புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
by heezulia Yesterday at 11:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆசிரியர்கள் தேர்வில் ஊழல்: ஜெயலலிதா குற்றச்சாட்டு
Page 1 of 1 •
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
சென்னை,
ஆசிரியர்கள் தேர்வில் ஊழல் மலிந்துவிட்டதாக தமிழக அரசு மீது அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார்.இது குறித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:கடந்த
4 ஆண்டு கால திமுக ஆட்சியில் கல்வித் துறை சீரழிந்து வருகிறது. ஆசிரியர்
பணிமாற்றம், நியமனம் என அனைத்திலும் ஊழல் மலிந்துள்ளது. அதிமுக ஆட்சியில்
வெளிப்படையான கலந்தாய்வின் மூலம் நடைபெற்ற ஆசிரியர் பணிமாற்றம் இப்போது
வியாபாரமாக மாறியுள்ளது.ஆசிரியர் தேர்விலும் ஊழல் மலிந்துவிட்டது.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயல்பாடுகளைப் பார்க்கும்போது, தேர்வு
வாரியம் சுயமாக செயல்படவில்லை என்பது தெளிவாகிறது. கடந்த மார்ச் மாதம்
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்ட பட்டதாரி ஆசிரியர் தேர்வுப்
பட்டியலில் உள்ளவர்களில் பலர், ஜூலை 14-ம் தேதி வெளியிடப்பட்ட பட்டதாரி
ஆசிரியர் தேர்வுப் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளனர். ஒருமுறை தேர்வு
செய்யப்பட்டவரை, மறுபடியும் வேலைவாய்ப்பு அலுவலகம் எப்படி பரிந்துரை செய்ய
முடியும்? ஒருவரை எப்படி இருமுறை தேர்வு செய்ய முடியும்? ஆவணங்களின்
அடிப்படையில், ஒரு பணியிடத்தில் தேர்வு செய்யப்பட்டவரை பணியமர்த்திவிட்டு,
மற்றொரு இடத்துக்கு அதிகார வர்க்கத்துக்கு நெருக்கமானவர்கள்
பணியமர்த்தப்படுகிறார்களோ என்ற சந்தேகம் ஆசிரியர்கள் மத்தியில்
எழுந்துள்ளது. இந்த சந்தேகத்துக்கு தமிழக அரசோ, முதல்வர் கருணாநிதியோ
இதுவரை பதில் அளிக்கவில்லை.முதுநிலை ஆசிரியர் தேர்வுப்
பட்டியலிலும் மிகப்பெரிய குளறுபடி நடந்துள்ளது. வேலைவாய்ப்பு அலுவலகத்தின்
பரிந்துரைப் பட்டியலில் இடம்பெறாத பலர், முதுகலை ஆசிரியர் தேர்வுப்
பட்டியலில் இடம் பெற்றுள்ளதாகவும், வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும்
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் பதிவு மூப்பு
தேதி மாறுபட்டு இருப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.கடந்த
ஆண்டு நவம்பரில் 283 தமிழாசிரியர் பணியிடங்களுக்காக 1 இடத்துக்கு 5 பேர்
என்ற வீதத்தில் 1,415 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு
அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால், 256 பேர்தான் தேர்வு செய்யப்பட்டனர்.
மீதமுள்ள 27 பணியிடங்களுக்கு யார் நியமிக்கப்பட்டார்கள் என்ற விவரம்
தெரியவில்லை. கடந்த மே மாதம் 206 தமிழாசிரியர் பணியிடங்களுக்காக 1,030
பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்காக அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால், 196 பேர்
மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 10 பணியிடங்களில் யார் நியமனம்
செய்யப்பட்டார்கள் என்ற விவரம் தெரியவில்லை. இதுபோன்ற கேள்விகள்
பாதிக்கப்பட்ட ஆசிரியர்களால் ஏற்கெனவே எழுப்பப்பட்டுள்ளன.
பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன. ஆனாலும், முதல்வர் கருணாநிதி இதற்கு
பதிலளிக்கவில்லை.போலிகளின் வரிசையில் இப்போது போலி மதிப்பெண்
சான்றிதழும் சேர்ந்துவிட்டது. போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து
மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்தது
கண்டுபிடிக்கப்பட்டு, கல்வித் துறை ஊழியர் ஒருவர் கைது
செய்யப்பட்டுள்ளார். உண்மையைச் சொல்லக் கூடாது என்று மர்ம நபர்கள் சிலர்
இவரை மிரட்டியதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. இந்த மர்ம நபர்கள்
யார் என்பதை போலீஸôர் இன்னும் கண்டுபிடிக்கவில்லை.பள்ளிக் கல்வித்
துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மு.க. அழகிரியின் கட்டுப்பாட்டில்
இருக்கிறார். எனவே, போலி மதிப்பெண் சான்றிதழ், ஆசிரியர் பணிமாற்றம்,
ஆசிரியர் நியமனம் என பள்ளிக் கல்வித் துறையில் நடைபெறும் அனைத்து ஊழலிலும்
அழகிரியின் பங்கு இருக்குமோ என்ற அச்சம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்
மத்தியில் நிலவுகிறது.இந்த வழக்கை திசைதிருப்புவதற்காகவும்,
மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கோபத்தை
தணிப்பதற்காகவும் அண்ணா பல்கலைக்கழகம் சென்று பொறியியல் கவுன்சிலிங்கை
பார்வையிட்டுள்ளார் முதல்வர் கருணாநிதி. இந்த விஷயத்தில் முதல்வர்
நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்க்க முடியாது. இந்த ஊழலில்
தொடர்புடையவர்கள் பிடிபடும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்று ஜெயலலிதா
கூறியுள்ளார்.
ஆசிரியர்கள் தேர்வில் ஊழல் மலிந்துவிட்டதாக தமிழக அரசு மீது அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார்.இது குறித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:கடந்த
4 ஆண்டு கால திமுக ஆட்சியில் கல்வித் துறை சீரழிந்து வருகிறது. ஆசிரியர்
பணிமாற்றம், நியமனம் என அனைத்திலும் ஊழல் மலிந்துள்ளது. அதிமுக ஆட்சியில்
வெளிப்படையான கலந்தாய்வின் மூலம் நடைபெற்ற ஆசிரியர் பணிமாற்றம் இப்போது
வியாபாரமாக மாறியுள்ளது.ஆசிரியர் தேர்விலும் ஊழல் மலிந்துவிட்டது.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயல்பாடுகளைப் பார்க்கும்போது, தேர்வு
வாரியம் சுயமாக செயல்படவில்லை என்பது தெளிவாகிறது. கடந்த மார்ச் மாதம்
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்ட பட்டதாரி ஆசிரியர் தேர்வுப்
பட்டியலில் உள்ளவர்களில் பலர், ஜூலை 14-ம் தேதி வெளியிடப்பட்ட பட்டதாரி
ஆசிரியர் தேர்வுப் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளனர். ஒருமுறை தேர்வு
செய்யப்பட்டவரை, மறுபடியும் வேலைவாய்ப்பு அலுவலகம் எப்படி பரிந்துரை செய்ய
முடியும்? ஒருவரை எப்படி இருமுறை தேர்வு செய்ய முடியும்? ஆவணங்களின்
அடிப்படையில், ஒரு பணியிடத்தில் தேர்வு செய்யப்பட்டவரை பணியமர்த்திவிட்டு,
மற்றொரு இடத்துக்கு அதிகார வர்க்கத்துக்கு நெருக்கமானவர்கள்
பணியமர்த்தப்படுகிறார்களோ என்ற சந்தேகம் ஆசிரியர்கள் மத்தியில்
எழுந்துள்ளது. இந்த சந்தேகத்துக்கு தமிழக அரசோ, முதல்வர் கருணாநிதியோ
இதுவரை பதில் அளிக்கவில்லை.முதுநிலை ஆசிரியர் தேர்வுப்
பட்டியலிலும் மிகப்பெரிய குளறுபடி நடந்துள்ளது. வேலைவாய்ப்பு அலுவலகத்தின்
பரிந்துரைப் பட்டியலில் இடம்பெறாத பலர், முதுகலை ஆசிரியர் தேர்வுப்
பட்டியலில் இடம் பெற்றுள்ளதாகவும், வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும்
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் பதிவு மூப்பு
தேதி மாறுபட்டு இருப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.கடந்த
ஆண்டு நவம்பரில் 283 தமிழாசிரியர் பணியிடங்களுக்காக 1 இடத்துக்கு 5 பேர்
என்ற வீதத்தில் 1,415 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு
அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால், 256 பேர்தான் தேர்வு செய்யப்பட்டனர்.
மீதமுள்ள 27 பணியிடங்களுக்கு யார் நியமிக்கப்பட்டார்கள் என்ற விவரம்
தெரியவில்லை. கடந்த மே மாதம் 206 தமிழாசிரியர் பணியிடங்களுக்காக 1,030
பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்காக அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால், 196 பேர்
மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 10 பணியிடங்களில் யார் நியமனம்
செய்யப்பட்டார்கள் என்ற விவரம் தெரியவில்லை. இதுபோன்ற கேள்விகள்
பாதிக்கப்பட்ட ஆசிரியர்களால் ஏற்கெனவே எழுப்பப்பட்டுள்ளன.
பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன. ஆனாலும், முதல்வர் கருணாநிதி இதற்கு
பதிலளிக்கவில்லை.போலிகளின் வரிசையில் இப்போது போலி மதிப்பெண்
சான்றிதழும் சேர்ந்துவிட்டது. போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து
மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்தது
கண்டுபிடிக்கப்பட்டு, கல்வித் துறை ஊழியர் ஒருவர் கைது
செய்யப்பட்டுள்ளார். உண்மையைச் சொல்லக் கூடாது என்று மர்ம நபர்கள் சிலர்
இவரை மிரட்டியதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. இந்த மர்ம நபர்கள்
யார் என்பதை போலீஸôர் இன்னும் கண்டுபிடிக்கவில்லை.பள்ளிக் கல்வித்
துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மு.க. அழகிரியின் கட்டுப்பாட்டில்
இருக்கிறார். எனவே, போலி மதிப்பெண் சான்றிதழ், ஆசிரியர் பணிமாற்றம்,
ஆசிரியர் நியமனம் என பள்ளிக் கல்வித் துறையில் நடைபெறும் அனைத்து ஊழலிலும்
அழகிரியின் பங்கு இருக்குமோ என்ற அச்சம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்
மத்தியில் நிலவுகிறது.இந்த வழக்கை திசைதிருப்புவதற்காகவும்,
மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கோபத்தை
தணிப்பதற்காகவும் அண்ணா பல்கலைக்கழகம் சென்று பொறியியல் கவுன்சிலிங்கை
பார்வையிட்டுள்ளார் முதல்வர் கருணாநிதி. இந்த விஷயத்தில் முதல்வர்
நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்க்க முடியாது. இந்த ஊழலில்
தொடர்புடையவர்கள் பிடிபடும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்று ஜெயலலிதா
கூறியுள்ளார்.
Similar topics
» தி.மு.க., ஆட்சியில் ஊழல் நிறைந்த துறையாக மின்துறை இருந்தது: ஜெயலலிதா குற்றச்சாட்டு!!
» 2ஜி ஊழல் விவகாரம்--ராசா மீது சிபிஐ குற்றச்சாட்டு
» தவறான தகவல்களை வெளியிடுகிறார் ஜெயலலிதா: மு.கண்ணப்பன் குற்றச்சாட்டு
» தமிழகத்தில்தான் மெகா ஊழல் நடக்கிறது: அமித்ஷா பரபரப்பு குற்றச்சாட்டு!
» முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
» 2ஜி ஊழல் விவகாரம்--ராசா மீது சிபிஐ குற்றச்சாட்டு
» தவறான தகவல்களை வெளியிடுகிறார் ஜெயலலிதா: மு.கண்ணப்பன் குற்றச்சாட்டு
» தமிழகத்தில்தான் மெகா ஊழல் நடக்கிறது: அமித்ஷா பரபரப்பு குற்றச்சாட்டு!
» முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|