புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_m10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10 
31 Posts - 55%
heezulia
  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_m10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10 
22 Posts - 39%
T.N.Balasubramanian
  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_m10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10 
1 Post - 2%
rajuselvam
  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_m10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_m10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_m10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_m10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10 
293 Posts - 43%
mohamed nizamudeen
  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_m10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_m10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10 
17 Posts - 3%
prajai
  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_m10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_m10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_m10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10 
4 Posts - 1%
jairam
  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_m10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10 
4 Posts - 1%
Guna.D
  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_m10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10 
4 Posts - 1%
Jenila
  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_m10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா


   
   

Page 1 of 2 1, 2  Next

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Fri Oct 15, 2010 9:58 pm


உயிர் எழுத்து

என் காதலின் உயிர் எழுத்து நீ தான்...-
என் கவிதையின் உயிர் எழுத்து உன் பெயர் தான்..



பூக்களின் நடை

நீ நடக்கும் போது அந்த தார்ச்சாலைகளும்..கூட எழுச்சி கொள்கின்றன...!
“பூக்கள் நடைபயிலுகிறதோ”என நினைத்து...


நீ தீண்டிய தென்றல்

தென்றல் அருகிலிருந்தும், தேகம் சுடுகின்றது...- நீ
தீண்டிச் செல்லும் போது அந்த தென்றலும் சுடுகின்றது...


பஞ்சணையும் பட்டுமேனியும்.

பஞ்சணைக்குள் இல்லாத பக்குவத்தை – உன்
பட்டு மேனியை தொட்டவுடன் நான் அறிந்தேன்..


சருகாய்..நான்.

நான் மட்டும் தனி மரமாய் நாள்தோறும் இருக்கிறேன்..
நீ என் மனதில் பூக்காததால்.. சருகாய் தினம் விழுகிறேன்...




அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Oct 15, 2010 10:02 pm

காதல் கவிஞன் அண்ணனே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Fri Oct 15, 2010 10:03 pm

அருமை ,,,,அற்புதம் ,,கலக்கல் பாஸ்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Fri Oct 15, 2010 11:13 pm

காதல் கவிதை எழுதிக் கொண்டே இரு காற்று உன்னை காதலிக்கும், ரோட்டில் உள்ள மைல் கல்லும் சரி தோகை விரித்தாடும் மயிலும் சரி உன்னை காதலிக்கும். தேடு, ஓடு, தொடு பின்பு நிற்காதே, தொலைந்து போ காதலின் ஆழம் கண்டு காதலியின் வாசம் கொண்டு கவிதை தீட்டு .

நண்பா, உனது காதல் தேடுதலில் நான் ஒரு ஓரத்தில் உனக்காக காத்திருப்பேன். நீ எப்போது இளைப்பார நினைக்கின்றாயோ அப்போது மரக்கிளையாக நின்றிருப்பேன். காதல் கவிதை நோக்கி நட நெடுந்தூர பயணத்தில் சந்திப்பதை எல்லாம் சிந்தித்து சிதறி விடு கவிதை எனும் பூ மாலை கட்டி விடு.

வாழ்த்துக்கள்.



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Oct 15, 2010 11:16 pm

maniajith007 wrote:காதல் கவிஞன் மன்னனே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா A  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா A  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா T  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா H  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா I  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா R  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா A  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Empty
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Oct 15, 2010 11:25 pm

தபூ சங்கரை நினைவு படுத்தும் வரிகள்... பாராட்டுக்கள் சூர்யா..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat Oct 16, 2010 8:15 am

maniajith007 wrote:காதல் கவிஞன் அண்ணனே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றி நன்றி நன்றி நன்றி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 16, 2010 8:29 am

கலை wrote:தபூ சங்கரை நினைவு படுத்தும் வரிகள்... பாராட்டுக்கள் சூர்யா..!

படித்தவுடன் பட்டென எனக்கும் நினைவுக்கு வந்தவர் தபுசங்கர்தான்! கலக்குங்க பாஸ்!



  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat Oct 16, 2010 8:50 am

சிவா wrote:
கலை wrote:தபூ சங்கரை நினைவு படுத்தும் வரிகள்... பாராட்டுக்கள் சூர்யா..!

படித்தவுடன் பட்டென எனக்கும் நினைவுக்கு வந்தவர் தபுசங்கர்தான்! கலக்குங்க பாஸ்!

நீங்கள் சொன்னவுடன் அப்படி ஒருவர் இருக்கிறரா..?

என்பதை வலையில் தேடி அறிந்தேன் ..அண்ணா..

மிக்க நன்றி... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்




தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat Oct 16, 2010 9:21 pm

ரபீக் wrote:அருமை ,,,,அற்புதம் ,,கலக்கல் பாஸ்

நன்றி...ரபிக்..நண்பரே... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக