புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:45 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்மை, கண்மை  Poll_c10பெண்மை, கண்மை  Poll_m10பெண்மை, கண்மை  Poll_c10 
47 Posts - 49%
heezulia
பெண்மை, கண்மை  Poll_c10பெண்மை, கண்மை  Poll_m10பெண்மை, கண்மை  Poll_c10 
39 Posts - 41%
T.N.Balasubramanian
பெண்மை, கண்மை  Poll_c10பெண்மை, கண்மை  Poll_m10பெண்மை, கண்மை  Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
பெண்மை, கண்மை  Poll_c10பெண்மை, கண்மை  Poll_m10பெண்மை, கண்மை  Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
பெண்மை, கண்மை  Poll_c10பெண்மை, கண்மை  Poll_m10பெண்மை, கண்மை  Poll_c10 
1 Post - 1%
Guna.D
பெண்மை, கண்மை  Poll_c10பெண்மை, கண்மை  Poll_m10பெண்மை, கண்மை  Poll_c10 
1 Post - 1%
Shivanya
பெண்மை, கண்மை  Poll_c10பெண்மை, கண்மை  Poll_m10பெண்மை, கண்மை  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெண்மை, கண்மை  Poll_c10பெண்மை, கண்மை  Poll_m10பெண்மை, கண்மை  Poll_c10 
241 Posts - 49%
ayyasamy ram
பெண்மை, கண்மை  Poll_c10பெண்மை, கண்மை  Poll_m10பெண்மை, கண்மை  Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
பெண்மை, கண்மை  Poll_c10பெண்மை, கண்மை  Poll_m10பெண்மை, கண்மை  Poll_c10 
19 Posts - 4%
T.N.Balasubramanian
பெண்மை, கண்மை  Poll_c10பெண்மை, கண்மை  Poll_m10பெண்மை, கண்மை  Poll_c10 
12 Posts - 2%
prajai
பெண்மை, கண்மை  Poll_c10பெண்மை, கண்மை  Poll_m10பெண்மை, கண்மை  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பெண்மை, கண்மை  Poll_c10பெண்மை, கண்மை  Poll_m10பெண்மை, கண்மை  Poll_c10 
9 Posts - 2%
jairam
பெண்மை, கண்மை  Poll_c10பெண்மை, கண்மை  Poll_m10பெண்மை, கண்மை  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பெண்மை, கண்மை  Poll_c10பெண்மை, கண்மை  Poll_m10பெண்மை, கண்மை  Poll_c10 
4 Posts - 1%
Jenila
பெண்மை, கண்மை  Poll_c10பெண்மை, கண்மை  Poll_m10பெண்மை, கண்மை  Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
பெண்மை, கண்மை  Poll_c10பெண்மை, கண்மை  Poll_m10பெண்மை, கண்மை  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்மை, கண்மை


   
   

Page 1 of 2 1, 2  Next

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Fri Oct 22, 2010 10:56 am

தையலே ! உண்கண்
மையைக் கண்டேன்.
மையல் கொண்டேன்.
மையக் கருத்தாய
மையக் கண்டேன
மைதி புயலேனவேய
மைத்தவள் நீயன்றோ?
தையலின் தொழில்
தைத்தினைப் பதன்றோ ?
தையல் விழியில்..
தையல் வழியில்...




V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Fri Oct 22, 2010 11:04 am

//மையக் கருத்தாய
மையக் கண்டேன
மைதி புயலேனவேய
மைத்தவள் நீயன்றோ//

மையக் கருத்தாய்
(அ)மையக் கண்டேன்
(அ)மைதி புயலெனவே
(அ)மைத்தவள் நீயன்றோ?


தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Fri Oct 22, 2010 11:43 am

// உன் தையல் விழியால்
என்னை தைத்தாய்
உன்னோடு....
//

அருமை அண்ணாசாமி அண்ணா.. பெண்னின் விழிக்கு
தைக்கும் தன்மை உடையதை நான் இப்போதும்
உணர்கிறான் ....

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Oct 22, 2010 11:46 am

சிறப்பு அண்ணாசாமி. வாழ்த்துக்கள்.

கயல் விழி கண்டு
கயல் நாணும் குளத்திடை
இரு கரங்களால் நானும்
நீரை அள்ளி எடுத்தபோது
இரு வண்டுகள் மிதந்தன....
ஐயகோ என்று அலறி
கையை உதறினேன்......
தோழி நகைத்தாள்....
தேவி அவையிரண்டும்
உனது கண்களின்
பிரதிபலிப்பு தண்ணீரில்
என்று சொன்னதும்
வெட்கத்தால் நாணி
அந்தப்புரம் சென்றாள்
அங்கையர் கண் மாதரசி!

இது அகநானூற்று செய்தி.

கா.ந.கல்யாணசுந்தரம். அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Fri Oct 22, 2010 1:49 pm

தமிழ்ப்ரியன் விஜி wrote:// உன் தையல் விழியால்
என்னை தைத்தாய்
உன்னோடு....
//

அருமை அண்ணாசாமி அண்ணா.. பெண்னின் விழிக்கு
தைக்கும் தன்மை உடையதை நான் இப்போதும்
உணர்கிறான் ....


பாடகன் பாடகன் நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Fri Oct 22, 2010 1:52 pm

Kaa Na Kalyanasundaram wrote:சிறப்பு அண்ணாசாமி. வாழ்த்துக்கள்.

கயல் விழி கண்டு
கயல் நாணும் குளத்திடை
இரு கரங்களால் நானும்
நீரை அள்ளி எடுத்தபோது
இரு வண்டுகள் மிதந்தன....
ஐயகோ என்று அலறி
கையை உதறினேன்......
தோழி நகைத்தாள்....
தேவி அவையிரண்டும்
உனது கண்களின்
பிரதிபலிப்பு தண்ணீரில்
என்று சொன்னதும்
வெட்கத்தால் நாணி
அந்தப்புரம் சென்றாள்
அங்கையர் கண் மாதரசி!

இது அகநானூற்று செய்தி.

கா.ந.கல்யாணசுந்தரம். அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

மிக்க நன்றிகள் ஐயா.

எனது அக(த்தில்) நானூறு பட்டாம் பூச்சி சுற்றிய மகிழ்வில்.



உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Oct 22, 2010 3:14 pm

பெண்களின் கண்களை வர்ணித்து கவிதை படைத்த கவிக்கு நன்றி..........
அன்பு மலர் அன்பு மலர்

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Fri Oct 22, 2010 4:40 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
balug00
balug00
பண்பாளர்

பதிவுகள் : 62
இணைந்தது : 02/09/2010

Postbalug00 Fri Oct 22, 2010 6:26 pm

காயம் பட்டால் மருத்துவரின் தையல் அவசியமில்லை.
பட படக்கும் கண்களால் அவள் பார்த்தால் போதும்.

நல்ல கவிதை.வாழ்த்துக்கள்.

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Mon Oct 25, 2010 9:58 am

உமா wrote:பெண்களின் கண்களை வர்ணித்து கவிதை படைத்த கவிக்கு நன்றி..........
அன்பு மலர் அன்பு மலர்

மிக்க நன்றி உமா.



Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக