புதிய பதிவுகள்
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 6:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:40 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 6:40 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 5:42 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 5:42 pm
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 5:01 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 4:59 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 4:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:31 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 4:10 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 4:04 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 11:38 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:54 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 6:52 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Today at 12:56 am
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 8:13 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 3:29 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 3:56 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 2:04 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:56 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:50 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:48 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:46 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:44 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:38 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:35 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:34 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Mar 24, 2024 12:56 am
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 10:47 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 5:59 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 5:55 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:39 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:32 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:29 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:20 pm
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 8:42 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:54 pm
» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:50 pm
» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:48 pm
» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:46 pm
» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 2:46 pm
» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:45 pm
» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:42 pm
» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 2:41 pm
» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:39 pm
» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:38 pm
» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:35 pm
by Dr.S.Soundarapandian Today at 6:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:40 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 6:40 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 5:42 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 5:42 pm
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 5:01 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 4:59 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 4:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:31 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 4:10 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 4:04 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 11:38 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:54 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 6:52 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Today at 12:56 am
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 8:13 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 3:29 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 3:56 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 2:04 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:56 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:50 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:48 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:46 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:44 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:38 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:35 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:34 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Mar 24, 2024 12:56 am
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 10:47 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 5:59 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 5:55 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:39 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:32 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:29 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:20 pm
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 8:42 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:54 pm
» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:50 pm
» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:48 pm
» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:46 pm
» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 2:46 pm
» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:45 pm
» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:42 pm
» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 2:41 pm
» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:39 pm
» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:38 pm
» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
Pradepa | ||||
natayanan@gmail.com | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடற்கரையில் காருக்குள் பெண்ணுடன் லீலையில் ஈடுபட்ட இளைஞர்களை ஏமாற்றிய நபர்
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
சென்னை கடற்கரை சாலையில் காருக்குள் பெண் மென்பொருள் ஊழியருடன் லீலையில் ஈடுபட்ட இரு இளைஞர்களிடம் போலீஸ் போல் நடித்து இளைஞர் ஒருவர் 30 ஆயிரம் பணம் சுருட்டியுள்ளார்.
பெசன்ட் நகர் மற்றும் மெரீனா கடற்கரையில் இரவு நேரங்களில் காதல் ஜோடிகளும், கள்ளக்காதல் ஜோடிகளும் வரம்பு மீறி செயல்படுவது வாடிக்கை யான ஒன்றாகி விட்டது. கடற்கரை மணலில் கட்டி அணைத்தப்படி காதல் ஜோடிகள் கும்மாளமிடுவதை தடுக்க போலீசாரும் போராடி வருகிறார்கள். இதற்காக கடற்கரை பகுதிகளில் போலீசார் மப்டியில் ரோந்து சுற்றுகிறார்கள்.
போலீசாரின் கண்களில் படாமல் இருப்பதற்காக வசதி படைத்த காதல் ஜோடிகள் பலர் தற்போது காருக்குள் இருந்த படியே செக்ஸ் லீலையில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். கடற்கரை சாலையில் காரை நிறுத்தி விட்டு அசிங்கத்தை உள்ளே அரங்கேற்றுகிறார்கள். இப்படி பெசன்ட் நகர் கடற்கரையில் நேற்று இரவு ஒரு பெண்ணுடன் 2 வாலிபர்கள் செக்ஸ் லீலையில் ஈடுபட்டனர்.
இருவரும் வசதி படைத்த வீட்டை சேர்ந்தவர்கள். ஒருவர் அண்ணாநகரிலும், இன்னொருவர் சூளைமேட்டி லும் வசித்து வருகிறார்கள். அண்ணாநகர் வாலிபர் அமெரிக்காவில் படித்து வருகிறார். தற்போது விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார்.
இருவரும் சேர்ந்து திருவான்மியூரைச் சேர்ந்த ஐ.டி. கம்பெனியில் பணி புரியும் இளம்பெண் ஒருவரை காரில் ஏற்றிக்கொண்டு பெசன்ட்நகர் கடற்கரைக்கு சென்றனர். இரவு 10.30 மணி அளவில் இருள் சூழ்ந்த பகுதியில் காரை நிறுத்தி விட்டு அப்பெண்ணுடன் செக்ஸ் லீலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் காரின் அருகில் வந்து எட்டிப்பார்த்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த வாலிபர்கள் இருவரும் காரை திறந்து கொண்டு வெளியில் வந்தனர்.
பொது இடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரியாதா? இந்த பெண்ணை எங்கிருந்து தள்ளிக்கொண்டு வந்தீர்கள். நான் போலீஸ்காரன். மப்டியில் ரோந்து சுற்றி வருகிறேன். 3 பேரையும் விபசார வழக்கில் உள்ளே தள்ளப் போகிறேன் என்று மிரட்டினார்.
இதனால் பயந்து போன வாலிபர்கள் இருவரும் காலில் விழாத குறையாக கெஞ்சினர். சரி, இங்கிருந்து புறப்பட்டு செல்லுங்கள். இனி இந்த பக்கமே வரக்கூடாது. என்று கூறிய அந்த வாலிபர் காரை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் சென்றார்.
ராஜாஜி பவன் அருகில் வைத்து காரை மடக்கினார். இருவரும், ஆளுக்கு 15 ஆயிரம் ரூபாய் கொடுங் கள். இல்லையென்றால் அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் உங்களை ஒப்படைத்து விடுவேன் என்று கூறி மீண்டும் மிரட்டல் விடுத்தார்.
இதனால் பயந்து போன வாலிபர்கள் அருகில் உள்ள ஏ.டி.எம். மையத்துக்கு சென்று ரூ.30 ஆயிரம் எடுத்துக் கொடுத்தனர். பணத்தை வாங்கிக்கொண்டு மர்ம வாலிபர் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்று விட்டார்.
இது குறித்து சாஸ்திரி நகர் போலீசில் 2 வாலிபர்களும் புகார் செய்தனர்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீஸ் போல நடித்து பணம் பறித்த வாலிபரை பிடிப்பதற்காக நேற்று இரவு விடிய விடிய தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டனர்.
பழைய குற்றவாளிகளின் போட்டோக்களை காட்டி விசாரணை நடத்தி வருகிறார்கள். கம்ப்யூட்டர் மூலமும் வாலிபரின் படத்தை வரைந்துள்ளனர்.
வாலிபர்கள் வந்த சொகுசு காரில் ஆணுறை பாக்கெட்டுகள் இருந்துள்ளன. இதனை மிரட்டல் வாலிபர் பார்த்து விட்டார். இதனை ஆயுதமாக வைத்தே 2 பேரையும் மிரட்டி பணிய வைத்துள்ளார்.
மோட்டார் சைக்கிளை ஒரு இடத்தில் நிறுத்தி விட்டு, காரில் ஏறிய வாலிபர் அடையார், பெசன்ட்நகர் பகுதிகளில் 2 வாலிபர்களுடனும் காரில் சுற்றியுள்ளார். இவர்கள் சென்ற பகுதிகளில் போலீசாரும் தங்களது வாகனங்களில் ரோந்து சுற்றி வந்துள்ளனர். காரில் இருந்தபடியே சத்தம் போட்டிருந்தால் கூட மிரட்டல் வாலிபர் சிக்கியிருப்பார்.
இதையெல்லாம் செய்யாமல், பணத்தை லட்டு போல எடுத்துக் கொடுத்து விட்டு எல்லாம் முடிந்த பின்னர் வந்து புகார் கொடுத்துள்ளனர் என்று போலீசார் கூறினார்கள்.
மிரட்டல் வாலிபர் தப்பிச் சென்ற மோட்டார் சைக்கிளை வைத்து போலீசார் துப்பு துலக்கினர். அப்போது அது போலியான நம்பர் என்பது தெரிய வந்தது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அடையாறு, சாஸ்திரி நகர், திருவான்மியூர் ஆகிய 3 போலீஸ் நிலையங்களிலும் குற்றப்பிரிவு இன்ஸ்பெக் டர்கள் இல்லை. பெசன்ட் நகர் கடற்கரை, அஷ்டலட்சுமி கோவில், மருந்தீஸ்வரர் ஆலயம், வேளாங்கண்ணி ஆலயம் போன்ற பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள் இருப்பதால் இந்த போலீஸ் நிலையங்களில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர்களை உடனடியாக பணியில் அமர்த்த வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெசன்ட் நகர் மற்றும் மெரீனா கடற்கரையில் இரவு நேரங்களில் காதல் ஜோடிகளும், கள்ளக்காதல் ஜோடிகளும் வரம்பு மீறி செயல்படுவது வாடிக்கை யான ஒன்றாகி விட்டது. கடற்கரை மணலில் கட்டி அணைத்தப்படி காதல் ஜோடிகள் கும்மாளமிடுவதை தடுக்க போலீசாரும் போராடி வருகிறார்கள். இதற்காக கடற்கரை பகுதிகளில் போலீசார் மப்டியில் ரோந்து சுற்றுகிறார்கள்.
போலீசாரின் கண்களில் படாமல் இருப்பதற்காக வசதி படைத்த காதல் ஜோடிகள் பலர் தற்போது காருக்குள் இருந்த படியே செக்ஸ் லீலையில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். கடற்கரை சாலையில் காரை நிறுத்தி விட்டு அசிங்கத்தை உள்ளே அரங்கேற்றுகிறார்கள். இப்படி பெசன்ட் நகர் கடற்கரையில் நேற்று இரவு ஒரு பெண்ணுடன் 2 வாலிபர்கள் செக்ஸ் லீலையில் ஈடுபட்டனர்.
இருவரும் வசதி படைத்த வீட்டை சேர்ந்தவர்கள். ஒருவர் அண்ணாநகரிலும், இன்னொருவர் சூளைமேட்டி லும் வசித்து வருகிறார்கள். அண்ணாநகர் வாலிபர் அமெரிக்காவில் படித்து வருகிறார். தற்போது விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார்.
இருவரும் சேர்ந்து திருவான்மியூரைச் சேர்ந்த ஐ.டி. கம்பெனியில் பணி புரியும் இளம்பெண் ஒருவரை காரில் ஏற்றிக்கொண்டு பெசன்ட்நகர் கடற்கரைக்கு சென்றனர். இரவு 10.30 மணி அளவில் இருள் சூழ்ந்த பகுதியில் காரை நிறுத்தி விட்டு அப்பெண்ணுடன் செக்ஸ் லீலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் காரின் அருகில் வந்து எட்டிப்பார்த்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த வாலிபர்கள் இருவரும் காரை திறந்து கொண்டு வெளியில் வந்தனர்.
பொது இடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரியாதா? இந்த பெண்ணை எங்கிருந்து தள்ளிக்கொண்டு வந்தீர்கள். நான் போலீஸ்காரன். மப்டியில் ரோந்து சுற்றி வருகிறேன். 3 பேரையும் விபசார வழக்கில் உள்ளே தள்ளப் போகிறேன் என்று மிரட்டினார்.
இதனால் பயந்து போன வாலிபர்கள் இருவரும் காலில் விழாத குறையாக கெஞ்சினர். சரி, இங்கிருந்து புறப்பட்டு செல்லுங்கள். இனி இந்த பக்கமே வரக்கூடாது. என்று கூறிய அந்த வாலிபர் காரை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் சென்றார்.
ராஜாஜி பவன் அருகில் வைத்து காரை மடக்கினார். இருவரும், ஆளுக்கு 15 ஆயிரம் ரூபாய் கொடுங் கள். இல்லையென்றால் அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் உங்களை ஒப்படைத்து விடுவேன் என்று கூறி மீண்டும் மிரட்டல் விடுத்தார்.
இதனால் பயந்து போன வாலிபர்கள் அருகில் உள்ள ஏ.டி.எம். மையத்துக்கு சென்று ரூ.30 ஆயிரம் எடுத்துக் கொடுத்தனர். பணத்தை வாங்கிக்கொண்டு மர்ம வாலிபர் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்று விட்டார்.
இது குறித்து சாஸ்திரி நகர் போலீசில் 2 வாலிபர்களும் புகார் செய்தனர்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீஸ் போல நடித்து பணம் பறித்த வாலிபரை பிடிப்பதற்காக நேற்று இரவு விடிய விடிய தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டனர்.
பழைய குற்றவாளிகளின் போட்டோக்களை காட்டி விசாரணை நடத்தி வருகிறார்கள். கம்ப்யூட்டர் மூலமும் வாலிபரின் படத்தை வரைந்துள்ளனர்.
வாலிபர்கள் வந்த சொகுசு காரில் ஆணுறை பாக்கெட்டுகள் இருந்துள்ளன. இதனை மிரட்டல் வாலிபர் பார்த்து விட்டார். இதனை ஆயுதமாக வைத்தே 2 பேரையும் மிரட்டி பணிய வைத்துள்ளார்.
மோட்டார் சைக்கிளை ஒரு இடத்தில் நிறுத்தி விட்டு, காரில் ஏறிய வாலிபர் அடையார், பெசன்ட்நகர் பகுதிகளில் 2 வாலிபர்களுடனும் காரில் சுற்றியுள்ளார். இவர்கள் சென்ற பகுதிகளில் போலீசாரும் தங்களது வாகனங்களில் ரோந்து சுற்றி வந்துள்ளனர். காரில் இருந்தபடியே சத்தம் போட்டிருந்தால் கூட மிரட்டல் வாலிபர் சிக்கியிருப்பார்.
இதையெல்லாம் செய்யாமல், பணத்தை லட்டு போல எடுத்துக் கொடுத்து விட்டு எல்லாம் முடிந்த பின்னர் வந்து புகார் கொடுத்துள்ளனர் என்று போலீசார் கூறினார்கள்.
மிரட்டல் வாலிபர் தப்பிச் சென்ற மோட்டார் சைக்கிளை வைத்து போலீசார் துப்பு துலக்கினர். அப்போது அது போலியான நம்பர் என்பது தெரிய வந்தது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அடையாறு, சாஸ்திரி நகர், திருவான்மியூர் ஆகிய 3 போலீஸ் நிலையங்களிலும் குற்றப்பிரிவு இன்ஸ்பெக் டர்கள் இல்லை. பெசன்ட் நகர் கடற்கரை, அஷ்டலட்சுமி கோவில், மருந்தீஸ்வரர் ஆலயம், வேளாங்கண்ணி ஆலயம் போன்ற பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள் இருப்பதால் இந்த போலீஸ் நிலையங்களில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர்களை உடனடியாக பணியில் அமர்த்த வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|