புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எது நல்ல சாவு?
Page 1 of 1 •
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
மனிதனின் வாழ்க்கைப் பயணத்தை மரணம் முடித்து வைக்கிறது. மரண நிகழ்வு ஞானத்தைப் போதிக்கும் வல்லமைக்கொண்டது. அரசனாக வாழ்ந்த சித்தார்த்தன் புத்தனாக மாற்றமடைய காரணம்… ’இந்த உலகில் யாரும்,எதுவும் நிலையல்ல’ என்கிற உண்மையை, சாலையில் எடுத்துச்செல்லப்பட்ட ஒரு சாதராண மரண உடல் தான், தொடங்கி வைத்தது. ஆழ்மனம் அழுத்தமாக உணர்ந்துவிட்ட அந்த உண்மைக்கு பின் அவரால் எதன் மீதும் பற்றுக்கொள்ள இயலவில்லை. பற்றுகளை துறப்பதே துன்பத்தில் இருந்து விடுதலை என உபதேசித்தார்.
.
ஒரு மனிதனின் மரணத்தைக் காணும் பிற மனிதர்கள் இவரைப் போல் நமது பயணமும், எந்த நொடியிலும் நின்றுபோகலாம் என்ற உள் உணர்வால் உந்தப்படுதல் இயற்கை. இவ்வுலகில் நிலையாமைதான் நிலையானது என்ற புரிதலை கற்பிக்கும் இடம் மரண நிகழ்ந்த வீடு. அந்தவீட்டிற்குச் சென்று இறந்துவிட்ட மனிதனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தச் செல்வோர் மனதினுள் உணர வேண்டியது ’உங்கள் பயணம் முடிந்ததுபோல…எனது பயணமும் முடியும் என்பதை உணருகிறேன்,’என்பதுதான். ஆனால் எதார்த்தத்தில் மரணவீட்டிற்கு வரும் பலர் மிக செயற்கையாக நடந்துகொள்வர். தனக்கும் மரணத்துக்கும் சம்பந்தம் இல்லாதவர் போல தைரியம் கொண்டிருப்பர். மரணம் தழுவாத மனிதன் இவ்வுலகில் இல்லை.இருக்கமுடியாது.
.
நம் சமுதாயத்தில் காலங்காலமாக பல வழக்குச்சொற்கள் உயிரோடு தொடருகின்றன.அவை மிக பொருள் பொதிந்தவை. அப்படி ஒரு சொல் நல்ல சாவு. ’அவருக்கு வந்தது நல்ல சாவு’ என்பர். மரணிப்பதில் நல்ல சாவு என்று ஒரு வகை இருக்கிறது என்றால் … அது மறைபொருளாக கூறவருவது என்ன? சமூகத்தில் கெட்ட சாவு என ஒன்று இருப்பதைத் தானே…
.
அதிகாரம், பொருளாதார ஆளுமை இப்படி எதுவும் இல்லாமல்… சமூகத்தில் நலிந்தநிலையில் வெறும் உயிர்வளர்க்க போராடி வாழும் மனிதனிடம் அதிகாரம், பொருளாதார ஆளுமைமிக்க ஒருவன் அநியாயமான வகையில் நலிந்த மனிதனை துன்புறுத்தும் போது…அவனை எவ்வகையிலும் எதிர்க்க இயலாத நிலையில்…பாதிக்கப்பட்ட மனவலியோடு மற்றவர் காதில் விழாவண்ணம் சொல்வான் ”அவனுக்கு நல்ல சாவு வராது. அடிப்பட்டுதான் சாவான். நெஞ்சு வெடிச்சி சாவான்.’’ இப்படிச் செத்தவர்களைப் பார்த்து சமூகம் காலங்காலமாக சொல்கிறது…”என்ன பாவம் செஞ்சாரோ…அவரு வூட்டுல கெட்ட சாவா விழுது’’ ஆக மரணம் நிகழும் விதம் அந்த மனிதன் வாழ்ந்த வாழ்க்கையை மதிப்பீடு செய்யும் ஃபுரகிரஸ் ரிப்போர்ட் எனச் சுருக்கமாகச் சொல்லாம்.
.
நல்ல சாவு என்பது துன்பமில்லாத, தூக்கத்தில் நிகழும் மறைவுகளை முதல் நிலையாக மக்கள் புகழ்வர். தனது மறைவுக்கு முன்பாக அனிச்சைச்செயல் போல சில குடும்பக் கடமைகளுக்கு விழிகாட்டுதல்களை இறந்தவர் வழங்கியிருப்பதை எடுத்து கூறுவர். உடல் விகாரம் அடையவில்லை. தூங்குவது மாதிரியே இருந்தது என்பர்… காலங்காலமாக மக்களிடம் வழக்கில் இருக்கும் இத்தகைய நம்பிக்கைகளை உறுதிபடுத்தி சாதுகள் சிலர் என்னிடம் பகிர்ந்ததுண்டு.
.
மனிதனின் பிறப்பு என்பது இவ்வுலகில் முதல் நுழைவு. பூமியில் தனது முதல் சுவாசத்தை இழுத்ததும், அவனது முதல் செயல் அழுகைதான். அந்த அழுகை கேட்கும் வரை மருத்துவர், பதற்றத்தோடு இருப்பர். அழுததும் நிம்மதி கொள்வர். தாயும், உறவும் மகிழ்வர். மனிதனின் முதல் அழுகையில் மகிழ்வர், மற்றவர்.ஆனால் இவ்வுலகில் இறுதிமூச்சை விடுகிறபோது அவன் சிரிக்கிறவனாகவும், மற்றவர் அழுகிறவராகவும் அமைவதே பயணம் முழுமைப் பெற்றதற்கு அடையாளம்.
.
மரணம் நிகழ்கிற எல்லார் வீடுகளிலும் மற்றவர் அழத்தானே செய்கிறார்கள் எனத் தோன்றும். ஆனால் துக்கவிசாரணையில் தான் தெரியவரும் மறைந்தவர் மனக்குறையோடுதான் மறைந்தார் என்பது… பூர்த்தியாகாத பலபேராசைகளோடு, வாசலுக்கு எமன் வந்தபிறகும் போராடியதைச்சொல்வர்.பொறுமையிழந்த எமனோ கடைசியில் பிடிவாதமாக கைகால்களை கட்டிபோட்டு தூக்கிச்சென்ற கதையைச்சொல்வர். அதாவது பூமிக்கு வரும் போது அழுததைப்போலவே போகும் போதும் அழுதுகொண்டே சென்றிருப்பார்.
.
அரிதாய் சில வீடுகளில் தான் சொல்வர்… ”செத்தவருக்கு எந்த மனக்குறையும் இல்லை. ’எனக்கு எல்லாக் கடமைகளும் முடிஞ்சிடுச்சி. எமன் எப்ப வாராருன்னு காத்திகிட்டு இருக்கேன்..’ எனச்சொல்லியபடி இருப்பாரு. அதுமாதிரியே யாரும் எதிர்பார்க்கவே இல்லை. ஓரே நிமிஷம்தான். களைப்பா இருக்கு தண்ணீ கொடுன்னாரு. தண்ணீ எடுத்துட்டு வந்துப்பார்த்தா தலைசாய்ஞ்சிடுச்சி என்பதாக விளக்குவர்.ஆக மரணம் நிகழ்வதில் மறைந்திருக்கிறது பல சூட்சமங்கள்.
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|