புதிய பதிவுகள்
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Today at 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 6:58 am
» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:04 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:47 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:38 pm
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:12 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:59 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Yesterday at 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Yesterday at 9:03 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:01 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm
» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri May 24, 2024 5:32 pm
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri May 24, 2024 10:27 am
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri May 24, 2024 9:26 am
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm
by ayyasamy ram Today at 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Today at 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 6:58 am
» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:04 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:47 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:38 pm
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:12 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:59 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Yesterday at 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Yesterday at 9:03 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:01 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm
» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri May 24, 2024 5:32 pm
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri May 24, 2024 10:27 am
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri May 24, 2024 9:26 am
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Anthony raj | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பரிபாடல் கூறும் வைகையின் பெருமைகள்
Page 1 of 1 •
- கோவை. மு. சரளாஇளையநிலா
- பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010
சங்க இலக்கியங்களில் பாடலால் பெயர்பெற்ற நூல்கள் இரண்டு ஓன்று கலித்தொகை மற்றொன்று பரிபாடல் எல்லா சங்க இலக்கியங்களும் பலரால் பாடப்பட்டு தொகுக்கப்பட்ட நூல் தான். பரி பாடலும் பலரால் பாடபாட்டு தொகுக்கப்பட்ட நூல். இதை பரி பாட்டு என்றும் கூறுவார்.
அகத்திணை செய்யுள்களுக்கு பாடல் வகைகளாக கலிப்பவையும் பரிபாடலையும் தொல்காப்பியர் கூறுகிறார்.
" நாடக வழக்கினும், உலகியல் வழக்கினும்
பாடல் சான்ற புலனெறி வழக்கம்
கலியே பரிபாட்டு ஆயிரு பாங்கினும்
உரிய தாகும் என்மனார் புலவர்." ( தொல்.99 )
பரி + பாடல் என்று பிரித்தால் ,பரிதல் என்ற சொல்லுக்கு பற்று வைத்தல், , இறங்குதல், வருந்துதல், பிரிதல், அழித்தல், வெளிபடுதல், பகுத்தறிதல், அறிதல், நீக்குதல், வாங்கி கொள்ளுதல் போன்ற பல பொருள்கள் உள்ளன. அந்த பரிதல்களை கொண்ட பாடல்கள் பரி பாடல்கள் எனப்படும் .
பொதுவாக இறைவன் மீது தான் அதிக பற்றும் காதலும் கொண்டு பாடுவார்கள் அதுபோல தாய் போல தரணியெங்கும் உலாவரும் காவிரி தாயை பற்றி பரி பாடல் மிகுதியாக பேசுகிறது.
வைகையின் தோற்றம்
வைகை எப்படி தோன்றியது என்பதை நல்லந்துவனார் அழகாக கூறுகிறார்.
" நிறைகடல் முகந்துஉறாய் , நிறைந்துநீர் தும்பும்தம்
பொறைதவிர்ப்பு அசைவிடப் பொழிந்தன்று, வானம்
நிலம்மறை வதுபோல் மலிபுனல் தலைத்தலைஇ,
மழைய இனம்கலங்க, மழைய மயில்அகவ
மலைமாசு கழியக் கதழும் அருவி இழியும் "
இவ்வாறு மேகம் கடல் நீரைபருகி பறந்து நிலம் மறைவது போல மிகுதியான மழையைப் பொழிந்து மலையிடத்து மான் இனங்கள் கலங்கவும், மயில்கள் மகிழ்ந்து அகவவும் மழை அழுக்கு நீங்கவும் அருவிகள் கீழ் இறங்கி வந்தன. அருவிகள் நிறைந்து நீர் வரும் வழிகள் மிகுதியான மலைச் சாரலில் நூலறிவு உடைய புகழ்மிக்க புலவர்கள் புனைந்த பாடல்கள் பொய்க்காது. தொழில் வளம் பெருக வைகையில் குளிர்ச்சி பொருந்திய நீர் எல்லா இடங்களிலும் பரவி விரைந்து ஓடியது என்கிறார் . இவாறு மழையில் தோன்றி உயிர்கள் அனைத்திற்கும் உயிராய் உலவி வரும் வையை மழையில் தோன்றினாலும் மண்ணில் மனம் வீசுவதை நினைக்கையில் பெண்ணின் பெருமை உணர முடிகிறது.
பெண்ணாய் பிறந்தாலும் அவள் புகுந்த வீட்டுக்கு சென்று அங்கு எல்லோர் மனங்களிலும் நிறைந்து குளிர்ந்வதால் பிறந்த வீட்டின் பெருமையை பரப்புகிறாள் இதனால் தான் என்னவோ நதிகளை அன்னையின் வடிவமாக நம் முன்னோர் கண்டு வணங்குகிறார்கள்.
ஊடலும் வைகையும்
தலைவியை பிரிந்து தலைவன் பரதையிரிடம் சென்று மேலும் போது அவனின் மேல் ஊடல் கொள்கிறாள் தலைவி. இதை குறிப்பிடும் ஆசிரியர்.
"காதல்அம காமம்
ஒருக்க ஒரு தன்மை நிற்குமோ? ஒல்லைச்
சுருக்கமும் ஆக்கமும் - சூழ் உரல்! - வையைப்
பெருக்கு அன்றோ ? பெற்றாய் பிழை "
காமம் பெருக்கும் வையைப் பெருக்கு போன்றதே சிலரிடம் அன்பின் மிகுதி விரைந்து சுருங்குவதும் சிலரிடம் விரிந்து பெருகுவதும் இயல்பு . மழை பொழியும் கார்காலத்தில் வையையில் நீர் மிகுதியாகும் போது ஓடம் ஏறி வருவது காலத்தை தாழ்த்துகிறது. அதே சமயம் இளவேனில் காலத்தில் நாரை இரை தேடும் அளவிற்கு வையையில் நீர் சுருங்கி விடுகிறது. அதனால் இளவேனில் காலத்தில், உன் அன்புமிகுதியும் குறைந்து விடுகிறது என்று தலைவனை பார்த்து தலைவி கூறுவது . எத்தனை ஆழமாக உற்று நோக்க வேண்டி விஷயம் இதை அழகாக வையைக்கும் காமத்திற்கும் ஒப்புமையுடன் கூறிய ஆசிரியரின் அறிவு கண்டு வியக்கிறேன்.
துன்பத்திலும் இன்பம் உணருதல்
வையை கரை புரண்டு ஓடியதால் ஊரில் உள்ள அனைத்தும் மூழ்கியதை கண்டு ஊரே வையை வைதது. அதிலும் கூட சிந்திக்க கூடிய அழகியலாக வையை பார்க்க எப்படி முடிந்ததோ இந்த ஆசிரியருக்கு .
" "களனி வந்து கால் கோர்தன
பலான வாளை பாலை உண்டன"
இந்த வரிகளை பார்க்கும் போது புலவனின் ரசிப்பு திறன் வெளிபடுகிறது வெள்ளத்தால் ஊரில் ஆனதும் மூழ்கி மக்கள் அவதிப்பட்டு புலம்ம்புகின்ற்றனர் ஆடு மாடுகள் எல்லாம் மூழ்கிப்போனது அப்படி ஒரு துன்ப கரமான சூழலிலும் வயலில் உள்ள கமுகு, தென்னை ,முதலிய மரங்கள் கழுத்தளவு வெள்ளம் உயர்ந்ததால் அங்குள்ள பாளைகளை வயலில் இருந்த வாளை மீன்கள் உண்டன என்கிறார்.
எந்த ஒரு துன்பமான விசயத்தையும் அப்படியே நினைத்து கொண்டு இருந்தால் அதில் இருந்து மீள முடியாது .அதில் இருந்து நம்மை சமநிலை படுத்த கூடிய இன்பமான நல்ல விசங்களை உற்று நோக்க வேண்டும் என்ற உளவியல் நோக்கு இங்கு உற்று நோக்க கூடியது. மேலும் அந்த வையையின் உடைப்பையும் கரைபுரண்டு ஓடுவதையும் பார்கையில் புலவருக்கு காதலனின் நினைவு வருவதால்
" உணர்த்த உணரா ஒள்இல்லை மாதரைப்
புணர்த்திய இச்சத்து பெருக்கத்தின் துனைத்து"
என்பதுபோல அந்த வைகையானது ஊடலை தணிக்க முயன்றும் இயலாத கணவர் மனைவியை கூடுவதற்கு முயலும் ஆசைபோல வெள்ளம் பெருகி விரைந்தது என்கிறார் . எத்தனை பொருத்தமான உவமை இப்படி யோசிக்க ஒரு ஞானம் வேண்டும் போல பரி என்பதன் பொருத்தம் மிகவும் பொருந்துகிறது இந்த பாடல் கல் வழியாக.
இறைவன் முதல் இறகு வரை சிறு துரும்பை கூட தூணாக , வானாக உயர்த்தி தங்களின் உணர்வுகளை திறமையாக வெளிபடுத்துவதில் வல்லவர்கள் நம் முனோர்கள் என்பதில் ஐயம் இல்லை.
காவிரியின் பெருமை உணர்ந்ததுபோல காலத்தை உணர்ந்து கன்னியரின் மனங்களையும் உணருங்கள் களிப்புடன் இருங்கள் என்கிறது பரி பாடல்.
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
- தமிழ்தளபதி
- பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010
நல்லதொரு பகிர்வு. தொடரட்டும் தங்கள் பகிர்வுகள்
பகலவனின் தோழி
பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|