புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Today at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
by mohamed nizamudeen Today at 8:56 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Today at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்பின்மையால் "இ-கவர்னன்ஸ்' செயல்படுத்துவதில் சிக்கல்
Page 1 of 1 •
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
புதுடில்லி:
நாடு முழுவதும் மின் ஆளுமை (இ-கவர்னன்ஸ்) திட்டத்தைச்
செயல்படுத்த, மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. தனியார்
நிறுவனங்களின் ஒத்துழைப்பு இல்லாமை போன்ற காரணங்களால், இத்திட்டம் இலக்கை
எட்ட முடியாமல் தடுமாறி வருகிறது. நாடு முழுவதும் உள்ள மக்கள், தங்களுக்கு
தேவையான சேவைகளை மிகவும் எளிமையான முறையில் பெறுவதற்கு வசதியாக மின் ஆளுமை
திட்டத்தைச் செயல்படுத்த, மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை திட்டமிட்டது.
நாடு முழுவதும் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் இத்திட்டத்தை
நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக, வரும்
2012க்குள் நாடு முழுவதும் 2.50 லட்சம் பொதுச் சேவை மையங்களை
(சி.எஸ்.சி.,) அமைக்க திட்டமிடப்பட்டது. கல்வி, சுகாதாரம், டெலிமெடிசின்,
பொழுதுபோக்கு போன்றவற்றை மக்களுக்கு அளிக்கும் நோக்கத்துடன் இந்த மையங்களை
அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி, கடந்த 2008 மார்ச்சுக்குள் ஒரு
லட்சம் சேவை மையங்கள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இதுவரை 81
ஆயிரத்து 25 மையங்கள் தான் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து பொதுச் சேவை
மையங்களுக்கான பணிகளும் 2010 செப்டம்பருக்குள் முடிவடைந்திருக்க வேண்டும்
என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், அதற்கு பலன் கிடைக்காமல்
போய்விடும் நிலை உள்ளது. தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்பு இல்லாதது
போன்ற காரணங்களால் தான், இந்த பணிகள் தாமதமாகி வருவதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, "3 ஐ இன்போடெக்' என்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின்
உயரதிகாரி அமர் சிந்தோபந்த் கூறுகையில், "12 ஆயிரத்து 500 சேவை மையங்களை
அமைக்க ஏலம் எடுத்திருந்தோம். ஆனால், 6,500 மையங்களைத் தான் அமைக்க
முடிந்தது. இதற்கு முக்கிய காரணம், இத்திட்டத்துக்கான புள்ளி விவரங்களைப்
பெறுவதில் ஏற்பட்ட கால தாமதம்; மேலும், நிதிப் பிரச்னையும் முக்கிய
காரணம்' என்றார். இது போன்ற காரணங்களுக்காக சில தனியார் நிறுவனங்கள்,
இத்திட்டத்தில் இருந்து வெளியேறியுள்ளன. இதுகுறித்து தகவல் தொழில்நுட்பத்
துறைச் செயலர் சந்திரசேகர் கூறியதாவது: பொதுச் சேவை மையங்களுக்கான டெண்டர்
கோருவதில் பிரச்னை உள்ளது. சில நேரங்களில் டெண்டர் பெறுவதற்கு ஆள் இல்லாத
சூழ்நிலையும் ஏற்பட்டது. இதனால், இரண்டாவது ரவுண்டு, மூன்றாவது ரவுண்டு
என, டெண்டர் விவகாரம் தாமதமானது. பொதுச் சேவை மையங்கள் அமைப்பது என்பது,
மின்சாரம், தொடர்பு உள்ளிட்ட மற்ற வசதிகளையும் சார்ந்துள்ளது. இதுவும்
திட்டம் தாமதமாவதற்கு முக்கிய காரணம். நிதிப் பிரச்னை இதற்கு பெரிய அளவில்
காரணம் இல்லை. இத்திட்டத்தை படிப்படியாக நிறைவேற்றுவதற்காக சட்டம் கொண்டு
வருவதற்கும் பரிந்துரை செய்துள்ளோம். இவ்வாறு சந்திரசேகர் கூறினார். கடந்த
ஜூன் மாதம் வரை, புதுச்சேரி, அரியானா, குஜராத், டில்லி, சண்டிகார், கோவா,
ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் மட்டுமே, இத்திட்டம் முழுமையாக
நிறைவேற்றப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, ஆந்திரா, உ.பி., போன்ற பெரிய
மாநிலங்களில் இத்திட்டம், 50 சதவீதம் அளவுக்கே நிறைவேற்றப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் மின் ஆளுமை (இ-கவர்னன்ஸ்) திட்டத்தைச்
செயல்படுத்த, மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. தனியார்
நிறுவனங்களின் ஒத்துழைப்பு இல்லாமை போன்ற காரணங்களால், இத்திட்டம் இலக்கை
எட்ட முடியாமல் தடுமாறி வருகிறது. நாடு முழுவதும் உள்ள மக்கள், தங்களுக்கு
தேவையான சேவைகளை மிகவும் எளிமையான முறையில் பெறுவதற்கு வசதியாக மின் ஆளுமை
திட்டத்தைச் செயல்படுத்த, மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை திட்டமிட்டது.
நாடு முழுவதும் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் இத்திட்டத்தை
நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக, வரும்
2012க்குள் நாடு முழுவதும் 2.50 லட்சம் பொதுச் சேவை மையங்களை
(சி.எஸ்.சி.,) அமைக்க திட்டமிடப்பட்டது. கல்வி, சுகாதாரம், டெலிமெடிசின்,
பொழுதுபோக்கு போன்றவற்றை மக்களுக்கு அளிக்கும் நோக்கத்துடன் இந்த மையங்களை
அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி, கடந்த 2008 மார்ச்சுக்குள் ஒரு
லட்சம் சேவை மையங்கள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இதுவரை 81
ஆயிரத்து 25 மையங்கள் தான் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து பொதுச் சேவை
மையங்களுக்கான பணிகளும் 2010 செப்டம்பருக்குள் முடிவடைந்திருக்க வேண்டும்
என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், அதற்கு பலன் கிடைக்காமல்
போய்விடும் நிலை உள்ளது. தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்பு இல்லாதது
போன்ற காரணங்களால் தான், இந்த பணிகள் தாமதமாகி வருவதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, "3 ஐ இன்போடெக்' என்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின்
உயரதிகாரி அமர் சிந்தோபந்த் கூறுகையில், "12 ஆயிரத்து 500 சேவை மையங்களை
அமைக்க ஏலம் எடுத்திருந்தோம். ஆனால், 6,500 மையங்களைத் தான் அமைக்க
முடிந்தது. இதற்கு முக்கிய காரணம், இத்திட்டத்துக்கான புள்ளி விவரங்களைப்
பெறுவதில் ஏற்பட்ட கால தாமதம்; மேலும், நிதிப் பிரச்னையும் முக்கிய
காரணம்' என்றார். இது போன்ற காரணங்களுக்காக சில தனியார் நிறுவனங்கள்,
இத்திட்டத்தில் இருந்து வெளியேறியுள்ளன. இதுகுறித்து தகவல் தொழில்நுட்பத்
துறைச் செயலர் சந்திரசேகர் கூறியதாவது: பொதுச் சேவை மையங்களுக்கான டெண்டர்
கோருவதில் பிரச்னை உள்ளது. சில நேரங்களில் டெண்டர் பெறுவதற்கு ஆள் இல்லாத
சூழ்நிலையும் ஏற்பட்டது. இதனால், இரண்டாவது ரவுண்டு, மூன்றாவது ரவுண்டு
என, டெண்டர் விவகாரம் தாமதமானது. பொதுச் சேவை மையங்கள் அமைப்பது என்பது,
மின்சாரம், தொடர்பு உள்ளிட்ட மற்ற வசதிகளையும் சார்ந்துள்ளது. இதுவும்
திட்டம் தாமதமாவதற்கு முக்கிய காரணம். நிதிப் பிரச்னை இதற்கு பெரிய அளவில்
காரணம் இல்லை. இத்திட்டத்தை படிப்படியாக நிறைவேற்றுவதற்காக சட்டம் கொண்டு
வருவதற்கும் பரிந்துரை செய்துள்ளோம். இவ்வாறு சந்திரசேகர் கூறினார். கடந்த
ஜூன் மாதம் வரை, புதுச்சேரி, அரியானா, குஜராத், டில்லி, சண்டிகார், கோவா,
ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் மட்டுமே, இத்திட்டம் முழுமையாக
நிறைவேற்றப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, ஆந்திரா, உ.பி., போன்ற பெரிய
மாநிலங்களில் இத்திட்டம், 50 சதவீதம் அளவுக்கே நிறைவேற்றப்பட்டுள்ளது.
Similar topics
» 14 தனியார் காப்பீட்டு நிறுவனங்களின் 'யூலிப்' திட்டத்துக்கு செபி தடை!
» தனியார் நிறுவனங்களின் ஆதிக்கத்தால் கறிக்கோழி தொழில் முடங்கும் அபாயம் பண்ணை உரிமையாளர்கள் பாதிப்பு
» உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதாட அனுமதி மறுப்பு: தலைமை நீதிபதியின் உத்தரவை செயல்படுத்துவதில் என்ன தயக்கம்?
» 2ஜி நிறுவனங்களின் உரிமை - ஒரு சந்தேகம்
» ஸ்பெக்ட்ரம் முறைகேடு: 85 நிறுவனங்களின் அனுமதி ரத்தாகிறது
» தனியார் நிறுவனங்களின் ஆதிக்கத்தால் கறிக்கோழி தொழில் முடங்கும் அபாயம் பண்ணை உரிமையாளர்கள் பாதிப்பு
» உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதாட அனுமதி மறுப்பு: தலைமை நீதிபதியின் உத்தரவை செயல்படுத்துவதில் என்ன தயக்கம்?
» 2ஜி நிறுவனங்களின் உரிமை - ஒரு சந்தேகம்
» ஸ்பெக்ட்ரம் முறைகேடு: 85 நிறுவனங்களின் அனுமதி ரத்தாகிறது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|