புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியப் பெருங்கடலின் அமைதியை சீர்குலைக்கும் இலங்கை!- Poll_c10இந்தியப் பெருங்கடலின் அமைதியை சீர்குலைக்கும் இலங்கை!- Poll_m10இந்தியப் பெருங்கடலின் அமைதியை சீர்குலைக்கும் இலங்கை!- Poll_c10 
59 Posts - 50%
heezulia
இந்தியப் பெருங்கடலின் அமைதியை சீர்குலைக்கும் இலங்கை!- Poll_c10இந்தியப் பெருங்கடலின் அமைதியை சீர்குலைக்கும் இலங்கை!- Poll_m10இந்தியப் பெருங்கடலின் அமைதியை சீர்குலைக்கும் இலங்கை!- Poll_c10 
47 Posts - 40%
T.N.Balasubramanian
இந்தியப் பெருங்கடலின் அமைதியை சீர்குலைக்கும் இலங்கை!- Poll_c10இந்தியப் பெருங்கடலின் அமைதியை சீர்குலைக்கும் இலங்கை!- Poll_m10இந்தியப் பெருங்கடலின் அமைதியை சீர்குலைக்கும் இலங்கை!- Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
இந்தியப் பெருங்கடலின் அமைதியை சீர்குலைக்கும் இலங்கை!- Poll_c10இந்தியப் பெருங்கடலின் அமைதியை சீர்குலைக்கும் இலங்கை!- Poll_m10இந்தியப் பெருங்கடலின் அமைதியை சீர்குலைக்கும் இலங்கை!- Poll_c10 
3 Posts - 3%
Guna.D
இந்தியப் பெருங்கடலின் அமைதியை சீர்குலைக்கும் இலங்கை!- Poll_c10இந்தியப் பெருங்கடலின் அமைதியை சீர்குலைக்கும் இலங்கை!- Poll_m10இந்தியப் பெருங்கடலின் அமைதியை சீர்குலைக்கும் இலங்கை!- Poll_c10 
1 Post - 1%
Shivanya
இந்தியப் பெருங்கடலின் அமைதியை சீர்குலைக்கும் இலங்கை!- Poll_c10இந்தியப் பெருங்கடலின் அமைதியை சீர்குலைக்கும் இலங்கை!- Poll_m10இந்தியப் பெருங்கடலின் அமைதியை சீர்குலைக்கும் இலங்கை!- Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இந்தியப் பெருங்கடலின் அமைதியை சீர்குலைக்கும் இலங்கை!- Poll_c10இந்தியப் பெருங்கடலின் அமைதியை சீர்குலைக்கும் இலங்கை!- Poll_m10இந்தியப் பெருங்கடலின் அமைதியை சீர்குலைக்கும் இலங்கை!- Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
இந்தியப் பெருங்கடலின் அமைதியை சீர்குலைக்கும் இலங்கை!- Poll_c10இந்தியப் பெருங்கடலின் அமைதியை சீர்குலைக்கும் இலங்கை!- Poll_m10இந்தியப் பெருங்கடலின் அமைதியை சீர்குலைக்கும் இலங்கை!- Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்தியப் பெருங்கடலின் அமைதியை சீர்குலைக்கும் இலங்கை!- Poll_c10இந்தியப் பெருங்கடலின் அமைதியை சீர்குலைக்கும் இலங்கை!- Poll_m10இந்தியப் பெருங்கடலின் அமைதியை சீர்குலைக்கும் இலங்கை!- Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
இந்தியப் பெருங்கடலின் அமைதியை சீர்குலைக்கும் இலங்கை!- Poll_c10இந்தியப் பெருங்கடலின் அமைதியை சீர்குலைக்கும் இலங்கை!- Poll_m10இந்தியப் பெருங்கடலின் அமைதியை சீர்குலைக்கும் இலங்கை!- Poll_c10 
201 Posts - 39%
mohamed nizamudeen
இந்தியப் பெருங்கடலின் அமைதியை சீர்குலைக்கும் இலங்கை!- Poll_c10இந்தியப் பெருங்கடலின் அமைதியை சீர்குலைக்கும் இலங்கை!- Poll_m10இந்தியப் பெருங்கடலின் அமைதியை சீர்குலைக்கும் இலங்கை!- Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
இந்தியப் பெருங்கடலின் அமைதியை சீர்குலைக்கும் இலங்கை!- Poll_c10இந்தியப் பெருங்கடலின் அமைதியை சீர்குலைக்கும் இலங்கை!- Poll_m10இந்தியப் பெருங்கடலின் அமைதியை சீர்குலைக்கும் இலங்கை!- Poll_c10 
12 Posts - 2%
prajai
இந்தியப் பெருங்கடலின் அமைதியை சீர்குலைக்கும் இலங்கை!- Poll_c10இந்தியப் பெருங்கடலின் அமைதியை சீர்குலைக்கும் இலங்கை!- Poll_m10இந்தியப் பெருங்கடலின் அமைதியை சீர்குலைக்கும் இலங்கை!- Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
இந்தியப் பெருங்கடலின் அமைதியை சீர்குலைக்கும் இலங்கை!- Poll_c10இந்தியப் பெருங்கடலின் அமைதியை சீர்குலைக்கும் இலங்கை!- Poll_m10இந்தியப் பெருங்கடலின் அமைதியை சீர்குலைக்கும் இலங்கை!- Poll_c10 
9 Posts - 2%
jairam
இந்தியப் பெருங்கடலின் அமைதியை சீர்குலைக்கும் இலங்கை!- Poll_c10இந்தியப் பெருங்கடலின் அமைதியை சீர்குலைக்கும் இலங்கை!- Poll_m10இந்தியப் பெருங்கடலின் அமைதியை சீர்குலைக்கும் இலங்கை!- Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இந்தியப் பெருங்கடலின் அமைதியை சீர்குலைக்கும் இலங்கை!- Poll_c10இந்தியப் பெருங்கடலின் அமைதியை சீர்குலைக்கும் இலங்கை!- Poll_m10இந்தியப் பெருங்கடலின் அமைதியை சீர்குலைக்கும் இலங்கை!- Poll_c10 
4 Posts - 1%
Jenila
இந்தியப் பெருங்கடலின் அமைதியை சீர்குலைக்கும் இலங்கை!- Poll_c10இந்தியப் பெருங்கடலின் அமைதியை சீர்குலைக்கும் இலங்கை!- Poll_m10இந்தியப் பெருங்கடலின் அமைதியை சீர்குலைக்கும் இலங்கை!- Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
இந்தியப் பெருங்கடலின் அமைதியை சீர்குலைக்கும் இலங்கை!- Poll_c10இந்தியப் பெருங்கடலின் அமைதியை சீர்குலைக்கும் இலங்கை!- Poll_m10இந்தியப் பெருங்கடலின் அமைதியை சீர்குலைக்கும் இலங்கை!- Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியப் பெருங்கடலின் அமைதியை சீர்குலைக்கும் இலங்கை!-


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Aug 21, 2010 10:27 am

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடைப்பட்ட கடற்பரப்பில் மீன்பிடிக்கும் உரிமையினையும் வாய்ப்பினையும் ஈழத் தமிழர்களிடமிருந்து பறித்த இலங்கை அரசு, தற்போது இந்திய மீனவர்களையும் அக்கடற்பரப்பினைப் பயன்படுத்தவிடாமல் தடுத்து சீன நிறுவனங்களுக்கு அந்த உரிமையை வழங்கி வருகிறது.

இது இந்துமகா சமுத்திரத்தின் அமைதிக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது என்று நாடு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இடைக்கால முதன்மை நிறைவேற்றுனர் விசுவநாதன் ருத்ரகுமாரன் கூறியுள்ளார்.

இந்திய ஆட்சியாளர்களும் தமிழக அரசு தலைவர்களும் இந்த விஷயத்தில் நீண்ட மௌனம் சாதிப்பது இந்தியாவுக்கும் தமிழக மற்றும் தமிழீழ மக்களுக்கும் ஆபத்தான பின் விளைவுகளைத் தோற்றுவிக்கும், என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:

தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக பாக் நீர்சந்திப்பிலும் அதனையொட்டிய கடற் பகுதிகளிலும் இலங்கையின் ஆயுதப் படைகளினால் தாக்கப்படுவதும் கொல்லப்படுவதும் அவர்களது கடல்தொழில் உபகரணங்கள் சேதமாக்கப்பட்டுக் கடலில் வீசப்படுவதும் உலகெங்கும் பரந்து வாழும் ஈழத்தமிழரின் ஆழ்ந்த கவலைக்கும் அக்கறைக்கும் உரிய விஷயமாகியுள்ளது என்பதனை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பிரகடனப்படுத்துகிறது.

இலங்கைத் தீவில் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் ஈழத் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இனப் படுகொலையையும் தமிழக மீனவர்கள் மீது மேற்கொள்ளும் தாக்குதலும், சிங்களம் தமிழின மக்கள் மீது கொண்டுள்ள இனவஞ்சம் இலங்கைத் தீவின் எல்லைகளையும் தாண்டி தமிழக மக்களையும் நோக்கி நீண்டிருப்பதைக் காட்டுகிறது. இது இலங்கையின் எல்லைதாண்டிய ஒடுக்கு முறையின் கொடூர முகத்தினையும், அது தமிழ் மக்கள் மீது கொண்டுள்ள வெறுப்புணர்வினையுமே நிதர்சனமாக வெளிப்படுத்துகிறது.

வரலாற்றுக் காலந்தொட்டே தமிழக மீனவர்கள் இந்துமகா சமுத்திரத்தின் பாக் நீரிணைத் தொடரிலும் மன்னார் வளைகுடாவிலும் அதனையொட்டிய கடற்பரப்பிலும் மீன்பிடிப்பதிலும் ஏனைய கடல் வளங்களினை ஈழத் தமிழ் மீனவர்களுடன் இணைந்து பகிர்வதிலும் வலுவான நல்லுறவினையும் வாழ்வாதார உரிமையினையும் கொண்டிருப்பவர்கள்.

இலங்கையின் கடற்படை கடலில் நிகழ்த்தும் வன்முறை தமிழக மக்களின் அடிப்படை வாழ்வாதார உரிமையினை மறுப்பதோடு அதனைப் பாதுகாக்க வேண்டிய இந்தியாவின் இறையாண்மையினையும் தமிழக அரசின் ஆட்சி வலுவினையும் கேள்விக்குட்படுத்துவதாக உள்ளது. இதனையிட்டு புலம்பெயர் தேசங்களில் வாழும் ஈழத் தமிழர்கள் மிகுந்த விசனம் கொண்டுள்ளார்கள்.

இந்தியாவுக்கும் இலங்கைத் தீவுக்கும் இடைப்பட்ட கடற்பரப்பில் மீன்பிடிக்கும் பாரம்பரிய உரிமையினையும் வாய்ப்பினையும் ஈழத் தமிழர்களிடமிருந்து பறித்தெடுத்த இலங்கை, தற்போது இந்திய மீனவர்களினையும் அக்கடற் பரப்பினைப் பயன்படுத்தவிடாமல் தடுப்பதும் சீன நிறுவனங்களுக்கு அக்கடற் பரப்பிலும் கரையோரங்களிலும் செயற்பட அனுமதிப்பதும் இந்துமகா சமுத்திரத்தின் அமைதிக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது என்பதனை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஆழமாக பதிவு செய்ய விரும்புகின்றது.

இந்த விஷயத்தில் இந்திய ஆட்சியாளர்களும் தமிழக தலைவர்களும் கொண்டிருக்கக்கூடிய நீண்ட மௌனம் இந்தியாவுக்கும் தமிழக மற்றும் தமிழீழ மக்களுக்கும் ஆபத்தான பின் விளைவுகளைத் தோற்றுவிக்கும்.

சீமான் கைதுக்கு கண்டனம் :

ஈழத் தமிழர்கள் மீது இலங்கை அரசு நிகழ்த்தி வரும் இனப் படுகொலையினையும் தமிழக மீனவர்கள் மீது மேற்கொள்ளும் வன்முறைகளினையும் எதிர்த்து பாதிக்கப்படும் மக்களின் அடிப்படை உரிமைக்காக குரல்கொடுத்து வரும் நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளமையினை மிகவும் கவலைக்கும் கண்டனத்துக்குரிய விஷயமாகவே நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நோக்குகிறது.

சீமான், தமிழக மீனவர்களுக்கும் தமிழீழ மக்களுக்குமாக எழுப்பும் ஆதரவுக் குரல் ஒடுக்கப்படும் மக்களுக்கு நியாயம் கோரும் வகையிலானது. எல்லை தாண்டும் இலங்கையை அச்சுறுத்தக் கூடியது. சீமான் கைது செய்ப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டமை குறியீட்டு வடிவில் இலங்கை ஆட்சியாளர்கள் தமிழினத்துக்கு எதிராகத் தொடர்ந்தும் செயற்படுவதற்கு ஊக்கம் கொடுப்பதாக அமைந்து விடும் ஆபத்தையும் கொண்டுள்ளது.

எனவே தமிழக அரசு இவ்விஷயத்தினைக் கவனத்தில் கொண்டு தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக குரல் கொடுத்த சீமானை விடுதலை செய்வதற்கான ஆவன செய்ய வேண்டுமென நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வேண்டிக் கொள்கின்றது என்று கூறப்பட்டுள்ளது.
நன்றி தட்ஸ்தமிழ்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Aug 21, 2010 10:49 am

இந்தியப் பெருங்கடலின் அமைதியை சீர்குலைக்கும் இலங்கை!- 678642

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Sat Aug 21, 2010 10:50 am

இந்தியப் பெருங்கடலின் அமைதியை சீர்குலைக்கும் இலங்கை!- 678642 இந்தியப் பெருங்கடலின் அமைதியை சீர்குலைக்கும் இலங்கை!- 678642

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக