புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காலம் வெல்லும்... Poll_c10காலம் வெல்லும்... Poll_m10காலம் வெல்லும்... Poll_c10 
11 Posts - 50%
heezulia
காலம் வெல்லும்... Poll_c10காலம் வெல்லும்... Poll_m10காலம் வெல்லும்... Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காலம் வெல்லும்... Poll_c10காலம் வெல்லும்... Poll_m10காலம் வெல்லும்... Poll_c10 
53 Posts - 60%
heezulia
காலம் வெல்லும்... Poll_c10காலம் வெல்லும்... Poll_m10காலம் வெல்லும்... Poll_c10 
32 Posts - 36%
mohamed nizamudeen
காலம் வெல்லும்... Poll_c10காலம் வெல்லும்... Poll_m10காலம் வெல்லும்... Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
காலம் வெல்லும்... Poll_c10காலம் வெல்லும்... Poll_m10காலம் வெல்லும்... Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காலம் வெல்லும்...


   
   
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Thu Oct 14, 2010 8:16 pm

காலம் வெல்லும்... Cilie

ஆதவனே!
உலகத்தில் ஒருநாள்
உன்முகம் பார்க்காவிடின்
உடல்மீது நீவிழாவிடின்
உயிர்வாடி விடக்கூடும்...

என்கண்கள் உன்னை
காணாத நாட்கள்
என்வாழ்வின் இருண்ட
காலம்தான் அவை...

இந்நிலையில் அவர்கள்
இருமாதம் ஒருவாரம்
காலம் உன்னை
காணாமல் எப்படி
வாழ்ந்து இருக்ககூடும்
வியப்புடன் நான்...

கீழ்அடித்தளம் இரண்டுள்ள
கட்டிடத்துக்குள் சென்றாலே
கண்இருட்டி பகலிலும்
காணாமல் போய்விடுவேன்...

இரண்டாயிரம் அடிக்குகீழ்
இரவுபகலாக கண்மூடி
பார்த்தாலே நெஞ்சம்
பதைத்து திகைக்கிறது...

உயிருடன் நீங்கள்
இருப்பதை நாங்கள்
உணர்ந்திடவே நாட்கள்
ஆகியது பதினேழு...

இயந்திரத்தை படைக்கும்
நாம் கடவுள்
நம்மை காப்பாற்றும்
அவையும் கடவுளாய் ...

மீண்(ட்)டு உயிர்பெற்று
வந்திருப்பதை படிக்கும்
சமயம் என்னுயிரை
மீண்டும் அடைந்தேன்

மரணம் அல்லாத
மரணத்தை முத்தமிட்ட
ஒவ்வொருநாளும் வாழ்கையின்
மறக்கமுடியா பக்கங்கள்

அனைவர் மனத்தின்
தைரியமும் வலிமையும்
உங்களை மீட்டு
குடும்பத்துடன் ஒன்றிணைத்து...

நம்பிக்கையின் வெற்றி
இனிவரும் நாட்களும்
என்றும் நிலைத்து
மகிழ்ச்சியுடன் நீண்டாயுளுடன்
வாழ்ந்திட இறைவனைவேண்டி
வாழ்த்துகிறேன் உங்களை...

http://www.dailythanthi.com/article.asp?NewsID=600569&disdate=10/14/2010



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Oct 14, 2010 9:13 pm

சிலி தொழிலார்கள் மீட்டது மிக்க மகிழ்ச்சி உங்கள் கவிதையும்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Oct 14, 2010 10:30 pm

maniajith007 wrote:சிலி தொழிலார்கள் மீட்டது மிக்க மகிழ்ச்சி உங்கள் கவிதையும்
காலத்தை வென்றது அவர்களின் பொறுமை.. காலத்தை வெல்லும் தங்களின் கவிதை.. வாழ்த்துக்கள் வாசன். காலம் வெல்லும்... 154550 காலம் வெல்லும்... 678642



காலம் வெல்லும்... Aகாலம் வெல்லும்... Aகாலம் வெல்லும்... Tகாலம் வெல்லும்... Hகாலம் வெல்லும்... Iகாலம் வெல்லும்... Rகாலம் வெல்லும்... Aகாலம் வெல்லும்... Empty
balug00
balug00
பண்பாளர்

பதிவுகள் : 62
இணைந்தது : 02/09/2010

Postbalug00 Thu Oct 14, 2010 10:38 pm

அவர்களின் தனிமையை நினைத்து புரிந்து
எழுத கவி மனதுக்கு மட்டுமே முடியும்.

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri Oct 15, 2010 11:04 am

maniajith007 wrote:சிலி தொழிலார்கள் மீட்டது மிக்க மகிழ்ச்சி உங்கள் கவிதையும்

மிக்க நன்றி ஜி...



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri Oct 15, 2010 11:07 am

Aathira wrote:
maniajith007 wrote:சிலி தொழிலார்கள் மீட்டது மிக்க மகிழ்ச்சி உங்கள் கவிதையும்
காலத்தை வென்றது அவர்களின் பொறுமை.. காலத்தை வெல்லும் தங்களின் கவிதை.. வாழ்த்துக்கள் வாசன். காலம் வெல்லும்... 154550 காலம் வெல்லும்... 678642

காலத்தில் அழியாது உங்கள் வாழ்த்துகள் எந்தன் மனதில்.... மிக்க நன்றி...



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri Oct 15, 2010 11:10 am

balug00 wrote:அவர்களின் தனிமையை நினைத்து புரிந்து
எழுத கவி மனதுக்கு மட்டுமே முடியும்.

மிக்க நன்றி பாலா... ஒருவரின் உள்ளத்தின் உணர்வுகளை, அதேபோல் உள்ளம் கொண்ட உங்களை போன்றவர்களால் மட்டுமே புரிந்து இப்படியும் எனக்கு வாழ்த்து சொல்ல முடியும்... நன்றி அன்பு மலர்



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக