புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:45 pm

» கருத்துப்படம் 05/06/2024
by mohamed nizamudeen Today at 7:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:41 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_c10எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_m10எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_c10 
32 Posts - 51%
heezulia
எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_c10எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_m10எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_c10 
29 Posts - 46%
mohamed nizamudeen
எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_c10எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_m10எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_c10எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_m10எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_c10 
74 Posts - 57%
heezulia
எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_c10எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_m10எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_c10 
50 Posts - 38%
mohamed nizamudeen
எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_c10எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_m10எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_c10எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_m10எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Aug 03, 2010 5:31 pm

கணவரிடம்
இருந்து ஜீவனாம்சம் பெற்ற பெண் அவரது குடும்பத்தினருக்கு எதிராக வரதட்சணை
கேட்டு துன்புறுத்தியதாக கிரிமினல் வழக்கு தாக்கல் செய்ய முடியாது
என்றசுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மேற்கோள்காட்டி சென்னை எழும்பூர் நீதிமன்றம்
கணவரின் குடும்பத்தாரை விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.
.
சென்னை
திருவொற்றியூரைச் சேர்ந்த காயத்ரி என்ற பெண் தனது கணவர் விஜயகுமார்,
மாமனார் ராஜேந்திரன், மாமியார் கவுரி, நாத்தனார் தேவி, பவானி ஆகியோருக்கு
எதிராக கடந்த 2004ம் ஆண்டில் வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ்
நிலையத்தில் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக புகார் கொடுத்தார்.

அந்த புகாரில் தனது கணவர் குடும்பத்தினர் திருமணத்திற்கு முன்பாக 70 சவரன் நகையும், காரும் வரதட்சணையாக கேட்டனர்.

ஆனால்
‘தனது பெற்றோர் 40 சவரன் நகை, ஒரு மோட்டார் சைக்கிள், வரதட்சணையாக 25
ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் சீர்வரிசையுடன் ரூ.4.46 லட்சம்
செலவிட்டு திருமணம் செய்து வைத்தனர்.

திருமணத்திற்கு பிறகு
ரூபாய் 1 லட்சமும், 30 சவரன் நகை கேட்டு கணவர் மற்றும் அவரது
குடும்பத்தினர் கொடுமைப்படுத்தியதாக காயத்ரி தெரிவித்திருந்தார்.இந்த
வழக்கை சென்னை எழும்பூர் தலைமை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்ற
நீதிபதி ஆர்.கிள்ளிவளவன் விசாரித்து, விஜயகுமார் மற்றும் அவரது
குடும்பத்தினரை விடுதலை செய்து உத்தரவிட்டார்.
அந்த உத்தரவில்
காயத்ரி கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு சென்னை குடும்ப நல கோர்ட்டில்
தொடர்ந்த வழக்கில் அவருக்கு ரூ.1.5 லட்சம் ஜீவனாம்சம் வழங்க
உத்தரவிடப்பட்டுள்ளது.கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் கேட்டு மனைவி வழக்கு
தொடர்ந்த பின்னர், அவரது குடும்பத்தினருக்கு எதிராக வரதட்சணை கேட்டு
துன்புறுத்தியதாக கிரிமினல் வழக்கு தொடர முடியாது என்ற
உச்சநீதிமன்ற தீர்ப்பு இந்த வழக்கிற் கும் பொருந்தும்.

மேலும் திருமணத்திற்கு முன்னரே கணவர் வீட்டார் வரதட்சணை கேட்டனர் என்ற
விவரம் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இல்லை. இது குறித்து காயத்ரி தனது
புகாரில் தெரிவிக்கவில்லை.கணவரை பழிவாங்கவே புகார் கொடுத்தேன் என்று
காயத்ரி விசாரணையின் போது தெரிவித்துள்ளார். மேலும் போலீஸ் தரப்பில்
குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றச்

சாட்டுகள்
சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை என தீர்மானித்து விஜயகுமார்
மற்றும் அவரது குடும்பத்தினர் வழக்கில் இருந்து விடுதலை
செய்யப்படுகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக