புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரபாகரன் ஆயுதம் ஏந்தக் காரணம் இலங்கை அரசியல் தலைவர்களின் பதவி ஆசையே' Poll_c10பிரபாகரன் ஆயுதம் ஏந்தக் காரணம் இலங்கை அரசியல் தலைவர்களின் பதவி ஆசையே' Poll_m10பிரபாகரன் ஆயுதம் ஏந்தக் காரணம் இலங்கை அரசியல் தலைவர்களின் பதவி ஆசையே' Poll_c10 
64 Posts - 50%
heezulia
பிரபாகரன் ஆயுதம் ஏந்தக் காரணம் இலங்கை அரசியல் தலைவர்களின் பதவி ஆசையே' Poll_c10பிரபாகரன் ஆயுதம் ஏந்தக் காரணம் இலங்கை அரசியல் தலைவர்களின் பதவி ஆசையே' Poll_m10பிரபாகரன் ஆயுதம் ஏந்தக் காரணம் இலங்கை அரசியல் தலைவர்களின் பதவி ஆசையே' Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
பிரபாகரன் ஆயுதம் ஏந்தக் காரணம் இலங்கை அரசியல் தலைவர்களின் பதவி ஆசையே' Poll_c10பிரபாகரன் ஆயுதம் ஏந்தக் காரணம் இலங்கை அரசியல் தலைவர்களின் பதவி ஆசையே' Poll_m10பிரபாகரன் ஆயுதம் ஏந்தக் காரணம் இலங்கை அரசியல் தலைவர்களின் பதவி ஆசையே' Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
பிரபாகரன் ஆயுதம் ஏந்தக் காரணம் இலங்கை அரசியல் தலைவர்களின் பதவி ஆசையே' Poll_c10பிரபாகரன் ஆயுதம் ஏந்தக் காரணம் இலங்கை அரசியல் தலைவர்களின் பதவி ஆசையே' Poll_m10பிரபாகரன் ஆயுதம் ஏந்தக் காரணம் இலங்கை அரசியல் தலைவர்களின் பதவி ஆசையே' Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
பிரபாகரன் ஆயுதம் ஏந்தக் காரணம் இலங்கை அரசியல் தலைவர்களின் பதவி ஆசையே' Poll_c10பிரபாகரன் ஆயுதம் ஏந்தக் காரணம் இலங்கை அரசியல் தலைவர்களின் பதவி ஆசையே' Poll_m10பிரபாகரன் ஆயுதம் ஏந்தக் காரணம் இலங்கை அரசியல் தலைவர்களின் பதவி ஆசையே' Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பிரபாகரன் ஆயுதம் ஏந்தக் காரணம் இலங்கை அரசியல் தலைவர்களின் பதவி ஆசையே' Poll_c10பிரபாகரன் ஆயுதம் ஏந்தக் காரணம் இலங்கை அரசியல் தலைவர்களின் பதவி ஆசையே' Poll_m10பிரபாகரன் ஆயுதம் ஏந்தக் காரணம் இலங்கை அரசியல் தலைவர்களின் பதவி ஆசையே' Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பிரபாகரன் ஆயுதம் ஏந்தக் காரணம் இலங்கை அரசியல் தலைவர்களின் பதவி ஆசையே' Poll_c10பிரபாகரன் ஆயுதம் ஏந்தக் காரணம் இலங்கை அரசியல் தலைவர்களின் பதவி ஆசையே' Poll_m10பிரபாகரன் ஆயுதம் ஏந்தக் காரணம் இலங்கை அரசியல் தலைவர்களின் பதவி ஆசையே' Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரபாகரன் ஆயுதம் ஏந்தக் காரணம் இலங்கை அரசியல் தலைவர்களின் பதவி ஆசையே' Poll_c10பிரபாகரன் ஆயுதம் ஏந்தக் காரணம் இலங்கை அரசியல் தலைவர்களின் பதவி ஆசையே' Poll_m10பிரபாகரன் ஆயுதம் ஏந்தக் காரணம் இலங்கை அரசியல் தலைவர்களின் பதவி ஆசையே' Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரபாகரன் ஆயுதம் ஏந்தக் காரணம் இலங்கை அரசியல் தலைவர்களின் பதவி ஆசையே'


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Aug 19, 2010 6:32 pm

விடுதலைப் புலிகள்
இயக்கத் தலைவர் பிரபாகரன் ஆயுதம் ஏந்திக் களம் இறங்குவதற்குக் காரணம்,
இலங்கை அரசியல் கட்சித் தலைவர்களின் பதவி ஆசையும்,பக்குவம் இன்மையும்தான்
காரணம் என்று பிரிட்டன், இந்தியா ஆகிய நாடுகளில் இலங்கைத் தூதுவராக
பணியாற்றிய மங்கள முனசிங்க தேசிய நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியம்
அளிக்கையில் தெரிவித்தார்.


சாட்சியத்தில் அவர் மேலும் கூறியதாவது:

பிரபாகரன் ஆயுதம் ஏந்திக் களம் இறங்குவதற்குக் காரணம் தென்னிலங்கைத் தலைவர்களின் அரசியல் பக்குவம் இன்மையே.

தெற்கில்
இரண்டு முக்கிய கட்சிகளின் தலைவர்களும் ஒருவர் மற்றவர் மீது பொறாமையுடனும்
அரசியல் எதிரிகளை ஒழித்துக்கட்டி ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற
சிந்தனையோடும் செயற்பட்டனர்.


இதன்
பின்னர் வடக்கில் நடந்த தேர்தல்களில் இளைய சமுதாயம் உற்சாகமின்றிச்
சோர்வுடன் காணப்பட்டது. அதன் விளைவாகவே ஒரு கட்டத்தில் அனைத்து அரசியல்
கட்சிகளையும் தீவிரவாதக் குழுக்களையும் அகற்றிவிட்டு பிரபாகரன்
ஆயுதங்களுடன் களமிறங்கினார்.


தேச
நலன் சார்ந்த விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அரசியல்வாதிகள்
ஒருவரோடு ஒருவர் மோதிக் கொண்டனர். இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர்
தமிழர்களின் வாக்குரிமைகளை ஐக்கிய தேசியக் கட்சி பறித்து விட்டது. பண்டா
செல்வா ஒப்பந்தத்தை எதிர்த்து ஐக்கிய தேசியக் கட்சியினர் செயல்பட்டனர்.
இதுவே 1983 ஆம் ஆண்டின் ஜூலைக் கலவரத்துக்கு வித்தானது.


கடந்த
கால போர் நிறுத்த ஒப்பந்தம் முழுமையாக அமுலுக்கு வராமைக்கு பரஸ்பர
நம்பக்கையின்மையே காரணம். இந்தப் போரை இனப் போராகவோ, தீவிரவாதத்துக்கு
எதிரான போராகவோ கருத முடியாது.


இது
முற்றுமுழுதான அரசியல்நோக்கம் கொண்ட போராகும். முன்பொரு காலத்தில்
தமிழர்களும், சிங்களவர்களும் ஒற்றுமையுடன் இணைந்தே வாழ்ந்தனர், ஒன்றாகப்
பணியாற்றினர். ஆனால் சுதந்திரம்பெற்ற பின்னர் நாட்டின் தலைவர்கள்
பொறாமையால் உந்தப்பட்டனர்.


தேசநலனை
பற்றிய எண்ணம் எதுவுமின்றி அரசியல் எதிரிகளை ஒழித்துக் கட்டி ஆட்சியைப்
பிடிக்க வேண்டும் என்கிற சிந்தனையோடு செயல்பட்டமையாலேயே பிரச்சினை
ஏற்பட்டது. இந்த எண்ணம் சிங்கள் தமிழ் அரசியல்வாதிகளிடம் இருந்தது.
இன்னமும் இந்த நிலையே நீடித்துக் கொண்டிருக்கிறது.


தீவிரவாதம்
காலப்போக்கில் ஏற்பட்ட ஒன்றுதான். இந்நாட்டின் இரண்டு முக்கிய கட்சிகளின்
தலைவர்களுமே பொறாமையுடனும், ஒருவர் மீது ஒருவர் அதிகாரம்
செலுத்துகின்றமையை ஒன்றையே குறிக்கோளாக கொண்டும் செயற்பட்டனர். அவர்களின்
அரசியல் பக்குவம் குறைந்து போனது.


இதன்
பின்னர் வடக்குப் பகுதியில் நடந்த தேர்தல்களில் இளைய சமுதாயம் சோர்வுடன்
உற்சாகமின்றிக் காணப்பட்டது. இதன் விளைவாகவே அனைத்து அரசியல்
கட்சிகளையும், தீவிரவாதக் குழுக்களையும் அகற்றிவிட்டு பிரபாகரன்
ஆயுதங்களுடன் களமிறங்கினார்.


வடக்கு
பகுதியில் இடம்பெற்ற தேர்தல்கள் ஜனநாயக ரீதியில் நடந்திருக்குமானால்
இளைஞர்கள் வன்முறைப் பாதைக்கு சென்றிருக்கமாட்டார்கள். ஆனால் அனைத்துமே
தலைகீழாகி இருந்தன.


தேசநலனில்
அக்கறையின்றி செயற்படுகின்றமையையும், ஒருவர் மீது ஒருவர் ஆதிக்கம்
செலுத்தவேண்டும் என்கிற நினைப்பால் சண்டையிடுகின்றமையையும் அரசியல்வாதிகள்
விட்டுவிட வேண்டும். நாட்டு மக்களுக்காக ஒற்றுமையுடன் உழைக்க
முன்வரவேண்டும்'' என்றார்.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக