புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 கர்ப்பத்தடை சத்திரசிகிச்சை என்றால் என்ன? Poll_c10 கர்ப்பத்தடை சத்திரசிகிச்சை என்றால் என்ன? Poll_m10 கர்ப்பத்தடை சத்திரசிகிச்சை என்றால் என்ன? Poll_c10 
306 Posts - 42%
heezulia
 கர்ப்பத்தடை சத்திரசிகிச்சை என்றால் என்ன? Poll_c10 கர்ப்பத்தடை சத்திரசிகிச்சை என்றால் என்ன? Poll_m10 கர்ப்பத்தடை சத்திரசிகிச்சை என்றால் என்ன? Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
 கர்ப்பத்தடை சத்திரசிகிச்சை என்றால் என்ன? Poll_c10 கர்ப்பத்தடை சத்திரசிகிச்சை என்றால் என்ன? Poll_m10 கர்ப்பத்தடை சத்திரசிகிச்சை என்றால் என்ன? Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
 கர்ப்பத்தடை சத்திரசிகிச்சை என்றால் என்ன? Poll_c10 கர்ப்பத்தடை சத்திரசிகிச்சை என்றால் என்ன? Poll_m10 கர்ப்பத்தடை சத்திரசிகிச்சை என்றால் என்ன? Poll_c10 
27 Posts - 4%
sugumaran
 கர்ப்பத்தடை சத்திரசிகிச்சை என்றால் என்ன? Poll_c10 கர்ப்பத்தடை சத்திரசிகிச்சை என்றால் என்ன? Poll_m10 கர்ப்பத்தடை சத்திரசிகிச்சை என்றால் என்ன? Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
 கர்ப்பத்தடை சத்திரசிகிச்சை என்றால் என்ன? Poll_c10 கர்ப்பத்தடை சத்திரசிகிச்சை என்றால் என்ன? Poll_m10 கர்ப்பத்தடை சத்திரசிகிச்சை என்றால் என்ன? Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
 கர்ப்பத்தடை சத்திரசிகிச்சை என்றால் என்ன? Poll_c10 கர்ப்பத்தடை சத்திரசிகிச்சை என்றால் என்ன? Poll_m10 கர்ப்பத்தடை சத்திரசிகிச்சை என்றால் என்ன? Poll_c10 
6 Posts - 1%
prajai
 கர்ப்பத்தடை சத்திரசிகிச்சை என்றால் என்ன? Poll_c10 கர்ப்பத்தடை சத்திரசிகிச்சை என்றால் என்ன? Poll_m10 கர்ப்பத்தடை சத்திரசிகிச்சை என்றால் என்ன? Poll_c10 
5 Posts - 1%
manikavi
 கர்ப்பத்தடை சத்திரசிகிச்சை என்றால் என்ன? Poll_c10 கர்ப்பத்தடை சத்திரசிகிச்சை என்றால் என்ன? Poll_m10 கர்ப்பத்தடை சத்திரசிகிச்சை என்றால் என்ன? Poll_c10 
4 Posts - 1%
Kavithas
 கர்ப்பத்தடை சத்திரசிகிச்சை என்றால் என்ன? Poll_c10 கர்ப்பத்தடை சத்திரசிகிச்சை என்றால் என்ன? Poll_m10 கர்ப்பத்தடை சத்திரசிகிச்சை என்றால் என்ன? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்ப்பத்தடை சத்திரசிகிச்சை என்றால் என்ன?


   
   
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Aug 25, 2010 5:42 am

 கர்ப்பத்தடை சத்திரசிகிச்சை என்றால் என்ன? 3


இந்த சத்திரசிகிச்சை, ஒரு பெண் கருத்தரிப்பது தடைசெய்கிறது. இது மிகவும் விளைவுகளை ஏற்படுத்தும் முறையாகும். 50 சதவீத பெண்கள், தங்களுக்கு குழந்தை பிறந்தவுடனே கருத்தடை சத்திரசி கிச்சை செய்து கொள்கிறார்கள். கருத்தடை சத்திரசிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என்று யோசிப்பவர்கள், அந்த முடிவை குழந்தை பிறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பே எடுத்து விடுங்கள்.

உங்கள் மகப்பேறு மருத்துவரிடம் இது குறித்து நீங்கள் பேசுவதற்கு இந்தக் கால அவகாசம் உதவும். இனி மேல் குழந்தை வேண்டவே வேண்டாமென்று முடி வெடுத்தவர்களுக்கு இந்த முறை சரி. எதிர்காலத்தில் ஏதோ ஒரு காரணத்தால் குழந்தை பெற்றுக்கொள்ள நினைப்பவர்களுக்கு கருத் தடை சாதனம் (ஐயுடி), கருத் தடை மாத்திரை போன்றவை தான் சரியான வழி!

பெண் கருத்தடை சத்திர சிகிச்சை என்றால் என்ன?

கருக்குழாயை வெட்டி அதன் முனையை தையலால் முடிபோட்டுவிடுவது. இந்த குடும்பத்திட்டம் முறை தான் பாதுகாப்பான, நிரந்தரமான பெண்களுக்கான கருத்தடை சத்திரசிகிச்சை இந்த கருக்குழாய் (ஃபேல்லோபியன் டியூப்) கருப்பையின் இரண்டு பக்கங்களிலும் உரு வாகியிருக்கும். கரு முட்டையும், விந்தணுவும் இந்த கருக்குழாயின் வழியாக உள்ளே சேர்ந்து கருத்தரிக்க ஆரம்பிக்கும். இந்த இரண்டு கருக்குழாய்களும் இந்த சத்திரசிகிச்சைக்கு அடைபட்டுவிட்டால், கருமுட்டையால் இந்த குழாயினுள் நுழைய முடியாது. விந்தணு வினாலும் கருமுட்டையைச் சென்றடைய முடியாது. நிறையப் பெண்கள் இப்படி சேர்ந்து வரும் கருமுட்டைகளால் தாங்கள் குண்டாகி விடுவோம் என்று நினைக்கிறார்கள். ஆனால் இது வெறும் மூட நம்பிக்கைதான். இதில் நினைவில் வைத் துக்கொள்ள வேண்டிய ஒரு விடயம், கரு முட்டை மிகமிக நுண் ணியமானது. தவிர இது 48 மணி நேரத்தில் சிதைந்து போய்விடும்.

இந்த சிகிச்சையினால் உங்களுடைய வாழ்க்கைத் துணைவரின் தாம்பத்திய சுகம் குறையாது. இதற்குப் பிறகு கருத்தரித்து விடு வோமோ என்ற பயமில்லாமல் தாம்பத்தியத்தில் ஈடுபட முடிவதால், தங்களுடைய தாம்பத்திய சுகம் அதி கரித்திருப்பதாக நிறைய தம்பதிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.

எப்போது இந்த கருத்தடை சத்திரசிகிச்சை செய்யலாம்?

பொதுவாக சாதாரண பிரசவம் மூலம் குழந்தை பிறந்த பெண்களுக்கு, குழந்தை பிறந்த 12 நாட்களில் இந்த சத்திரசிகிச்சை செய்யப்படும். இந்த சத்திரசிகிச்சையை செய்வதற்கு முன்னால், பிறந்துள்ள குழந்தையின் உடல்நலத்தை குழந்தை நல நிபுணரிடம் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

சிசேரியன் மூலமாக குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கு, இந்த கருத்தடை சத்திசிகிச்சை செய்ய வேண்டுமென்றால், சிசேரியன் செய்யும்போது இந்த சத்திரசிகிச்சையையும் சேர்த்தே செய்துவிடுவார்கள். இப்படிச் செய்வதினால் வேறு எந்தப் பிரச்சினையும் வராது. தவிர சம்பந்தப்பட்ட பெண்ணின் உடல் நலம் தேறுவதற்கான காலமும் அதிகரிக்காது.

இன்ட்ரவல் ஸ்டெரிலைசேஷன்!

இந்த வகை சத்திரசிகிச்சை கர்ப்பமாக இல்லாதபோது செய்யப்படும். ஆனால் பொது வாக மாதவிடாய் வந்தவுடன் செய்தால், அந்தப் பெண் கர்ப்பமில்லை என்பதை உறுதி செய்துகொள்ளலாம்.

கருத்தடை சத்திரசிகிச்சை எப்படி செய் யப்படுகிறது?

அனஸ்தீஷியா கொடுத்துவிட்டுதான் இந்த சத்திரசிகிச்சை செய்யப்படும். இது ஜெனரல் அனஸ்தீஷியா அல்லது முதுகுத்தண்டில் செலுத்தப்படும் அனஸ்தீஷியாவாக இருக்கும்.

குழந்தை பிறந்த பிறகு, கருப்பை சுருங்க 23 நாட்களாகும். அதனால்தான் வஜைனா வழியாக குழந்தை பிறந்த பெண்களுக்கு உடனே கருத்தடை சத்திரசிகிச்சையை செய்துவிடுகிறார்கள். அந்தச் சமயத்தில் கருப்பை அப் போதும் விரிவடைந்த நிலையி லேயே தொப்புளுக்கு அருகே இருக்கும். தொப்புளுக்குக் கீழே ஒரு சிறிய 22.5 செ.மீ அளவு சத்திர சிகிச்சை செய்வார்கள்.

இந்த கட்' வழியாக கருக்குழாயைக் கண்டுபிடித்து அவைகளை முடிபோட்டு விடுவார்கள். சிசேரியன் செய்யும் போது, அடி வயிறு ஏற்கெனவே திறந்து இருப்பதால் கருக் குழாய்களை சுலபமாக கண்டறிந்து விடலாம். இரண்டு கருக்குழாய்களும் தைக்கப்பட்டு, முடிபோட்டு வெட்டி செய்வார்கள். இந்த கருக் குழாய்கள் குணமானவுடன், துண்டிக்கப்பட்ட இரண்டு நுனிகளும் ஒன்றிலிருந்து ஒன்று வெகு தூரத்தில் இருக்கும். இதனால் விந்த ணுவால் கருமுட்டைகளை எட்டவே முடியாது.

இந்த கருக்குழாய்களைத் தைத்த பின்பு இந்தச் செய்முறை நிறைவுபெறும். தொப்புளுக்குக் கீழே வெட்டப்பட்ட தோலை மூடி, தைத்து, மேலே பஞ்சு வைத்து டிரெஸ்ஸிங் செய்து விடுவார்கள். இந்த சத்திரசிகிச்சை செய்ய 15லிருந்து 30 நிமிடங்ககள் வரை ஆகும். இதற்குப் பிறகு வைத்தியசாலையில் 23 நாட்கள் அதிகமாக தங்க வேண்டிவரும். கர்ப்பமாக இல்லாத பெண்ணுக்கு அடிவயிற் றில் ஒரு சிறிதளவாக வெட்டி செய்து கருக்குழய்களை முடிபோட்டுவிடுவார்கள்.

இப்போதெல்லாம் இதை லேப்ரோஸ்கோப்பி முறையால் செய்கிறார்கள். லேப்ரோஸ்கோப்பி வழியாக செய்தால் கருக்குழாயை அடைப் பதற்கு /பில்லோப் ரிங் அல்லது கார்ட்ரி செய்வார்கள்.

கருத்தடை சத்திரசிகிச்சைக்கு பிறகும் கர்ப்பம்

இந்த கருத்தடை சத்திரசிகிச்சை பிறகும் கருத்தரிக்கும் வாய்ப்பு உள்ளது. இருந்தாலும் ஆபத்து சிறிதளவே. ஆயிரத்தில் 46 பெண் கள் கருத்தரிக்கலாம். இது எப்படி நிகழ்கிறது என்றால், வெட்டப்பட்ட கருக்குழாய்கள் வளர்ந்து இணைந்துவிடும். இது தன்னாலேயே ஆவதால் இந்த முறையைப் பயனற்ற முறை என்று சொல்லிவிட முடியாது.




 கர்ப்பத்தடை சத்திரசிகிச்சை என்றால் என்ன? Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Aug 25, 2010 11:10 am

மிகவும் பயனுள்ள தகவலை தந்தமைக்கு அன்பு நன்றிகள் அப்பு





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Aug 25, 2010 4:55 pm

சபீர் wrote:மிகவும் பயனுள்ள தகவலை தந்தமைக்கு அன்பு நன்றிகள் அப்பு
நன்றி நன்றி நன்றி



 கர்ப்பத்தடை சத்திரசிகிச்சை என்றால் என்ன? Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Aug 25, 2010 4:58 pm

தகவலுக்கு நன்றி!
நன்றி

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Aug 25, 2010 5:11 pm

உமா wrote:தகவலுக்கு நன்றி!
நன்றி
நன்றி நன்றி நன்றி



 கர்ப்பத்தடை சத்திரசிகிச்சை என்றால் என்ன? Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக