புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_c10இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_m10இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_c10 
65 Posts - 43%
ayyasamy ram
இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_c10இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_m10இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_c10 
56 Posts - 37%
சண்முகம்.ப
இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_c10இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_m10இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_c10இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_m10இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_c10இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_m10இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_c10இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_m10இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_c10 
3 Posts - 2%
jairam
இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_c10இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_m10இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_c10 
2 Posts - 1%
சிவா
இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_c10இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_m10இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_c10 
1 Post - 1%
Manimegala
இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_c10இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_m10இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_c10 
1 Post - 1%
Poomagi
இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_c10இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_m10இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_c10இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_m10இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_c10இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_m10இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_c10 
139 Posts - 36%
mohamed nizamudeen
இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_c10இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_m10இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_c10 
17 Posts - 4%
prajai
இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_c10இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_m10இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_c10இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_m10இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_c10இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_m10இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_c10 
7 Posts - 2%
jairam
இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_c10இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_m10இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_c10 
4 Posts - 1%
Jenila
இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_c10இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_m10இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_c10இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_m10இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_c10 
3 Posts - 1%
Rutu
இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_c10இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_m10இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இடித்தது தின்னையை அல்ல என்னை


   
   
sriramanandaguruji
sriramanandaguruji
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 28/06/2010
http://ujiladevi.blogspot.com

Postsriramanandaguruji Sat Aug 07, 2010 8:48 am

இடித்தது தின்னையை அல்ல என்னை 1234567


உயிரைவிட
மேலான
என்று தொடங்கினால்
உலக வழக்கில் அது சாதாரணமாய் படும்
சம்பிரதாயமாகக் கூட தோன்றலாம்
எனவே
உன்னை
என்னைவிட மேலானவன்
என அழைப்பதுதான் சரியானதாக இருக்கும்
எனவே
நண்பா
அப்படி அழைத்தே
இந்தக் கடிதத்தை துவங்குகின்றேன்


படிப்பு ஏனோ
எனக்கு ஏறவில்லை
ஆயினும்
நீ படித்தாய்
அவனோடு சேர்ந்தால்
மாடுமேய்க்க கூட லாயக்கில்லாமல்
போய்விடுவாய்
உன்னோடு
அவனைப் பார்த்தால்
தோலை உரித்துவிடுவேன்
என மிரட்டிய அப்பாவை
அலட்சியம் செய்துவிட்டு
என்னோடு தோப்பிற்கு வருவாய்


ஒரே மாங்காய்க்கு
இரண்டுபேர் கல்லெறிவோம்
புளிப்பும் காரமுமாய்
தின்றுவிட்டு
மொட்டைப் பாறையில்
மல்லாந்துப் படுத்து
வானத்தை அளப்போம்
சிலநேரம்
இங்கிலீஷ் டீச்சரின்
பெண்ணின் அழகையும் அளப்போம்


நம் வகுப்பு தோழர்கள்
பலவேசமுத்து, இசக்கியப்பன்,
பெருமாள், அப்துல்லா
இவர்களெல்லாம்
எங்கிருக்கிறார்கள் என்றே தெரியவில்லை
ஆனால்
என் கனவுகளில்
இன்னும் மீசைமுளைக்காத
முகத்தோடு வந்து பேசுகிறார்கள்


அவர்களோடு
நீயும் நானும்
என் வீட்டுக் கூடத்தின்
தூண்களில் மறைந்து கண்ணாமூச்சி
விளையாடினோமே
நினைவிருக்கிறதா
பரண்மீது
ஒளிந்திருந்த மணி
தூங்கி விட்டதனால்
எல்லா இடமும்
தேடி அலைந்து கிடைக்காமல்
பயத்தோடு
திண்னையில் முடங்கிக் கிடந்தோமே
அந்தத் திண்னை
எவ்வளவு அழகாக இருக்கும்
வெள்ளிக் கிழமைதோறும்
சாணம் மெழுகி
பூப் பூவாக
சுண்ணாம்புக் கோலமிட்டு
அகல் விளக்கு ஏற்றிவைப்பாள் பாட்டி


விளக்கில் வந்து
விழுகின்ற விட்டில் பூச்சிக்களை
பிடிக்க
சுவற்றில் தவமிருக்கும் பல்லி
பல்லியைப் பிடிக்க
பதுங்கி
அசையாமல் படுத்திருக்கும் பூனை
இப்படி எத்தனையோ
இந்திரஜாலங்களை
அதில் கண்டிருப்போம்


அத்தனையும் தந்த
என் வீட்டுத் தின்னையை
இடித்து விட்டார்களாம்
அடி வயிற்றில் நெருப்புக் கத்தியை
செருகியது போலிருந்தது


எனக்கும் தின்னைக்கும்
உள்ள உறவு
தாய்க்கும் மகனுக்கும்
உள்ள உறவென்று யாருக்குத் தெரியும்




பணக்கட்டுக்களையும்
நகை நட்டுகளையும்
தொட்டு உறவாடுபவர்களுக்கு
மனதிற்குள் இசைக்கும்
ஆத்ம கீதத்தின்
ஸ்ருதியின்
சுகம் தெரியாது


இந்த தின்னையில் இருந்து தான்
மேற்கு வானத்தின் அழகையும்
அங்கே தெரியும்
மலை முகட்டையும் ரசித்திருக்கிறேன்


வானமும் மலையும்
மௌனமாக சொல்லும்
காட்சித் தத்துவம்
வெறும் கல்லையும் சிற்பமாக்கும்
கல்லே சிலையாகும் போது
மனிதனுக்குள் எத்தனை
ரசாயன மாற்றம் ஏற்படும்
மாற்றத்தின் விளைநிலம்
தின்னை அல்லவா


தன்னைத்தான் உண்பவன்
தின்னையைத் தின்பான்
தின்னையில் இருந்து துவங்கிய
ஆன்னா ஆவன்னா தான்
கதையாய் பிறந்து
கவிதையாய் வளர்ந்து
பரிசும் பாராட்டும்
விருதுகளுமாய்
வாகனமுமாய் அணிவகுத்து நிற்கின்றன


பாட்டியின் மடியில்
தலை வைத்து
பழங்கதைகள் கேட்டதும்
கற்பனை சுகத்தில் மிதந்ததும்
இந்த
தின்னையில்தான்


கண்ணாமூச்சிக்கு
அம்மா மடிக்குள் ஒளிந்து
அப்படியே தூங்கிப் போனது
இந்த தின்னையில் தான்


அப்பா கொண்டுவரும்
கடலை முறுக்கை
திருடி யாருக்கும் தெரியாமல்
தின்பதும் தின்னை ஓரத்தில் தான்


பாட்டி வெற்றிலை இடிப்பதும்
அம்மா கதைபேசுவதும்
அப்பா காலாட்டுவதும்
அக்கா தலை வாருவதும்
தம்பி தூங்குவதும்
பாப்பாவுக்கு எண்ணை தேய்ப்பதும்
கோழிக்கு தவிடு பிசைவதும்
பிச்சைக்காரன் இளைப்பாறுவதும்
இந்த
தின்னையில் தான்




இப்போது
தின்னை இல்லை
அதன் உறவுமில்லை
வெறும் கனவுகள்
மட்டும் தான்
காய்ந்த நிலத்தில்
பாளங்கள் போல வெடித்துக் கிடக்கிறது
இப்போது
கடந்த காலத்து
நினைவுகளை மட்டுமே
அசைபோடும் மாடுகளாகி விட்டோம்
நமது
உணர்வுகளுக்கும் நினைவுகளுக்கும்
உள்ள உயிர்
இங்கு யாருக்கு தெரியப்போகிறது




Read More click here 







இடித்தது தின்னையை அல்ல என்னை Sri+ramananda+guruj+3

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 07, 2010 9:09 am

திண்ணை பற்றியும், பள்ளி நினைவுகள் பற்றியும் மீண்டும் மனதிற்குள் மத்தாப்பாய் ஞாபக அலைகளை தோற்றுவித்து விட்டீர்கள்! அருமை!


இடித்தது தின்னையை அல்ல என்னை Dsc01710

http://www.eegarai.net/-f2/-t2869.htm
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா



இடித்தது தின்னையை அல்ல என்னை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
sriramanandaguruji
sriramanandaguruji
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 28/06/2010
http://ujiladevi.blogspot.com

Postsriramanandaguruji Sat Aug 07, 2010 9:23 am

  உங்கள் கருத்துக்கு நன்றி  


Read More click here 











sriramanandaguruji
sriramanandaguruji
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 28/06/2010
http://ujiladevi.blogspot.com

Postsriramanandaguruji Sat Aug 07, 2010 11:06 am

sriramanandaguruji wrote:இடித்தது தின்னையை அல்ல என்னை 1234567


உயிரைவிட
மேலான
என்று தொடங்கினால்
உலக வழக்கில் அது சாதாரணமாய் படும்
சம்பிரதாயமாகக் கூட தோன்றலாம்
எனவே
உன்னை
என்னைவிட மேலானவன்
என அழைப்பதுதான் சரியானதாக இருக்கும்
எனவே
நண்பா
அப்படி அழைத்தே
இந்தக் கடிதத்தை துவங்குகின்றேன்


படிப்பு ஏனோ
எனக்கு ஏறவில்லை
ஆயினும்
நீ படித்தாய்
அவனோடு சேர்ந்தால்
மாடுமேய்க்க கூட லாயக்கில்லாமல்
போய்விடுவாய்
உன்னோடு
அவனைப் பார்த்தால்
தோலை உரித்துவிடுவேன்
என மிரட்டிய அப்பாவை
அலட்சியம் செய்துவிட்டு
என்னோடு தோப்பிற்கு வருவாய்


ஒரே மாங்காய்க்கு
இரண்டுபேர் கல்லெறிவோம்
புளிப்பும் காரமுமாய்
தின்றுவிட்டு
மொட்டைப் பாறையில்
மல்லாந்துப் படுத்து
வானத்தை அளப்போம்
சிலநேரம்
இங்கிலீஷ் டீச்சரின்
பெண்ணின் அழகையும் அளப்போம்


நம் வகுப்பு தோழர்கள்
பலவேசமுத்து, இசக்கியப்பன்,
பெருமாள், அப்துல்லா
இவர்களெல்லாம்
எங்கிருக்கிறார்கள் என்றே தெரியவில்லை
ஆனால்
என் கனவுகளில்
இன்னும் மீசைமுளைக்காத
முகத்தோடு வந்து பேசுகிறார்கள்


அவர்களோடு
நீயும் நானும்
என் வீட்டுக் கூடத்தின்
தூண்களில் மறைந்து கண்ணாமூச்சி
விளையாடினோமே
நினைவிருக்கிறதா
பரண்மீது
ஒளிந்திருந்த மணி
தூங்கி விட்டதனால்
எல்லா இடமும்
தேடி அலைந்து கிடைக்காமல்
பயத்தோடு
திண்னையில் முடங்கிக் கிடந்தோமே
அந்தத் திண்னை
எவ்வளவு அழகாக இருக்கும்
வெள்ளிக் கிழமைதோறும்
சாணம் மெழுகி
பூப் பூவாக
சுண்ணாம்புக் கோலமிட்டு
அகல் விளக்கு ஏற்றிவைப்பாள் பாட்டி


விளக்கில் வந்து
விழுகின்ற விட்டில் பூச்சிக்களை
பிடிக்க
சுவற்றில் தவமிருக்கும் பல்லி
பல்லியைப் பிடிக்க
பதுங்கி
அசையாமல் படுத்திருக்கும் பூனை
இப்படி எத்தனையோ
இந்திரஜாலங்களை
அதில் கண்டிருப்போம்


அத்தனையும் தந்த
என் வீட்டுத் தின்னையை
இடித்து விட்டார்களாம்
அடி வயிற்றில் நெருப்புக் கத்தியை
செருகியது போலிருந்தது


எனக்கும் தின்னைக்கும்
உள்ள உறவு
தாய்க்கும் மகனுக்கும்
உள்ள உறவென்று யாருக்குத் தெரியும்




பணக்கட்டுக்களையும்
நகை நட்டுகளையும்
தொட்டு உறவாடுபவர்களுக்கு
மனதிற்குள் இசைக்கும்
ஆத்ம கீதத்தின்
ஸ்ருதியின்
சுகம் தெரியாது


இந்த தின்னையில் இருந்து தான்
மேற்கு வானத்தின் அழகையும்
அங்கே தெரியும்
மலை முகட்டையும் ரசித்திருக்கிறேன்


வானமும் மலையும்
மௌனமாக சொல்லும்
காட்சித் தத்துவம்
வெறும் கல்லையும் சிற்பமாக்கும்
கல்லே சிலையாகும் போது
மனிதனுக்குள் எத்தனை
ரசாயன மாற்றம் ஏற்படும்
மாற்றத்தின் விளைநிலம்
தின்னை அல்லவா


தன்னைத்தான் உண்பவன்
தின்னையைத் தின்பான்
தின்னையில் இருந்து துவங்கிய
ஆன்னா ஆவன்னா தான்
கதையாய் பிறந்து
கவிதையாய் வளர்ந்து
பரிசும் பாராட்டும்
விருதுகளுமாய்
வாகனமுமாய் அணிவகுத்து நிற்கின்றன


பாட்டியின் மடியில்
தலை வைத்து
பழங்கதைகள் கேட்டதும்
கற்பனை சுகத்தில் மிதந்ததும்
இந்த
தின்னையில்தான்


கண்ணாமூச்சிக்கு
அம்மா மடிக்குள் ஒளிந்து
அப்படியே தூங்கிப் போனது
இந்த தின்னையில் தான்


அப்பா கொண்டுவரும்
கடலை முறுக்கை
திருடி யாருக்கும் தெரியாமல்
தின்பதும் தின்னை ஓரத்தில் தான்


பாட்டி வெற்றிலை இடிப்பதும்
அம்மா கதைபேசுவதும்
அப்பா காலாட்டுவதும்
அக்கா தலை வாருவதும்
தம்பி தூங்குவதும்
பாப்பாவுக்கு எண்ணை தேய்ப்பதும்
கோழிக்கு தவிடு பிசைவதும்
பிச்சைக்காரன் இளைப்பாறுவதும்
இந்த
தின்னையில் தான்




இப்போது
தின்னை இல்லை
அதன் உறவுமில்லை
வெறும் கனவுகள்
மட்டும் தான்
காய்ந்த நிலத்தில்
பாளங்கள் போல வெடித்துக் கிடக்கிறது
இப்போது
கடந்த காலத்து
நினைவுகளை மட்டுமே
அசைபோடும் மாடுகளாகி விட்டோம்
நமது
உணர்வுகளுக்கும் நினைவுகளுக்கும்
உள்ள உயிர்
இங்கு யாருக்கு தெரியப்போகிறது




Read More click here







இடித்தது தின்னையை அல்ல என்னை Sri+ramananda+guruj+3


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக