் நகர் கடற்கரை, அஷ்டலட்சுமி கோவில், மருந்தீஸ்வரர் ஆலயம், வேளாங்கண்ணி ஆலயம் போன்ற பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள் இருப்பதால் இந்த போலீஸ் நிலையங்களில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர்களை உடனடியாக பணியில் அமர்த்த வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Mon Aug 02, 2010 10:40 am

கடற்கரையில் காருக்குள் பெண்ணுடன் லீலையில் ஈடுபட்ட இளைஞர்களை ஏமாற்றிய நபர் 56667 கடற்கரையில் காருக்குள் பெண்ணுடன் லீலையில் ஈடுபட்ட இளைஞர்களை ஏமாற்றிய நபர் 56667 கடற்கரையில் காருக்குள் பெண்ணுடன் லீலையில் ஈடுபட்ட இளைஞர்களை ஏமாற்றிய நபர் 56667 கடற்கரையில் காருக்குள் பெண்ணுடன் லீலையில் ஈடுபட்ட இளைஞர்களை ஏமாற்றிய நபர் 56667 கடற்கரையில் காருக்குள் பெண்ணுடன் லீலையில் ஈடுபட்ட இளைஞர்களை ஏமாற்றிய நபர் 56667

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக