புதிய பதிவுகள்
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 5:21 am

» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_c10சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_m10சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_c10 
53 Posts - 58%
Dr.S.Soundarapandian
சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_c10சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_m10சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_c10 
13 Posts - 14%
ayyasamy ram
சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_c10சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_m10சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_c10சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_m10சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_c10 
4 Posts - 4%
Abiraj_26
சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_c10சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_m10சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_c10 
2 Posts - 2%
prajai
சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_c10சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_m10சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_c10 
2 Posts - 2%
Pradepa
சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_c10சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_m10சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_c10சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_m10சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_c10சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_m10சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_c10சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_m10சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_c10சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_m10சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_c10சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_m10சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_c10சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_m10சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_c10 
231 Posts - 22%
mohamed nizamudeen
சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_c10சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_m10சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_c10 
28 Posts - 3%
sugumaran
சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_c10சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_m10சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_c10 
28 Posts - 3%
krishnaamma
சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_c10சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_m10சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_c10சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_m10சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_c10 
18 Posts - 2%
prajai
சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_c10சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_m10சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_c10 
8 Posts - 1%
Rutu
சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_c10சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_m10சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_c10சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_m10சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சற்று கலங்க வைத்த கவிதை


   
   
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Aug 23, 2010 11:22 am

சற்று  கலங்க  வைத்த கவிதை  Crying+child
இன்றோடு
அவள் இறந்து
இருபது நாளாயிற்று
உறவுக் கூட்டம் அத்தனையும்
தீராத் தனிமையை விட்டுவிட்டு
தத்தம் வாழ்வுகளுக்கு
திரும்பிவிட்டன..
மூத்தவன்
இன்றுதான் மீண்டும்
பள்ளி போனான்.
அவனுக்கு
அம்மா இனிவரமாட்டாள்
என்பது
புரிய ஆரம்பித்திருந்தது..
காலுறைகளை
தானே அணியக்
கற்றுக் கொண்டுவிட்டான்..
ஆனால்
பள்ளி செல்லாத
இளையவளுக்குதான்
இன்னும் புரியவில்லை
அவள் உலகில்
இறப்பு என்ற சொல்
இன்னும் பிறக்கவில்லை.
தன்னிடம்
கோபித்துக் கொண்டே
அம்மா
எங்கோ சென்றுவிட்டாள்
என நம்புகிறாள்
தொலைக் காட்சியில்
ஏதோ ஒரு நடிகையைப் பார்த்து
அம்மா என்று
விழி விரிய கத்துகிறாள்
கடைத் தெருவில்
பொம்மைகளைவிட்டுவிட்டு
யாரோ ஒரு பெண்
பின்னால்
கை உதறி ஓடுகிறாள்
நடு இரவில்
படுக்கையில்
அனிச்சையாய்
உறக்கத்திலும்
அம்மாவின் கூந்தலைத்
தேடுகிறாள்
அவள் புடவையைத்
திரும்பத் திரும்ப
முகர்ந்து பார்க்கிறாள்

எப்போதோ
மறந்திருந்த
விரல் உண்ணும்
பழக்கத்தை
திரும்ப ஆரம்பித்திருக்கிறாள்
திரும்ப வந்ததும்
அம்மாவிடம் காண்பிப்பதற்கு
ஏராளமாய்ப் பொருட்கள்
சேர்த்து வைத்திருக்கிறாள்
குளிப்பாட்டுவதற்கு
என்னை அனுமதிப்பதில்லை
ஆண்கள் முன்னால்
ஆடையற்றிருப்பது கூடாது
என்று அவள்
அம்மா சொல்லியிருக்கிறாள்
இன்று காலை
சாப்பிடாமல்
முரண்டு பண்ணி
அடி வாங்கினாள்
அவள் அழுது கொண்டிருக்கையிலேயே
கிளம்பி
அலுவலகம் வந்துவிட்டேன்
மனைவி என்றாலும்
அதற்கு மேல் அழ
அலுவலகம் அனுமதிக்காது
மதியம்
அவள் பாட்டி
மூலமாக போன் செய்தாள்
அப்பா நான் சாப்ப்பிட்டுட்டேன்
எனறாள் மழலையில்..
இனி சேட்டை செய்வதில்லை
என்று உறுதி அளித்தாள்
பிறகு தயக்கமாய்
மறக்காமல்
இந்த விபரத்தை
அம்மாவிடம்
தெரிவிக்கச் சொன்னாள்
அலுவலகம் என்பதையும்
மறந்து
நான்
பெரும் குரலெடுத்து
அழ ஆரம்பித்தேன் ..

நன்றி எழுத்து பிழை வலைப்பூ

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Mon Aug 23, 2010 11:23 am

சோகம் அதிர்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி அன்பு மலர்

தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Mon Aug 23, 2010 11:28 am

சோகம் சோகம் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சோகம்



பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Aug 23, 2010 11:30 am

உருக்கமான கவிதை அழுகை சோகம் சோகம்




சற்று  கலங்க  வைத்த கவிதை  Power-Star-Srinivasan
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Aug 23, 2010 11:34 am

எம்மையும் கலங்க வைத்த க்விதை.. மனச்சுமையுடன்.. சற்று  கலங்க  வைத்த கவிதை  678642 சற்று  கலங்க  வைத்த கவிதை  67637



சற்று  கலங்க  வைத்த கவிதை  Aசற்று  கலங்க  வைத்த கவிதை  Aசற்று  கலங்க  வைத்த கவிதை  Tசற்று  கலங்க  வைத்த கவிதை  Hசற்று  கலங்க  வைத்த கவிதை  Iசற்று  கலங்க  வைத்த கவிதை  Rசற்று  கலங்க  வைத்த கவிதை  Aசற்று  கலங்க  வைத்த கவிதை  Empty
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Aug 23, 2010 11:37 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Postகோவை. மு. சரளா Tue Aug 24, 2010 4:18 pm

இழப்பு எதாலும் ஈடுகட்ட முடியாத ஓன்று அதிலும் உலகில் எதை இழந்தாலும் நமக்கு உயிர் கொடுத்தவளை இழக்கையில் வலி உச்சத்தில் இருக்கும்


அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Aug 24, 2010 4:24 pm

அருமையான கவிதை....... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Tue Aug 24, 2010 4:28 pm

அருமை நண்பா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



அன்புடன்
மீனா
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Aug 24, 2010 4:36 pm

பகிர்வுக்கு நன்றி மணி....
கலங்க வைத்த கவிதை தான்...
நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக