புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:04 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:38 pm

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:59 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Yesterday at 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Yesterday at 9:03 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:01 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri May 24, 2024 5:32 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri May 24, 2024 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri May 24, 2024 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காலத்தின் கைதிகள்!  Poll_c10காலத்தின் கைதிகள்!  Poll_m10காலத்தின் கைதிகள்!  Poll_c10 
283 Posts - 46%
ayyasamy ram
காலத்தின் கைதிகள்!  Poll_c10காலத்தின் கைதிகள்!  Poll_m10காலத்தின் கைதிகள்!  Poll_c10 
262 Posts - 42%
mohamed nizamudeen
காலத்தின் கைதிகள்!  Poll_c10காலத்தின் கைதிகள்!  Poll_m10காலத்தின் கைதிகள்!  Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
காலத்தின் கைதிகள்!  Poll_c10காலத்தின் கைதிகள்!  Poll_m10காலத்தின் கைதிகள்!  Poll_c10 
16 Posts - 3%
prajai
காலத்தின் கைதிகள்!  Poll_c10காலத்தின் கைதிகள்!  Poll_m10காலத்தின் கைதிகள்!  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
காலத்தின் கைதிகள்!  Poll_c10காலத்தின் கைதிகள்!  Poll_m10காலத்தின் கைதிகள்!  Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
காலத்தின் கைதிகள்!  Poll_c10காலத்தின் கைதிகள்!  Poll_m10காலத்தின் கைதிகள்!  Poll_c10 
4 Posts - 1%
jairam
காலத்தின் கைதிகள்!  Poll_c10காலத்தின் கைதிகள்!  Poll_m10காலத்தின் கைதிகள்!  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
காலத்தின் கைதிகள்!  Poll_c10காலத்தின் கைதிகள்!  Poll_m10காலத்தின் கைதிகள்!  Poll_c10 
4 Posts - 1%
Jenila
காலத்தின் கைதிகள்!  Poll_c10காலத்தின் கைதிகள்!  Poll_m10காலத்தின் கைதிகள்!  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காலத்தின் கைதிகள்!


   
   

Page 1 of 2 1, 2  Next

nilaaa
nilaaa
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 04/09/2010

Postnilaaa Sun Sep 12, 2010 7:47 pm

தேனூறும் தமிழில் தித்திப்பாய்
பாநூறு படைத்திட பாவை எனக்கோ
பலகோடி ஆசை!

நானூறும் நரகம் நல்காது பொழுது
வீணாக நானும் வடிப்பேனே அழுது
கோணாது தினமும் எடுப்பேனே திட மனது!

ஏன் இந்த வாழ்வு! எதற்காக விடிவு?
எவர்க்குமே இது தெரியாது?
இதுவோ இறைவனின் முன்னேற்பாடு!

காலத்தின் சிறையில் நாமோ
கைவிலங்கில்லாக் கைதி!
மீட்பவர் யாரோ! -காலமே தானோ?
=============================




srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Sep 12, 2010 8:20 pm

nilaaa wrote:தேனூறும் தமிழில் தித்திப்பாய்
பாநூறு படைத்திட பாவை எனக்கோ
பலகோடி ஆசை!

நானூறும் நரகம் நல்காது பொழுது
வீணாக நானும் வடிப்பேனே அழுது
கோணாது தினமும் எடுப்பேனே திட மனது!

ஏன் இந்த வாழ்வு! எதற்காக விடிவு?
எவர்க்குமே இது தெரியாது?
இதுவோ இறைவனின் முன்னேற்பாடு!

காலத்தின் சிறையில் நாமோ
கைவிலங்கில்லாக் கைதி!
மீட்பவர் யாரோ! -காலமே தானோ?
=============================



இங்கே தங்களின் முதல் கவிதை படைப்பு காலத்தின் கைதிகள் அருமையா இருக்கு... வாழ்த்துகள்...

//காலத்தின் சிறையில் நாமோ
கைவிலங்கில்லாக் கைதி!
மீட்பவர் யாரோ! -காலமே தானோ? //

இந்த வரிகள் எனக்கு பிடிச்சிருக்கு மிகவும்....

தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும்... தருமம் மறுபடியும் வெல்லுமென்றான்....

அதுபோல், காலம் மாறும்... உங்களையும், நம் அனைவரையும் மீட்கும்....



nilaaa
nilaaa
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 04/09/2010

Postnilaaa Sun Sep 12, 2010 9:26 pm

உங்கள் கருத்துக்கு நன்றி.

இது எனது பழைய கவிதை!

எல்லோர்க்குமே பொருந்தக் கூடியது இது!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 12, 2010 9:50 pm

///காலத்தின் சிறையில் நாமோ
கைவிலங்கில்லாக் கைதி!
மீட்பவர் யாரோ! -காலமே தானோ?///

காலம் மட்டுமே பதில் சொல்லும்!

கவிதை அருமை!
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா



காலத்தின் கைதிகள்!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Sep 12, 2010 11:21 pm

//காலத்தின் சிறையில் நாமோ
கைவிலங்கில்லாக் கைதி!
மீட்பவர் யாரோ! -காலமே தானோ? //

அருமையான வரிகள் நிலா.. நிலா வரும் நேரம் நன் நேரமோ இனி..
வாழ்த்துக்கள்...தோழி.. காலத்தின் கைதிகள்!  678642



காலத்தின் கைதிகள்!  Aகாலத்தின் கைதிகள்!  Aகாலத்தின் கைதிகள்!  Tகாலத்தின் கைதிகள்!  Hகாலத்தின் கைதிகள்!  Iகாலத்தின் கைதிகள்!  Rகாலத்தின் கைதிகள்!  Aகாலத்தின் கைதிகள்!  Empty
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Sep 12, 2010 11:35 pm

அருமை. வாழ்த்துகள்....!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Sep 13, 2010 5:19 am

நம்பிக்கை ஊட்டும் அருமையான வரிகள்....

அன்பு பாராட்டுக்கள் நிலா....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

காலத்தின் கைதிகள்!  47
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Mon Sep 13, 2010 9:17 am


அருமையான வரிகள் நிலா..



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Mon Sep 13, 2010 9:19 am

கவிதை அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
nilaaa
nilaaa
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 04/09/2010

Postnilaaa Tue Sep 21, 2010 8:48 am

சிவா wrote:///காலத்தின் சிறையில் நாமோ
கைவிலங்கில்லாக் கைதி!
மீட்பவர் யாரோ! -காலமே தானோ?///

காலம் மட்டுமே பதில் சொல்லும்!

கவிதை அருமை!

நன்றி சிவா

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக