புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்'  Poll_c10'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்'  Poll_m10'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்'  Poll_c10 
47 Posts - 47%
heezulia
'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்'  Poll_c10'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்'  Poll_m10'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்'  Poll_c10 
43 Posts - 43%
T.N.Balasubramanian
'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்'  Poll_c10'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்'  Poll_m10'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்'  Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்'  Poll_c10'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்'  Poll_m10'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்'  Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்'  Poll_c10'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்'  Poll_m10'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்'  Poll_c10 
1 Post - 1%
Guna.D
'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்'  Poll_c10'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்'  Poll_m10'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்'  Poll_c10 
1 Post - 1%
Shivanya
'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்'  Poll_c10'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்'  Poll_m10'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்'  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்'  Poll_c10'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்'  Poll_m10'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்'  Poll_c10 
245 Posts - 49%
ayyasamy ram
'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்'  Poll_c10'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்'  Poll_m10'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்'  Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்'  Poll_c10'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்'  Poll_m10'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்'  Poll_c10 
19 Posts - 4%
T.N.Balasubramanian
'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்'  Poll_c10'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்'  Poll_m10'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்'  Poll_c10 
12 Posts - 2%
prajai
'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்'  Poll_c10'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்'  Poll_m10'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்'  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்'  Poll_c10'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்'  Poll_m10'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்'  Poll_c10 
9 Posts - 2%
Jenila
'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்'  Poll_c10'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்'  Poll_m10'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்'  Poll_c10 
4 Posts - 1%
jairam
'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்'  Poll_c10'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்'  Poll_m10'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்'  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்'  Poll_c10'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்'  Poll_m10'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்'  Poll_c10 
4 Posts - 1%
Rutu
'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்'  Poll_c10'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்'  Poll_m10'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்'  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்'


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 25, 2010 4:13 pm

'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்' என்ற பழமொழி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. இதனை ஏற்றுக்கொள்ளாத சில நபர்களும் உண்டு.

அத்தகையோரும் உணர வேண்டும் என்ற நோக்கில், 'இந்தப் பழமொழி என்றென்றும் உண்மையானதே' என நவீன அறிவியல் மருத்துவ ஆய்வுகளும் எடுத்துரைக்கின்றன.

சிரிப்பினால் உடலுக்கு உண்டாகும் நன்மைகள், சிரிக்கும்போது வெளியே மின்னும் பற்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகம் என்பதை அம்மருத்துவ ஆய்வுகள் வாயிலாக அறியலாம்.

சிரிப்பின் பலன்கள்

* சிரிக்கும்போது, உடலுக்குள் போதுமான அளவில் ஆக்ஸிஜன் செல்கிறது. இதனால், உடல் ஆரோக்கியம் சிறந்தோங்கும்.

* தசைகளில் வலிகள் உண்டாகாமல் பார்த்துக்கொள்வதுடன், மன அழுத்தத்தையும் போக்குகிறது. தகவல்களை உடனுக்குடன் உள்வாங்கும் வகையில் செயல்பட, மூளைக்கு உறுதுணையாக இருக்கிறது.

* சமூகத்தோடு ஒன்றி, மகிழ்ச்சியுடன் வாழ வழிவகுக்கிறது. நகைச்சுவை உணர்வும், எப்போதும் சிரித்துக்கொண்டே இருக்கும் நபர்களைச் சுற்றி, ஒரு கூட்டம் இருப்பதே இதற்குச் சான்று.

* உடல் சோர்வு ஏற்படாமல் தவிர்த்து, புத்துணர்வுடன் செயலாற்ற உதவுகிறது. எவ்வளவு கடினமான பணிகளை மேற்கொண்டாலும், புதிய உத்வேகம் கிடைக்கும் வண்ணம் தூண்டுதலை ஏற்படுத்துகிறது.

* இரத்த ஓட்டம் சீராக இருக்க துணைபுரிகிறது.

* இருதயம் தொடர்பான நோய்கள் வராமல் இருக்கவும் வகை செய்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இத்தகையை பலன்களைத் தரும் சிரிப்பினை, நாம் ஒரு நாளைக்கு 15 தடவைகளாவது உதிர்க்க வேண்டும். அதுவும் வாய்விட்டு, வயிறு குலுங்க சிரித்தால் மேலும் நன்மை பயக்கும்.

நாள்தோறும் சிரிப்பதெற்கென, பிரத்யேக யோகா பயிற்சிகளும் உள்ளன என்பதை கருத்தில்கொண்டு, சிரித்து வாழலாம்.

(மூலம் - வெப்துனியா)






புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Oct 25, 2010 4:28 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி சிரி புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Oct 25, 2010 4:34 pm

அருமையான பதிவு..

அதனுடன் இன்னொரு வரியும் சேர்த்துக்கலாம்... நாமும் சிரித்து சந்தோஷமாக இருந்து நம்மை சுற்றி இருப்போரையும் சிரிக்கவைத்து அதைப்பார்த்து சந்தோஷப்படும் பரந்த மனப்பான்மையும் இருக்கவேண்டும்...

அன்பு நன்றிகள் தாமு பகிர்வுக்கு...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்'  47
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Oct 25, 2010 5:08 pm

நல்ல குறிப்பு தாமு அன்ன நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் 'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்'  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Oct 27, 2010 5:48 am

மஞ்சுபாஷிணி wrote:அருமையான பதிவு..

அதனுடன் இன்னொரு வரியும் சேர்த்துக்கலாம்... நாமும் சிரித்து சந்தோஷமாக இருந்து நம்மை சுற்றி இருப்போரையும் சிரிக்கவைத்து அதைப்பார்த்து சந்தோஷப்படும் பரந்த மனப்பான்மையும் இருக்கவேண்டும்...

அன்பு நன்றிகள் தாமு பகிர்வுக்கு...

அருமை அருமை அக்கா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி :suspect: நன்றி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Oct 27, 2010 5:50 am

அனைவருக்கும் நன்றி. அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்துக்கள் சியர்ஸ்




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக