புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசிரியை அடாவடி தாங்க முடியாமல் பள்ளிக்குப் பூட்டு Poll_c10ஆசிரியை அடாவடி தாங்க முடியாமல் பள்ளிக்குப் பூட்டு Poll_m10ஆசிரியை அடாவடி தாங்க முடியாமல் பள்ளிக்குப் பூட்டு Poll_c10 
42 Posts - 63%
heezulia
ஆசிரியை அடாவடி தாங்க முடியாமல் பள்ளிக்குப் பூட்டு Poll_c10ஆசிரியை அடாவடி தாங்க முடியாமல் பள்ளிக்குப் பூட்டு Poll_m10ஆசிரியை அடாவடி தாங்க முடியாமல் பள்ளிக்குப் பூட்டு Poll_c10 
21 Posts - 31%
mohamed nizamudeen
ஆசிரியை அடாவடி தாங்க முடியாமல் பள்ளிக்குப் பூட்டு Poll_c10ஆசிரியை அடாவடி தாங்க முடியாமல் பள்ளிக்குப் பூட்டு Poll_m10ஆசிரியை அடாவடி தாங்க முடியாமல் பள்ளிக்குப் பூட்டு Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
ஆசிரியை அடாவடி தாங்க முடியாமல் பள்ளிக்குப் பூட்டு Poll_c10ஆசிரியை அடாவடி தாங்க முடியாமல் பள்ளிக்குப் பூட்டு Poll_m10ஆசிரியை அடாவடி தாங்க முடியாமல் பள்ளிக்குப் பூட்டு Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசிரியை அடாவடி தாங்க முடியாமல் பள்ளிக்குப் பூட்டு


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Aug 17, 2010 1:39 pm

ஓட்டபிடாரம் அருகே ஆசிரியையின் அடாவடியால் பொதுமக்கள் பள்ளியை இழுத்துப் பூட்டினர்.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டபிடாரம் அருகே உள்ளது எம்.வெங்கடேஸ்வரபுரம். இங்கு யூனியன் தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் தலைமை ஆசிரியை மற்றும் துணை தலைமை ஆசிரியை என இருவர் மட்டுமே பணியாற்றி வருகிறார்கள். இந்த பள்ளி தற்போது பிரச்சனையி்ல் சிக்கி உள்ளது.

இங்கு பணிபுரியும் தூத்துக்குடி யைச் சேர்ந்த துணை தலைமை ஆசிரியை சத்துணவு ஊழியர், சமையலர் உள்ளிட்ட சக ஊழியர்களை மிகவும் தரக்குறைவாக நடத்துவாராம். அதனால் கல்வி தரம் அடியோடு பாதிக்கப்பட்டதாகவும், சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் இன்று காலை பொதுமக்கள் அந்த பள்ளியை இழுத்துப் பூட்டினர்.

பள்ளிக்கு வந்த மாணவர்களும் அங்கு திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த ஓட்டப்பிடாரம் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

புகாரில் சிக்கிய அந்த துணை தலைமை ஆசிரியை வயதில் முதிர்ந்தவராம். இதுவரை தலைமை ஆசிரியையாக பணியாற்றியவர்கள் அவரை விட வயது குறைந்தவர்களாம். இதனால் ஈகோ பிரச்சனை காரணமாக அவர்களை மதிக்காமல் அலட்சியப்படுத்துவாராம்.

அவரது தொல்லை தாங்காமல் இதுவரை 4 ஆசிரியர்கள் இடமாறுதல் வாங்கிக் கொண்டு சென்றுள்ளதாகவும் தெரிகிறது. தற்போது துணை தலைமை ஆசிரியையை அங்கிருந்து வெளியேற்றுவதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

நன்றி தட்ஸ்தமிழ்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Tue Aug 17, 2010 1:52 pm

என்ன கொடும சரவணன் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Aug 17, 2010 2:31 pm

ஆசிரியை அடாவடி தாங்க முடியாமல் பள்ளிக்குப் பூட்டு Icon_eek ஆசிரியை அடாவடி தாங்க முடியாமல் பள்ளிக்குப் பூட்டு Icon_eek ஆசிரியை அடாவடி தாங்க முடியாமல் பள்ளிக்குப் பூட்டு 502589 ஆசிரியை அடாவடி தாங்க முடியாமல் பள்ளிக்குப் பூட்டு 502589 ஆசிரியை அடாவடி தாங்க முடியாமல் பள்ளிக்குப் பூட்டு 502589

பயணி
பயணி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 33
இணைந்தது : 24/05/2010

Postபயணி Tue Aug 17, 2010 2:32 pm

அனேகம் அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியராக பெண்கள் பணியாற்றும் போது சக ஆசிரியைகளை மருமகள் போன்று தான் நடத்துகின்றனர். குற்றம் காண்பதும், மற்றவர்கள் முன்னிலையில் மட்டம் தட்டுவது, வேலைவாங்குவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக