புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நோர்வே கோயிலில் கத்திக் குத்து: மர்மச் செய்திகளால் மக்கள் குழப்பம்  Poll_c10நோர்வே கோயிலில் கத்திக் குத்து: மர்மச் செய்திகளால் மக்கள் குழப்பம்  Poll_m10நோர்வே கோயிலில் கத்திக் குத்து: மர்மச் செய்திகளால் மக்கள் குழப்பம்  Poll_c10 
60 Posts - 48%
heezulia
நோர்வே கோயிலில் கத்திக் குத்து: மர்மச் செய்திகளால் மக்கள் குழப்பம்  Poll_c10நோர்வே கோயிலில் கத்திக் குத்து: மர்மச் செய்திகளால் மக்கள் குழப்பம்  Poll_m10நோர்வே கோயிலில் கத்திக் குத்து: மர்மச் செய்திகளால் மக்கள் குழப்பம்  Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
நோர்வே கோயிலில் கத்திக் குத்து: மர்மச் செய்திகளால் மக்கள் குழப்பம்  Poll_c10நோர்வே கோயிலில் கத்திக் குத்து: மர்மச் செய்திகளால் மக்கள் குழப்பம்  Poll_m10நோர்வே கோயிலில் கத்திக் குத்து: மர்மச் செய்திகளால் மக்கள் குழப்பம்  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
நோர்வே கோயிலில் கத்திக் குத்து: மர்மச் செய்திகளால் மக்கள் குழப்பம்  Poll_c10நோர்வே கோயிலில் கத்திக் குத்து: மர்மச் செய்திகளால் மக்கள் குழப்பம்  Poll_m10நோர்வே கோயிலில் கத்திக் குத்து: மர்மச் செய்திகளால் மக்கள் குழப்பம்  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
நோர்வே கோயிலில் கத்திக் குத்து: மர்மச் செய்திகளால் மக்கள் குழப்பம்  Poll_c10நோர்வே கோயிலில் கத்திக் குத்து: மர்மச் செய்திகளால் மக்கள் குழப்பம்  Poll_m10நோர்வே கோயிலில் கத்திக் குத்து: மர்மச் செய்திகளால் மக்கள் குழப்பம்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நோர்வே கோயிலில் கத்திக் குத்து: மர்மச் செய்திகளால் மக்கள் குழப்பம்  Poll_c10நோர்வே கோயிலில் கத்திக் குத்து: மர்மச் செய்திகளால் மக்கள் குழப்பம்  Poll_m10நோர்வே கோயிலில் கத்திக் குத்து: மர்மச் செய்திகளால் மக்கள் குழப்பம்  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
நோர்வே கோயிலில் கத்திக் குத்து: மர்மச் செய்திகளால் மக்கள் குழப்பம்  Poll_c10நோர்வே கோயிலில் கத்திக் குத்து: மர்மச் செய்திகளால் மக்கள் குழப்பம்  Poll_m10நோர்வே கோயிலில் கத்திக் குத்து: மர்மச் செய்திகளால் மக்கள் குழப்பம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நோர்வே கோயிலில் கத்திக் குத்து: மர்மச் செய்திகளால் மக்கள் குழப்பம்


   
   
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Tue Aug 10, 2010 10:04 am

நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் அம்மறூட் ஆலயம் உள்ளது. பிரசித்திபெற்ற இந்த ஆலய திருவிழாவில் கடந்த 6ம் திகதி நடைபெற்ற சிறு அசம்பாவிதத்தை, நோர்வே அரசும், இலங்கை அரசின் கைக்கூலிகளும் பெரிதுபடுத்தி, செய்திகளை திரிவுபடுத்தியும் வெளியிட்டுள்ளது. இவ் ஆலய வளாகத்தில் நடைபெற்ற கத்திக் குத்துச் சம்பவத்தோடு நோர்வே மக்களவையைச் சம்பந்தப்படுத்தியது மட்டுமல்லாது, நோர்வே தொலைக்காட்சி மற்றும் பி.பி.சி சிங்கள சேவை ஆகியன இச் செய்திக்கு ஏன் முக்கியத்தும் கொடுக்கவேண்டும் என்று நாம் சற்று சிந்தித்தால், வெட்டவெளிச்சமாகிவிடும் உண்மை!

நடந்தது என்ன?


நோர்வே ஒஸ்லோவில் உள்ள அம்மறூட் ஆலய திருவிழாவுக்கு வரும் பக்தர்கள் தமது வாகனங்களை ஒழுங்காக தரிப்பதற்கு உதவிபுரிவதற்காக கடமையில் சிலர் அமர்த்தப்பட்டனர். மிகவும் பெறுமதிவாய்ந்த ஆடம்பர காரில் வந்த இளைஞர் ஒருவர், தனது காரை மற்றைய தமிழர்களுக்கு காட்டுவதற்காக, வாகனம் தரிக்க தடைசெய்யப்பட்ட பகுதியில் தனது வாகனத்தை தரித்துள்ளார். முதல் நாளே அங்கு வாகனம் தரிக்கக் கூடாது என கடமையில் இருந்தவர்கள் கூறியுள்ள்னர். இருப்பினும் அந்த நபர் அதற்கு செவி சாய்க்கவில்லை. இரண்டாம் நாளும் இவ்வாறு செய்ய முற்பட்டவேளை, காரில் இருந்த ஒரு இரும்புக் கம்பியால் கடமையில் இருந்தவரைத் தாக்கிய பிரஸ்தாப நபர், சிறிய கத்தியை எடுத்து தாக்கியும் உள்ளார்.

சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்த பொலிசார் அந்நபரைக் கைதுசெய்து சென்றுள்ளனர். இதில் காயமடைந்தவர் நோர்வே மக்களவை உறுப்பினர் என்ற காரணத்தால், நோர்வே மக்களவையை தாக்கி அவதூறான செய்திகளை பரப்பி அதில் அரசியல் லாபம் தேட முனைக்கிறது, நோர்வே அரசு, அதற்கு பக்கபலமாக இலங்கை அரசும் செயல்பட்டு வருவது வெட்கப்படவேண்டிய விடயம். சிங்கள இணையங்கள் முதல், பி.பி.சி சிங்கள சேவை மற்றும் நோர்வே தொலைக்காட்சி என்பன இந்த அசம்பாவிதத்தை ஊதிப் பெரிசாக்க முனைவது, இலங்கை மற்றும் நோர்வே அரசிற்கும் இடையே எவ்வளவு நெருக்கமானதொரு உறவு உள்ளது என்பதைக் காட்டிநிற்கிறது
.

பொதுவாக நோர்வே வாழ் தமிழ் மக்கள் மிகுந்த ஒற்றுமையோடும், தாயக் கோட்பாட்டில் உறுதியுடையவர்களாகவும், சுயநிர்ணய உரிமைகளை வென்றெடுக்க அரும்பாடுபடுபவர்களாகவும் உள்ளனர். இதனை நோர்வே அரசும் நன்கு அறியும், சமாதானம் என்று சொல்லி இலங்கைக்குள் காலடி எடுத்துவைத்து, எமது போராட்டத்தை முதலில் சீர் குலைத்தது நோர்வே அரசு என்ற கசப்பான உண்மைகளை நாம் மறுத்துவிட முடியாது. தற்போது புலம்பெயர் தமிழர்களின், வலையமைப்பை உடைக்க, முதலில் நோர்வேயில் உள்ள ஈழத் தமிழர்களிடம் காணப்படும் ஒற்றுமையை உடைக்கவேண்டியுள்ளது. அதனால் இலங்கை அரசின் சில கைக்கூலிகள், அதனை இணையத்தளமூடாக நடத்த, போதாக்குறைக்கு, நோர்வே தொலைக்காட்சியும், இதற்கு உதவிபுரிந்து, செய்திகளை திரிபுபடுத்தி கூறுகிறது
.

பொறுப்புள்ள ஊடங்கள் என்ற வகையில் இவர்கள் செயல்படவில்லை. மாறாக திரிவுபடுத்தப்பட்ட செய்திகளையே வெளியிட்டு, தமிழ் மக்களை குழப்பவே முனைகின்றனர். குறிப்பிட்ட இத் தொலைக்காட்சி மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்! புலம்பெயர் தமிழ் மக்களின் ஒற்றுமையை உடைக்க முடியாது, இவ்வாறு கேவலமான மற்றும் பேடித்தனமான செயலில் ஈடுபடும் அரச கைக்கூலிகள் இதனை இத்தோடு நிறுத்துவது நல்லது. இனி எத் தமிழனும் இவ்வாறான ஏமாற்று வேலைகளையோ அல்லது பொய்யான செய்திகளையோ நம்பமாட்டான். குறிப்பாக நோர்வே வாழ் எமது உறவுகள் இச் சம்பவம் தொடர்பாக சரியான செய்திகளை பெற்றிருப்பார்கள் என அதிர்வு இணையம் நம்புகிறது, எமது உறவுகளின் ஒற்றுமையே தற்போது உள்ள தமிழனின் இறுதிப் பலமாகும், அதனை நாம் நிலை நிறுத்தியே ஆகவேண்டும் ! எமது பொது எதிரி சிங்கள பேரினவாதிகளே என்பதை மனதில் நிலை நிறுத்தவேண்டும்!


அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Aug 11, 2010 5:06 pm

தமிழர்களுக்கிடையில் நோர்வேயில் சென்ற ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மோதலின் வீடியோவை பின் வரும் இணைப்பில் காணலாம்.

http://www.vg.no/nyheter/innenriks/artikkel.php?artid=10026130



நோர்வே கோயிலில் கத்திக் குத்து: மர்மச் செய்திகளால் மக்கள் குழப்பம்  Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக