புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கேள்வி பதில் Poll_c10கேள்வி பதில் Poll_m10கேள்வி பதில் Poll_c10 
30 Posts - 51%
heezulia
கேள்வி பதில் Poll_c10கேள்வி பதில் Poll_m10கேள்வி பதில் Poll_c10 
28 Posts - 47%
mohamed nizamudeen
கேள்வி பதில் Poll_c10கேள்வி பதில் Poll_m10கேள்வி பதில் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கேள்வி பதில் Poll_c10கேள்வி பதில் Poll_m10கேள்வி பதில் Poll_c10 
72 Posts - 57%
heezulia
கேள்வி பதில் Poll_c10கேள்வி பதில் Poll_m10கேள்வி பதில் Poll_c10 
49 Posts - 39%
mohamed nizamudeen
கேள்வி பதில் Poll_c10கேள்வி பதில் Poll_m10கேள்வி பதில் Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
கேள்வி பதில் Poll_c10கேள்வி பதில் Poll_m10கேள்வி பதில் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேள்வி பதில்


   
   
faizal989
faizal989
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 08/10/2010

Postfaizal989 Sun Oct 10, 2010 4:39 pm

தோழா ! ஏன் கேல்விக்கு பதில் சொல்லுங்கள் >> கணினி அல்லது கணினி துறையால் முடியாதவை யாவை சொல்லுகல்?.........

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Oct 10, 2010 4:44 pm

faizal989 wrote: தோழா ! ஏன் கேல்விக்கு பதில் சொல்லுங்கள் >> கணினி அல்லது கணினி துறையால் முடியாதவை யாவை சொல்லுகல்?.........

நண்பா முதலில் உங்கள் கேள்வியை தெளிவாக சொல்லுங்கள் உங்களுக்கு என்ன தெரிய வேண்டும் கணினி துறையை பற்றி. நீங்கள் எதிர்பார்ப்பது என்ன கொஞ்சம் தெளிவாக சொல்லுங்கள்



ஈகரை தமிழ் களஞ்சியம் கேள்வி பதில் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sun Oct 10, 2010 4:47 pm

balakarthik wrote:
faizal989 wrote: தோழா ! ஏன் கேல்விக்கு பதில் சொல்லுங்கள் >> கணினி அல்லது கணினி துறையால் முடியாதவை யாவை சொல்லுகல்?.........

நண்பா முதலில் உங்கள் கேள்வியை தெளிவாக சொல்லுங்கள் உங்களுக்கு என்ன தெரிய வேண்டும் கணினி துறையை பற்றி. நீங்கள் எதிர்பார்ப்பது என்ன கொஞ்சம் தெளிவாக சொல்லுங்கள்

புரியும் படி சொல்லுங்கள் பதில் தருகிறோம்



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Oct 10, 2010 4:49 pm

faizal989 wrote: தோழா ! ஏன் கேல்விக்கு பதில் சொல்லுங்கள் >> கணினி அல்லது கணினி துறையால் முடியாதவை யாவை சொல்லுகல்?.........

புரியலயே!



கேள்வி பதில் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Oct 10, 2010 5:41 pm

கணினி துறையால் முடியாது எத்தனையோ உண்டு. அன்பை தர முடியாது. அமைதியைதரமுடியாது. மரணத்தை இல்லாமல் ஒழிக்கமுடியாது. காதலியின் மனதுக்குள் என்ன இருக்கிறது எனகண்டுபிடித்து சொல்லாது. மனைவி இன்றைக்கு என்ன செலவு வைக்கப்போகிறாள் என்று இன்ரர்நெற்றில் எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியாது இப்படி எத்தனையோ உண்டென்று நினைக்கிறேன்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 26, 2010 5:29 am

kirikasan wrote:கணினி துறையால் முடியாது எத்தனையோ உண்டு. அன்பை தர முடியாது. அமைதியைதரமுடியாது. மரணத்தை இல்லாமல் ஒழிக்கமுடியாது. காதலியின் மனதுக்குள் என்ன இருக்கிறது எனகண்டுபிடித்து சொல்லாது. மனைவி இன்றைக்கு என்ன செலவு வைக்கப்போகிறாள் என்று இன்ரர்நெற்றில் எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியாது இப்படி எத்தனையோ உண்டென்று நினைக்கிறேன்.

சிறப்பான பதில் அண்ணா! கேள்வி பதில் 678642



கேள்வி பதில் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Oct 26, 2010 10:36 am

Faisal ! உங்கள் வருகை நல்வரவாகுக !
கணினி பற்றிய ஒரு அடிப்படை தத்துவம் கூறுகிறேன். இது ஒரு Idiot box (முட்டாள் பெட்டி ). இது இயங்குவது GIGO முறையில். Garbage In - Garbage Out . நீங்கள் எதை எதை எல்லாம் உள்ளே அனுப்புகிறிர்களோ, அதையே வேவ்வேறு விதமாக பெறமுடியும். நீங்களோ மற்ற யாரோ அனுப்பாத ஒரு விஷயத்தை பெற முடியாது. கணினி தன் இஷ்டம் போல் வேலை செய்யமுடியாது.

திரு கிரிகாசன் கூற்றில் ,சிறிதே வேறு படுகிறேன்.
அன்பு/ அமைதி கிடைக்காது என்று கூறி உள்ளீர்.தப்பான வீட்டில், கதவை தட்டி,தேடிய ஆள் கிடைக்கவில்லை என அங்கலாய்க்க முடியுமா? அன்பையும் அமைதியையும் உள்ளே அனுப்பி இருந்தால் நிச்சயமாக கிடைக்கும். விவாதமென எடுத்துக்கொண்டாலும், உங்கள் கவிதை படிக்கையில்,உங்கள்பால் அன்பு ஏற்படுகிறதே. ஆன்மிகம் படிக்கையிலே அமைதி ஏற்படுகிறதே.

மனைவிகள்,முன் கூட்டியே,அக்ஷய திருதி அன்று பத்து பவுன் தங்கம் வாங்கவேண்டும் என்று முறையாக பதிவு இட்டு இருந்தால், நிச்சயமாக உங்கள் கணினி உங்களை நினைவு படுத்தும்.
உள்ளே அனுப்பாத ஒன்றை எதிர் பார்க்காதீர்.
தவறாக கருத வேண்டாம்., கிரிகாசன்.அவர்களே.!

தோழர் Faisal ! உங்கள் தமிழில் சில இடங்களில், தவிர்க்க கூடிய தவறுகள் தென்படுகின்றன. அவசரபடாமல் ஒரு முறைக்கு இரு முறை சரி பார்த்து பதிவிடுவது முறையாகும். தவறாக நினைக்க வேண்டா.

ரமணீயன்.


kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Oct 28, 2010 5:46 am

T.N.Balasubramanian wrote:Faisal ! உங்கள் வருகை நல்வரவாகுக !
கணினி பற்றிய ஒரு அடிப்படை தத்துவம் கூறுகிறேன். இது ஒரு Idiot box (முட்டாள் பெட்டி ). இது இயங்குவது GIGO முறையில். Garbage In - Garbage Out . நீங்கள் எதை எதை எல்லாம் உள்ளே அனுப்புகிறிர்களோ, அதையே வேவ்வேறு விதமாக பெறமுடியும். நீங்களோ மற்ற யாரோ அனுப்பாத ஒரு விஷயத்தை பெற முடியாது. கணினி தன் இஷ்டம் போல் வேலை செய்யமுடியாது.

திரு கிரிகாசன் கூற்றில் ,சிறிதே வேறு படுகிறேன்.
அன்பு/ அமைதி கிடைக்காது என்று கூறி உள்ளீர்.தப்பான வீட்டில், கதவை தட்டி,தேடிய ஆள் கிடைக்கவில்லை என அங்கலாய்க்க முடியுமா? அன்பையும் அமைதியையும் உள்ளே அனுப்பி இருந்தால் நிச்சயமாக கிடைக்கும். விவாதமென எடுத்துக்கொண்டாலும், உங்கள் கவிதை படிக்கையில்,உங்கள்பால் அன்பு ஏற்படுகிறதே. ஆன்மிகம் படிக்கையிலே அமைதி ஏற்படுகிறதே.

மனைவிகள்,முன் கூட்டியே,அக்ஷய திருதி அன்று பத்து பவுன் தங்கம் வாங்கவேண்டும் என்று முறையாக பதிவு இட்டு இருந்தால், நிச்சயமாக உங்கள் கணினி உங்களை நினைவு படுத்தும்.
உள்ளே அனுப்பாத ஒன்றை எதிர் பார்க்காதீர்.
தவறாக கருத வேண்டாம்., கிரிகாசன்.அவர்களே.!

தோழர் Faisal ! உங்கள் தமிழில் சில இடங்களில், தவிர்க்க கூடிய தவறுகள் தென்படுகின்றன. அவசரபடாமல் ஒரு முறைக்கு இரு முறை சரி பார்த்து பதிவிடுவது முறையாகும். தவறாக நினைக்க வேண்டா.

ரமணீயன்.

ஆமாம் தாங்கள் கூறுவதும் சரிதான்! அப்படியென்றால் நான் இன்னொரு விதமாக சிந்திக்கிறேன் கணினியால் எதுவுமே முடியாது என்று சொல்லலாமா? ஏனென்றால் மனிதன் கொடுத்ததைதானே திருப்பித் தருகிறது. அது சுயமாக சிந்திப்பதில்லை. அதனால் அதற்கு சொல்லியதை செய்யத்தெரியும். அதைத்தவிர வேறெதுவும் செய்ய முடியாது என்று கூறலாமோ?

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக