புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
by heezulia Yesterday at 11:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அமெரிக்காவால் கொல்லப்பட்ட பல்லாயிரம் ஜப்பானியர்களின் உடல்கள் கண்டுபிடிப்பு!
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
ஜப்பான் நாட்டில் இவோ ஜிமா என்ற தீவில் இரண்டு பெரிய பிணக்குவியல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றிலும் குறைந்தது 2000 ஜப்பான் போர் வீரர்கள் புதைக்கப்படிருக்கின்றனர் என்றும், இரண்டாம் உலகப் போரில் சண்டை நடந்த இடங்களில் இதுவே மிகக் கொடூரமானது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இரண்டாம் உலகபோரின் முடிவில் அமெரிக்கா தனது படைகளால் கொல்லப்பட்ட 51 ஜப்பானிய படைவீரர்களின் உடலை இந்த தீவில் இரு இடங்களில் புதைத்துள்ளதாக தெரிவித்ததை அடுத்து, இம்மாத தொடக்கத்தில் ஜப்பானிய ஆய்வாளர்கள் அந்த வீரர்களின் சடலங்களைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது குறிப்பிட்ட இந்த பிணக்குவியல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த மீட்புக்குழு வெள்ளிகிழமை தனது அறிக்கையை ஜப்பான் பிரதமருக்கு தெரிவிக்கவிருந்தது.
இந்த தேடுதல் பணிகளை மேற்பார்வையிட்ட ஜப்பான் சுகாதார அமைச்சக அதிகாரிகள் 51 வீரர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப் பட்டதாகவும், அந்த இரு இடங்களிலும் மேலும் ஆயிரக்கணக்கான வீரர்களின் உடல்கள் உள்ளதாகவும் இத்தகவலை உறுதிப்படுத்தினார்கள். ஆனால் அங்கு புதைந்திருக்கும் வீரர்களின் எண்ணிகையை இப்போது உறுதிப்படுத்திக் கூறவோ அல்லது, இந்த தேடுதல் குழுவின் அறிக்கை பற்றிய வேறு விசயங்களைப் பற்றியோ இப்போது தெரிவிக்க முடியாது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
1945 ஆம் ஆண்டு நடந்த போருக்குப் பின், இந்தத் தீவில் இருந்து போரிட்டுக் கொண்டிருந்த 12,000 ஜப்பானிய வீரர்களைப் பற்றி எவ்விதத் தகவலும் கிடைக்கவில்லை. அவர்கள் இறந்திருக்கலாம் என்று கருதிய ஜப்பானிய அரசு அவர்களின் சடலங்களைத் தேடும் பணியில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வந்தது. இந்த மீட்புக்குழுவின் கண்டுபிடிப்பு பல ஆண்டுகளாக நடைபெறும் ஜப்பானின் தேடுதலுக்கு ஒரு விடையைக் கொடுத்துள்ளது.
ஜப்பான் அரசால் இவோடோ என்று பெயரிடப்பட்ட இந்த தீவு அன்றைய அதிநவீன ரேடார் நிலையம், மூன்று விமான ஓடுதளம் ஆகியவற்றைக் கொண்டு இரண்டாம் உலகப் போரில் ஜப்பானின் மிக முக்கிய தளமாக இருந்தது. இந்தத் தீவை கைப்பற்றுவது போரில் அமெரிக்காவிற்கு முக்கிய இலக்காக இருந்தது. இதன் மூலம் மட்டுமே ஜப்பானின் மீது அணு குண்டை போடும் தனது திட்டம் சாத்தியம் என்று அமெரிக்கா கருதியது. கிட்டத்தட்ட 22,000 ஜப்பானிய வீரர்களைக் கொன்று இந்த தீவைக் கைப்பற்றி பசிபிக் கடலில் தனது ஆதிக்கத்தின் அடையாளமாக இந்த தீவின் உயர்ந்த சிகரமான மவுண்ட் சுரிபசியில் தனது கொடியை அமெரிக்கா ஏற்றியது.
இப்போரில் 6,821 அமெரிக்கர்களும், 21,570 ஜப்பானியர்களும் கொல்லப்பட்டனர். ஒவ்வொரு வருடமும் டஜன் கணக்கில் பிணங்கள் தோண்டியெடுக்கப் பட்டுவந்தன. ஆனால் 12,000 ஜப்பான் மற்றும் 218 அமெரிக்க வீரர்களின் கதி என்னவென்றே தெரியவில்லை.
தற்போதைய அறிக்கையின் படி ஜப்பானின் ஓடுதளத்திற்கு அருகில் 2000 உடல்களும் சுராபிச்சி சிகரத்தின் அடிவாரத்தில் 70 முதல் 200 உடல்களும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன என்றும் இவற்றை மொத்தமாக மீட்டெடுக்க பல மாதங்கள் ஆகலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நேரம்
இரண்டாம் உலகபோரின் முடிவில் அமெரிக்கா தனது படைகளால் கொல்லப்பட்ட 51 ஜப்பானிய படைவீரர்களின் உடலை இந்த தீவில் இரு இடங்களில் புதைத்துள்ளதாக தெரிவித்ததை அடுத்து, இம்மாத தொடக்கத்தில் ஜப்பானிய ஆய்வாளர்கள் அந்த வீரர்களின் சடலங்களைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது குறிப்பிட்ட இந்த பிணக்குவியல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த மீட்புக்குழு வெள்ளிகிழமை தனது அறிக்கையை ஜப்பான் பிரதமருக்கு தெரிவிக்கவிருந்தது.
இந்த தேடுதல் பணிகளை மேற்பார்வையிட்ட ஜப்பான் சுகாதார அமைச்சக அதிகாரிகள் 51 வீரர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப் பட்டதாகவும், அந்த இரு இடங்களிலும் மேலும் ஆயிரக்கணக்கான வீரர்களின் உடல்கள் உள்ளதாகவும் இத்தகவலை உறுதிப்படுத்தினார்கள். ஆனால் அங்கு புதைந்திருக்கும் வீரர்களின் எண்ணிகையை இப்போது உறுதிப்படுத்திக் கூறவோ அல்லது, இந்த தேடுதல் குழுவின் அறிக்கை பற்றிய வேறு விசயங்களைப் பற்றியோ இப்போது தெரிவிக்க முடியாது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
1945 ஆம் ஆண்டு நடந்த போருக்குப் பின், இந்தத் தீவில் இருந்து போரிட்டுக் கொண்டிருந்த 12,000 ஜப்பானிய வீரர்களைப் பற்றி எவ்விதத் தகவலும் கிடைக்கவில்லை. அவர்கள் இறந்திருக்கலாம் என்று கருதிய ஜப்பானிய அரசு அவர்களின் சடலங்களைத் தேடும் பணியில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வந்தது. இந்த மீட்புக்குழுவின் கண்டுபிடிப்பு பல ஆண்டுகளாக நடைபெறும் ஜப்பானின் தேடுதலுக்கு ஒரு விடையைக் கொடுத்துள்ளது.
ஜப்பான் அரசால் இவோடோ என்று பெயரிடப்பட்ட இந்த தீவு அன்றைய அதிநவீன ரேடார் நிலையம், மூன்று விமான ஓடுதளம் ஆகியவற்றைக் கொண்டு இரண்டாம் உலகப் போரில் ஜப்பானின் மிக முக்கிய தளமாக இருந்தது. இந்தத் தீவை கைப்பற்றுவது போரில் அமெரிக்காவிற்கு முக்கிய இலக்காக இருந்தது. இதன் மூலம் மட்டுமே ஜப்பானின் மீது அணு குண்டை போடும் தனது திட்டம் சாத்தியம் என்று அமெரிக்கா கருதியது. கிட்டத்தட்ட 22,000 ஜப்பானிய வீரர்களைக் கொன்று இந்த தீவைக் கைப்பற்றி பசிபிக் கடலில் தனது ஆதிக்கத்தின் அடையாளமாக இந்த தீவின் உயர்ந்த சிகரமான மவுண்ட் சுரிபசியில் தனது கொடியை அமெரிக்கா ஏற்றியது.
இப்போரில் 6,821 அமெரிக்கர்களும், 21,570 ஜப்பானியர்களும் கொல்லப்பட்டனர். ஒவ்வொரு வருடமும் டஜன் கணக்கில் பிணங்கள் தோண்டியெடுக்கப் பட்டுவந்தன. ஆனால் 12,000 ஜப்பான் மற்றும் 218 அமெரிக்க வீரர்களின் கதி என்னவென்றே தெரியவில்லை.
தற்போதைய அறிக்கையின் படி ஜப்பானின் ஓடுதளத்திற்கு அருகில் 2000 உடல்களும் சுராபிச்சி சிகரத்தின் அடிவாரத்தில் 70 முதல் 200 உடல்களும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன என்றும் இவற்றை மொத்தமாக மீட்டெடுக்க பல மாதங்கள் ஆகலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நேரம்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|