புதிய பதிவுகள்
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Today at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Today at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Today at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Today at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Today at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jun 06, 2024 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jun 06, 2024 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மருந்துகளை உட்கொள்ளும்போது சொல்ல வேண்டியது என்ன? Poll_c10மருந்துகளை உட்கொள்ளும்போது சொல்ல வேண்டியது என்ன? Poll_m10மருந்துகளை உட்கொள்ளும்போது சொல்ல வேண்டியது என்ன? Poll_c10 
74 Posts - 59%
heezulia
மருந்துகளை உட்கொள்ளும்போது சொல்ல வேண்டியது என்ன? Poll_c10மருந்துகளை உட்கொள்ளும்போது சொல்ல வேண்டியது என்ன? Poll_m10மருந்துகளை உட்கொள்ளும்போது சொல்ல வேண்டியது என்ன? Poll_c10 
41 Posts - 33%
mohamed nizamudeen
மருந்துகளை உட்கொள்ளும்போது சொல்ல வேண்டியது என்ன? Poll_c10மருந்துகளை உட்கொள்ளும்போது சொல்ல வேண்டியது என்ன? Poll_m10மருந்துகளை உட்கொள்ளும்போது சொல்ல வேண்டியது என்ன? Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
மருந்துகளை உட்கொள்ளும்போது சொல்ல வேண்டியது என்ன? Poll_c10மருந்துகளை உட்கொள்ளும்போது சொல்ல வேண்டியது என்ன? Poll_m10மருந்துகளை உட்கொள்ளும்போது சொல்ல வேண்டியது என்ன? Poll_c10 
5 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மருந்துகளை உட்கொள்ளும்போது சொல்ல வேண்டியது என்ன? Poll_c10மருந்துகளை உட்கொள்ளும்போது சொல்ல வேண்டியது என்ன? Poll_m10மருந்துகளை உட்கொள்ளும்போது சொல்ல வேண்டியது என்ன? Poll_c10 
116 Posts - 60%
heezulia
மருந்துகளை உட்கொள்ளும்போது சொல்ல வேண்டியது என்ன? Poll_c10மருந்துகளை உட்கொள்ளும்போது சொல்ல வேண்டியது என்ன? Poll_m10மருந்துகளை உட்கொள்ளும்போது சொல்ல வேண்டியது என்ன? Poll_c10 
62 Posts - 32%
T.N.Balasubramanian
மருந்துகளை உட்கொள்ளும்போது சொல்ல வேண்டியது என்ன? Poll_c10மருந்துகளை உட்கொள்ளும்போது சொல்ல வேண்டியது என்ன? Poll_m10மருந்துகளை உட்கொள்ளும்போது சொல்ல வேண்டியது என்ன? Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
மருந்துகளை உட்கொள்ளும்போது சொல்ல வேண்டியது என்ன? Poll_c10மருந்துகளை உட்கொள்ளும்போது சொல்ல வேண்டியது என்ன? Poll_m10மருந்துகளை உட்கொள்ளும்போது சொல்ல வேண்டியது என்ன? Poll_c10 
7 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருந்துகளை உட்கொள்ளும்போது சொல்ல வேண்டியது என்ன?


   
   
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu Jul 23, 2009 11:44 am

மருந்துகளை உட்கொள்ளும்போது சொல்ல வேண்டியது என்ன?


எங்களில் ஒருவர் நோய்வாய்ப்பட்டால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வலக்கரத்தால் அவரைத் தடவிவிட்டுப் பிறகு ''அத்ஹிபில் பஃஸ ரப்பந் நாஸ் வஷ்ஃபி அன்தஷ் ஷாஃபி லாஷிஃபாஅ இல்லா ஷிஃபாவுக்க ஷிஃபாஅன் லாயுகாதிரு ஸகமா'' என்று பிரார்த்திப்பார்கள். அறிவிப்பாளர் ஆயிஷா (ரலி) (நூல்கள்: புகாரி, 5675, 5743, 5750. முஸ்லிம், 4409, 4410, 4411. திர்மிதீ, 980)
‏أَذْهِبْ ‏ ‏الْبَاسَ ‏ ‏رَبَّ النَّاسِ وَاشْفِ أَنْتَ الشَّافِي لَا شِفَاءَ إِلَّا شِفَاؤُكَ شِفَاءً لَا ‏ ‏يُغَادِرُ ‏ ‏سَقَمًا
(பொருள்: மனிதர்களின் இரட்சகனே! நோயைப் போக்கி குணமளிப்பயாக! நீயே குணமளிப்பவன். நோயை முற்றிலும் போக்குவதற்கு உன் நிவாரணத்தைத் தவிர வேறு நிவாரணம் இல்லை!) இந்த நபிமொழியிலிருந்து தான் மருந்துகள் உட்கொள்ளும் போது, "யா ஷாஃபி, யா மஆஃபீ" என்று கூற வேண்டும் என்றக் கருத்தை நீங்கள் பெற்றிருந்தால் அக்கருத்தை மாற்றிக் கொள்ளுங்கள். இந்த அறிவிப்பில் அவ்வாறு இல்லை.
*****
உண்ணுவது, பருகுவது என உலக வாழ்வின் அனைத்துச் செயல்களையும் துவக்கும் முன் இறைநாமம் நினைவுகூரப்பட வேண்டும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்திருக்கிறார்கள்.
உங்களில் ஒருவர் ஏதேனும் உணவைச் சாப்பிட்டால், ''பிஸ்மில்லாஹ்'' என்று கூறவும். ஆரம்பத்தில் கூற மறந்துவிட்டால் ''பிஸ்மில்லாஹி ஃபீ அவ்வலிஹி வஆகிரிஹி'' எனக் கூறட்டும். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் ஆயிஷா (ரலி) (நூல்கள்: அபூதாவூத், திர்மதீ, அஹ்மத், நஸயீ, இப்னுமாஜா, இப்னு ஹிப்பான், ஹாகீம், பைஹகீ)

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மடியில் வளர்ந்தேன். (ஒரு முறை) எனது கை உணவுத் தட்டில் (இங்கும் அங்குமாய்) அலைந்து கொண்டிருந்தது. அப்போது ''குழந்தாய்! (உண்ணும்போது) அல்லாஹ்வின் பெயரைச் சொல்வாயாக! உன் வலக்கரத்தால் உண்பாயாக! உனக்கு அருகிலிருக்கும் பகுதியிலிருந்து எடுத்து உண்பாயாக! என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் உமர் பின் அபீ ஸலாமா (ரலி) (நூல்கள்: புகாரி, 5376. முஸ்லிம், 4111. திர்மிதீ, 1918. அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜா)

நோய் நிவாரணத்திற்காக உட்கொள்ளும் மருந்தாக இருந்தாலும் அதையும் சாப்பிடும் முன் ''பிஸ்மில்லாஹ்" என்று கூறுவதே நபிவழி என்பதை இன்னும் பல அறிவிப்புகளிலிருந்து விளங்கலாம். உண்ணும்போது அல்லாஹ்வின் பெயரை நினைவுகூருவதுடன் அல்லாஹ்வின் மீது உறுதியான நம்பிக்கையுடன் உட்கொள்ள வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் ஒரு தொழுநோயாளியின் கையைப் பிடித்து தம்முடன் உணவுத் தட்டில் சேர்த்துக் கொண்டார்கள். ''அல்லாஹ்வின் பெயராலும், அல்லாஹ்வின் மீது உறுதியும் நம்பிக்கையும் கொண்டு உண்பீராக!'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் ஜாபிர் (ரலி) அவர்கள். (நூல்கள்: திர்மிதீ, அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜா, இப்னு ஹிப்பான், ஹாகீம்)

பரகத்
''ஒவ்வொரு நோய்க்கும் அதற்குரிய மருந்துண்டு. நோயுற்றால் மருத்துவம் செய்து கொள்ளுங்கள், அல்லாஹ்வின் நாட்டப்படி நோய் நீங்கும்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் ஜாபிர் (ரலி) (நூல்: முஸ்லிம் 4432)
எல்லா நோய்க்கும் மருந்துண்டு நோயுற்றால் மருத்துவம் செய்யவேண்டும். என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். நோய் குணமாகும் என்றே மருத்துவம் செய்கிறோம். இறைவனின் நாட்டமிருந்தால் நோய் குணமடைந்து பரகத் ஏற்படும் என்பது ஆன்மீகத்தின் ஆழமான நம்பிக்கை.
(இறைவன் மிக்க அறிந்தவன்)

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun May 23, 2010 2:50 pm

மருந்துகளை உட்கொள்ளும்போது சொல்ல வேண்டியது என்ன? 154550 மருந்துகளை உட்கொள்ளும்போது சொல்ல வேண்டியது என்ன? 678642 பதிவுக்கு நன்றி





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக