புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:24 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm
» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
by heezulia Today at 1:24 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm
» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
viyasan | ||||
prajai | ||||
சிவா | ||||
manikavi | ||||
Rutu |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
Rutu | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சட்டக் கல்லூரி மாணவர் புகார்; பதிவு செய்து விசாரிக்க உத்தரவு
Page 1 of 1 •
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
சென்னை:
சட்டக் கல்லூரி மாணவர் புகார் அளித்திருந்தால், அதை பதிவு செய்து,
டி.எஸ்.பி., விசாரணை செய்து மூன்று வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய
வேண்டும் என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னை சட்டக் கல்லூரி
மாணவர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட மாணவர்கள், நேற்று மாலை ஐகோர்ட் தலைமை
நீதிபதி இக்பாலை அவரது அறையில் சந்தித்து மனு அளித்தனர். அம்மனுவில்
கூறியிருப்பதாவது: சட்டக் கல்லூரியில் நான்காம் ஆண்டு மாணவர் அசோக்குமாரை,
திருக்கழுகுன்றம் போலீசார் கூட்டிச் சென்றனர். தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர்
விடுதலை இயக்கத்தைச் சேர்ந்தவன் என கூறியுள்ளார். அவரை லத்தியால்
அடித்துள்ளனர். உடைகளையும் அகற்றியுள்ளனர். செங்கல்பட்டு அரசு
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமாக உள்ளது. 17ம்
தேதி இச்சம்பவம் நடந்தது. திருக்கழுகுன்றம் போலீசாரால் தாக்கப்பட்டது
குறித்து அசோக்குமார் தரப்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மீது
எந்த நடவடிக்கையும் இல்லை. போலீசாரின் அத்துமீறலினால் சட்டக் கல்லூரி, இதர
கல்லூரி மாணவர்கள் பொறுமை இழந்துள்ளனர். அசோக்குமாரை தாக்கியவர்கள் மீது
வழக்கு பதிவு செய்ய வேண்டும். சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்த
வேண்டும். அப்பல்லோ மருத்துவமனையில் உடனடியாக சிகிச்சையளிக்க உத்தரவிட
வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மாணவர்கள் அளித்த மனுவை, ரிட்
மனுவாக தலைமை நீதிபதி இக்பால் விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். இந்த
மனுவின் மீது தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய "முதல்
பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு: இந்த மனுவில் கூறப்பட்டுள்ள
குற்றச்சாட்டுக்கள் மற்றும் தகுதி குறித்து இப்போது நாங்கள் சொல்லவில்லை.
காஞ்சிபுரம் எஸ்.பி., முன் புகார் அளித்திருந்தால், அதை பதிவு செய்ய
வேண்டும். டி.எஸ்.பி., அந்தஸ்துக்கு குறையாத போலீஸ் அதிகாரியை நியமித்து,
புலன்விசாரணை நடத்தி மூன்று வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
சட்ட விதிகளை கடைபிடிப்பதாகவும், சாலை மறியல் மற்றும் வேறுவகையிலான
போராட்டங்கள் மூலம் பொதுமக்களுக்கு இடையூறு செய்ய மாட்டார்கள் எனவும்
மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில்
இருந்து சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு மாணவன் அசோக்குமாரை மாற்ற
வேண்டும் என அவரது வக்கீல் கோரினார். அவரை இங்கு மாற்றுவதில் எந்த
ஆபத்தும் இல்லை என்றால், ஏன் உடனடியாக அவரை மாற்றக் கூடாது என்பதற்கு எந்த
காரணமும் இல்லை. விசாரணை மூன்று வாரங்களுக்கு தள்ளிவைக்கப்படுகிறது.
இவ்வாறு "முதல் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, இந்தப் பிரச்னையை
"முதல் பெஞ்ச்'ல் வக்கீல் ஒருவர் எழுப்பினார். அப்போது, மனுவாக தாக்கல்
செய்ய அவருக்கு உத்தரவிடப்பட்டது. பிற்பகலில், வேறொரு வக்கீல் வந்து, நாளை
மனு தாக்கல் செய்வதாக தெரிவித்தார். அப்போது, அரசு பிளீடர் ராஜாகலிபுல்லா,
"பஸ்சில் பெண்களிடம் அந்த மாணவர் முறைகேடாக நடந்து கொண்டார். அவரை
பொதுமக்கள் தாக்கியுள்ளனர். பின், போலீசில் ஒப்படைத்தனர். வழக்கு பதிவு
செய்து, சொந்த ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டார். செங்கல்பட்டு
மருத்துவமனையில் அவர் சேர்ந்துள்ளார். அங்கே தற்கொலைக்கு
முயற்சித்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆர்.டி.ஓ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது' என்றார்.
சட்டக் கல்லூரி மாணவர் புகார் அளித்திருந்தால், அதை பதிவு செய்து,
டி.எஸ்.பி., விசாரணை செய்து மூன்று வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய
வேண்டும் என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னை சட்டக் கல்லூரி
மாணவர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட மாணவர்கள், நேற்று மாலை ஐகோர்ட் தலைமை
நீதிபதி இக்பாலை அவரது அறையில் சந்தித்து மனு அளித்தனர். அம்மனுவில்
கூறியிருப்பதாவது: சட்டக் கல்லூரியில் நான்காம் ஆண்டு மாணவர் அசோக்குமாரை,
திருக்கழுகுன்றம் போலீசார் கூட்டிச் சென்றனர். தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர்
விடுதலை இயக்கத்தைச் சேர்ந்தவன் என கூறியுள்ளார். அவரை லத்தியால்
அடித்துள்ளனர். உடைகளையும் அகற்றியுள்ளனர். செங்கல்பட்டு அரசு
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமாக உள்ளது. 17ம்
தேதி இச்சம்பவம் நடந்தது. திருக்கழுகுன்றம் போலீசாரால் தாக்கப்பட்டது
குறித்து அசோக்குமார் தரப்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மீது
எந்த நடவடிக்கையும் இல்லை. போலீசாரின் அத்துமீறலினால் சட்டக் கல்லூரி, இதர
கல்லூரி மாணவர்கள் பொறுமை இழந்துள்ளனர். அசோக்குமாரை தாக்கியவர்கள் மீது
வழக்கு பதிவு செய்ய வேண்டும். சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்த
வேண்டும். அப்பல்லோ மருத்துவமனையில் உடனடியாக சிகிச்சையளிக்க உத்தரவிட
வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மாணவர்கள் அளித்த மனுவை, ரிட்
மனுவாக தலைமை நீதிபதி இக்பால் விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். இந்த
மனுவின் மீது தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய "முதல்
பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு: இந்த மனுவில் கூறப்பட்டுள்ள
குற்றச்சாட்டுக்கள் மற்றும் தகுதி குறித்து இப்போது நாங்கள் சொல்லவில்லை.
காஞ்சிபுரம் எஸ்.பி., முன் புகார் அளித்திருந்தால், அதை பதிவு செய்ய
வேண்டும். டி.எஸ்.பி., அந்தஸ்துக்கு குறையாத போலீஸ் அதிகாரியை நியமித்து,
புலன்விசாரணை நடத்தி மூன்று வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
சட்ட விதிகளை கடைபிடிப்பதாகவும், சாலை மறியல் மற்றும் வேறுவகையிலான
போராட்டங்கள் மூலம் பொதுமக்களுக்கு இடையூறு செய்ய மாட்டார்கள் எனவும்
மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில்
இருந்து சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு மாணவன் அசோக்குமாரை மாற்ற
வேண்டும் என அவரது வக்கீல் கோரினார். அவரை இங்கு மாற்றுவதில் எந்த
ஆபத்தும் இல்லை என்றால், ஏன் உடனடியாக அவரை மாற்றக் கூடாது என்பதற்கு எந்த
காரணமும் இல்லை. விசாரணை மூன்று வாரங்களுக்கு தள்ளிவைக்கப்படுகிறது.
இவ்வாறு "முதல் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, இந்தப் பிரச்னையை
"முதல் பெஞ்ச்'ல் வக்கீல் ஒருவர் எழுப்பினார். அப்போது, மனுவாக தாக்கல்
செய்ய அவருக்கு உத்தரவிடப்பட்டது. பிற்பகலில், வேறொரு வக்கீல் வந்து, நாளை
மனு தாக்கல் செய்வதாக தெரிவித்தார். அப்போது, அரசு பிளீடர் ராஜாகலிபுல்லா,
"பஸ்சில் பெண்களிடம் அந்த மாணவர் முறைகேடாக நடந்து கொண்டார். அவரை
பொதுமக்கள் தாக்கியுள்ளனர். பின், போலீசில் ஒப்படைத்தனர். வழக்கு பதிவு
செய்து, சொந்த ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டார். செங்கல்பட்டு
மருத்துவமனையில் அவர் சேர்ந்துள்ளார். அங்கே தற்கொலைக்கு
முயற்சித்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆர்.டி.ஓ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது' என்றார்.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|