புதிய பதிவுகள்
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Today at 5:54 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
by T.N.Balasubramanian Today at 5:54 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Guna.D | ||||
Jenila | ||||
jairam | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரசுப் பேருந்துகள் காப்பீடு செய்யப்படுவது எப்போது?
Page 1 of 1 •
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
புதுக்கோட்டை:
தமிழகத்தில் அரசுப் பேருந்துகள் காப்பீடு செய்யப்படும் என்ற முதல்வரின்
அறிவிப்பு எப்போது நடைமுறைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
1974-ல் திமுக ஆட்சிக் காலத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள்
உருவாக்கப்பட்டன. சுமார் 500 பேருந்துகளுடன் தொடங்கப்பட்ட நிலையில்,
தற்போது 2 ஆயிரத்துக்கும் அதிகமான வழித் தடங்களில் 20,000 பேருந்துகள்
இயக்கப்படுகின்றன. நிகழாண்டில் 3,500 பேருந்துகள் வாங்க நிதி
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாட்டின் மிகப் பெரிய போக்குவரத்துக் கழகம்
என்ற பெருமை, அடிக்கடி பேருந்துகள் நீதிமன்ற ஜப்தி நடவடிக்கைகளுக்கு
இலக்காவதன் மூலம் சிறிது சிறிதாகத் தேய்கிறது என்பதே உண்மை. இரு
சக்கர வாகனம் முதல் அனைத்து வகையான மோட்டார் வாகனங்களையும் காப்பீடு
இல்லாமல் இயக்க முடியாது. இந்த நிலையில், அரசுப் பேருந்துகளுக்கு மட்டும்
இந்தக் கட்டாயம் பொருந்தாதது என்பது எந்த அடிப்படையில் என்று புரியவில்லை
என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். மேலும், அரசுப் பேருந்துகள் காப்பீடு
இல்லாமல் இயக்கப்படுவதற்கு சிறப்பு விதிமுறைகள் இருப்பதாகவும்
தெரியவில்லை. இதனால், அரசுப் பேருந்துகள் விபத்துக்குள்ளாகும் போது,
உயிர், உடல் உறுப்புகளை இழக்கும் நபரின் குடும்பத்தினர் அரசுப்
போக்குவரத்துக் கழகத்திடமிருந்து இழப்பீட்டுத் தொகை பெறுவதில் பல்வேறு
இடர்பாடுகளைச் சந்திக்கின்றனர். குறிப்பாக, குடும்பத்தின்
வாழ்வாதாரத்துக்கு பிரதானமாக விளங்கும் நபர் இறந்துவிட்டால், இழப்பீட்டுத்
தொகையைப் பெறுவதற்குள் அவரது குடும்பத்தினர் பெரும்பாலும் வாழ்க்கையைத்
தொலைத்தவர்கள் ஆகிவிடுகின்றனர். ஏனெனில், விபத்து விசாரணை முடிந்து
நீதிமன்றம் தீர்ப்பளித்தாலும், போக்குவரத்துக் கழக நிர்வாகம் உடனடியாக
இழப்பீடு வழங்குவதில்லை. மாதக் கணக்கில், ஆண்டுக் கணக்கில் இழுத்தடிக்கும்
நிலையே உள்ளது. அதைத்தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவின் பேரில் பேருந்து
ஜப்தி செய்யப்பட்டு, இழப்பீட்டுத் தொகை வசூலிக்கப்படுகிறது. அதன்பிறகும்,
இழப்பீடு வழங்குவதில் தாமதம் நிலவும்பட்சத்தில், இழப்பீட்டுத் தொகையை
உயர்த்தியோ, வட்டியோடு சேர்த்து வழங்குமாறோ நீதிமன்றம் உத்தரவிடுகிறது.
இதனிடையே, அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் காப்பீடு செய்யப்படும்
என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.
மாநிலப் போக்குவரத்துத் துறை அமைச்சரும் அதை வழிமொழிந்தார். ஆனால்,
மாதங்கள் கடந்த பிறகும், அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இதுகுறித்து புதுக்கோட்டை அரசுப் போக்குவரத்துக் கழக சிஐடியு பொதுச் செயலர் க. முகமது அலி ஜின்னா கூறியது:
அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் காப்பீடு இல்லாமல்
இயக்கப்படுவதால், ஜப்தி நடவடிக்கைக்கு இலக்காகின்றன. கேரளத்தில் உள்ளதுபோல
பயணச் சீட்டுடன் காப்பீடுக்கான குறைந்தபட்சத் தொகையை வசூலிக்கலாம். மற்ற
விஷயங்களில் அண்டை மாநிலங்களை உதாரணம் காட்டும் முதல்வர், இந்த பிரச்னையை
கண்டுகொள்ளாதது ஏன் எனப் புரியவில்லை. விபத்தில் சிக்கும் நிலையில்,
சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீட்டுத் தொகை மிகவும்
அவசியமாகிறது. ஆனால், பேருந்துகள் காப்பீடு செய்யப்படாததால், இழப்பீடு
கிடைப்பதில் நிலவும் தாமதம் ஜனநாயகத்தில் மறுக்கப்பட்ட நீதிக்குச்
சமமாகும். வருகிற 1.9.2010-ல் நடைபெறவுள்ள அரசு போக்குவரத்துக் கழக
ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் இதுதொடர்பான பிரச்னையை
எழுப்புவோம் என்றார் அவர்.
தமிழகத்தில் அரசுப் பேருந்துகள் காப்பீடு செய்யப்படும் என்ற முதல்வரின்
அறிவிப்பு எப்போது நடைமுறைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
1974-ல் திமுக ஆட்சிக் காலத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள்
உருவாக்கப்பட்டன. சுமார் 500 பேருந்துகளுடன் தொடங்கப்பட்ட நிலையில்,
தற்போது 2 ஆயிரத்துக்கும் அதிகமான வழித் தடங்களில் 20,000 பேருந்துகள்
இயக்கப்படுகின்றன. நிகழாண்டில் 3,500 பேருந்துகள் வாங்க நிதி
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாட்டின் மிகப் பெரிய போக்குவரத்துக் கழகம்
என்ற பெருமை, அடிக்கடி பேருந்துகள் நீதிமன்ற ஜப்தி நடவடிக்கைகளுக்கு
இலக்காவதன் மூலம் சிறிது சிறிதாகத் தேய்கிறது என்பதே உண்மை. இரு
சக்கர வாகனம் முதல் அனைத்து வகையான மோட்டார் வாகனங்களையும் காப்பீடு
இல்லாமல் இயக்க முடியாது. இந்த நிலையில், அரசுப் பேருந்துகளுக்கு மட்டும்
இந்தக் கட்டாயம் பொருந்தாதது என்பது எந்த அடிப்படையில் என்று புரியவில்லை
என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். மேலும், அரசுப் பேருந்துகள் காப்பீடு
இல்லாமல் இயக்கப்படுவதற்கு சிறப்பு விதிமுறைகள் இருப்பதாகவும்
தெரியவில்லை. இதனால், அரசுப் பேருந்துகள் விபத்துக்குள்ளாகும் போது,
உயிர், உடல் உறுப்புகளை இழக்கும் நபரின் குடும்பத்தினர் அரசுப்
போக்குவரத்துக் கழகத்திடமிருந்து இழப்பீட்டுத் தொகை பெறுவதில் பல்வேறு
இடர்பாடுகளைச் சந்திக்கின்றனர். குறிப்பாக, குடும்பத்தின்
வாழ்வாதாரத்துக்கு பிரதானமாக விளங்கும் நபர் இறந்துவிட்டால், இழப்பீட்டுத்
தொகையைப் பெறுவதற்குள் அவரது குடும்பத்தினர் பெரும்பாலும் வாழ்க்கையைத்
தொலைத்தவர்கள் ஆகிவிடுகின்றனர். ஏனெனில், விபத்து விசாரணை முடிந்து
நீதிமன்றம் தீர்ப்பளித்தாலும், போக்குவரத்துக் கழக நிர்வாகம் உடனடியாக
இழப்பீடு வழங்குவதில்லை. மாதக் கணக்கில், ஆண்டுக் கணக்கில் இழுத்தடிக்கும்
நிலையே உள்ளது. அதைத்தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவின் பேரில் பேருந்து
ஜப்தி செய்யப்பட்டு, இழப்பீட்டுத் தொகை வசூலிக்கப்படுகிறது. அதன்பிறகும்,
இழப்பீடு வழங்குவதில் தாமதம் நிலவும்பட்சத்தில், இழப்பீட்டுத் தொகையை
உயர்த்தியோ, வட்டியோடு சேர்த்து வழங்குமாறோ நீதிமன்றம் உத்தரவிடுகிறது.
இதனிடையே, அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் காப்பீடு செய்யப்படும்
என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.
மாநிலப் போக்குவரத்துத் துறை அமைச்சரும் அதை வழிமொழிந்தார். ஆனால்,
மாதங்கள் கடந்த பிறகும், அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இதுகுறித்து புதுக்கோட்டை அரசுப் போக்குவரத்துக் கழக சிஐடியு பொதுச் செயலர் க. முகமது அலி ஜின்னா கூறியது:
அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் காப்பீடு இல்லாமல்
இயக்கப்படுவதால், ஜப்தி நடவடிக்கைக்கு இலக்காகின்றன. கேரளத்தில் உள்ளதுபோல
பயணச் சீட்டுடன் காப்பீடுக்கான குறைந்தபட்சத் தொகையை வசூலிக்கலாம். மற்ற
விஷயங்களில் அண்டை மாநிலங்களை உதாரணம் காட்டும் முதல்வர், இந்த பிரச்னையை
கண்டுகொள்ளாதது ஏன் எனப் புரியவில்லை. விபத்தில் சிக்கும் நிலையில்,
சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீட்டுத் தொகை மிகவும்
அவசியமாகிறது. ஆனால், பேருந்துகள் காப்பீடு செய்யப்படாததால், இழப்பீடு
கிடைப்பதில் நிலவும் தாமதம் ஜனநாயகத்தில் மறுக்கப்பட்ட நீதிக்குச்
சமமாகும். வருகிற 1.9.2010-ல் நடைபெறவுள்ள அரசு போக்குவரத்துக் கழக
ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் இதுதொடர்பான பிரச்னையை
எழுப்புவோம் என்றார் அவர்.
Similar topics
» 2000 அரசுப் பேருந்துகள் வாங்கும் டெண்டரில் ரூ.300 கோடி முறைகேடு: ஸ்டாலின் குற்றச்சாட்டு
» செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று நண்பகல் 12 மணி முதல் மீண்டும் அரசுப் பேருந்துகள் இயக்கம்
» ஐப்பசி பௌர்ணமி 2023: சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுவது ஏன்…
» ரத்தாகிறது ரயில் பயணிகளுக்கான இலவச காப்பீடு
» மருத்துவக் காப்பீடு
» செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று நண்பகல் 12 மணி முதல் மீண்டும் அரசுப் பேருந்துகள் இயக்கம்
» ஐப்பசி பௌர்ணமி 2023: சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுவது ஏன்…
» ரத்தாகிறது ரயில் பயணிகளுக்கான இலவச காப்பீடு
» மருத்துவக் காப்பீடு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|