புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விடை தாருங்கள்  Poll_c10விடை தாருங்கள்  Poll_m10விடை தாருங்கள்  Poll_c10 
47 Posts - 45%
heezulia
விடை தாருங்கள்  Poll_c10விடை தாருங்கள்  Poll_m10விடை தாருங்கள்  Poll_c10 
47 Posts - 45%
T.N.Balasubramanian
விடை தாருங்கள்  Poll_c10விடை தாருங்கள்  Poll_m10விடை தாருங்கள்  Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
விடை தாருங்கள்  Poll_c10விடை தாருங்கள்  Poll_m10விடை தாருங்கள்  Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
விடை தாருங்கள்  Poll_c10விடை தாருங்கள்  Poll_m10விடை தாருங்கள்  Poll_c10 
1 Post - 1%
Guna.D
விடை தாருங்கள்  Poll_c10விடை தாருங்கள்  Poll_m10விடை தாருங்கள்  Poll_c10 
1 Post - 1%
Shivanya
விடை தாருங்கள்  Poll_c10விடை தாருங்கள்  Poll_m10விடை தாருங்கள்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விடை தாருங்கள்  Poll_c10விடை தாருங்கள்  Poll_m10விடை தாருங்கள்  Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
விடை தாருங்கள்  Poll_c10விடை தாருங்கள்  Poll_m10விடை தாருங்கள்  Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
விடை தாருங்கள்  Poll_c10விடை தாருங்கள்  Poll_m10விடை தாருங்கள்  Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
விடை தாருங்கள்  Poll_c10விடை தாருங்கள்  Poll_m10விடை தாருங்கள்  Poll_c10 
12 Posts - 2%
prajai
விடை தாருங்கள்  Poll_c10விடை தாருங்கள்  Poll_m10விடை தாருங்கள்  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
விடை தாருங்கள்  Poll_c10விடை தாருங்கள்  Poll_m10விடை தாருங்கள்  Poll_c10 
9 Posts - 2%
Jenila
விடை தாருங்கள்  Poll_c10விடை தாருங்கள்  Poll_m10விடை தாருங்கள்  Poll_c10 
4 Posts - 1%
jairam
விடை தாருங்கள்  Poll_c10விடை தாருங்கள்  Poll_m10விடை தாருங்கள்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
விடை தாருங்கள்  Poll_c10விடை தாருங்கள்  Poll_m10விடை தாருங்கள்  Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
விடை தாருங்கள்  Poll_c10விடை தாருங்கள்  Poll_m10விடை தாருங்கள்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விடை தாருங்கள்


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

anandkce
anandkce
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 04/03/2010

Postanandkce Mon Oct 25, 2010 4:20 pm

தோழர்களே இவ்வாலிபனின் குழப்பத்திற்கு விடை தாருங்கள் . கோவிலுக்குள் செல்லும் போது ஏன் காலனியை அவிழ்த்து விட வேண்டும் . எனக்கு ஒரு கருத்து உண்டு . தாருங்கள் உங்களின் பதில்களை . என் சிந்தனையின் கிணற்றில் நீர் உள்ளதா என அறிந்து கொள்ள இடு உதவும் என நம்புகிறேன் ..... நன்றி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Oct 25, 2010 4:25 pm

நண்பா கோவில் என்பது ஆண்டவனின் இருப்பிடம் அது மிகவும் புனிதமானது அசுதமட்ட்றது காலணிகள் தினமும் பல அசுத்தங்களையும் குப்பைகளையும் மிதித்து கொண்டிருப்பது அதனால்தான் ஆலயத்தின் உள்ளே அசுத்தமான காலணிகளை எடுத்து செல்வதில்லை எனக்கு தெரிந்து பல பெரிய ஆலயங்களிலும் அணைத்து மசூதிகளிலும் கால்களை கூட கழுவிட்டுத்தான் செல்வார்கள் ஏனென்றால் கால்களும் அசுத்தங்களை மிதிபதே ஆகும் இது எனது கருத்து



ஈகரை தமிழ் களஞ்சியம் விடை தாருங்கள்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

anandkce
anandkce
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 04/03/2010

Postanandkce Mon Oct 25, 2010 4:29 pm

நன்றி தோழா . இன்னும் பலர் தங்களது கருத்துகளை பதிவு செய்த பின்பு எனது கருத்தை இதில் இடுகிறேன்




No God No Peace; Know God Know Peace

By, Anand Elias
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Oct 25, 2010 4:32 pm

பாலாவின் கருத்து தான் என்னுடையதும்........

jackbredo
jackbredo
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 259
இணைந்தது : 21/10/2010

Postjackbredo Mon Oct 25, 2010 4:36 pm

தேவாலயங்களில் காலணி அணிந்து செல்கிறார்களே உமா

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Oct 25, 2010 4:38 pm

jackbredo wrote:தேவாலயங்களில் காலணி அணிந்து செல்கிறார்களே உமா

இதுவும் யோசிக்க வேண்டியே விஷயம் தான்.......
ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Oct 25, 2010 5:00 pm

jackbredo wrote:தேவாலயங்களில் காலணி அணிந்து செல்கிறார்களே உமா

இருக்கலாம் நண்பா ஒவ்வொரு மதத்திற்கும் ஒரு வரைமுறை கொள்கை கொட்ட்படுகள் உள்ளது அந்தந்த மதத்திற்கு தனியே பல சட்டதிட்டங்கள் உள்ளது அது மதத்திற்கு மதம் மாறுபடலாம் மேலும் கிறிஸ்துவத்தை பற்றி எனக்கு அதிகம் தெரியாததால் தெரிந்தவர்கள் இதற்க்கு பதிலளிக்கவேண்டும் என்று கேட்டுகொள்கிறேன்



ஈகரை தமிழ் களஞ்சியம் விடை தாருங்கள்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Oct 25, 2010 5:07 pm

கோவில் என்பது புனித ஸ்தலம்... அதனால் நாம் செருப்பு போட்டுக்கொண்டு சென்றால் கூட அங்கே கை கால்களை கழுவிக்கொண்டு தான் கோவிலின் உள் தரிசனத்திற்கு செல்கிறோம்..

ரோட்டில் நடந்து வரும்போது அசுத்தங்களை மிதித்து விட சாத்தியம் தானே.... அதனால் மிதியடிகளை வெளியே விட்டு
நாம் கோவிலுக்குள் செல்வது..

ஏதோ எனக்கு தெரிஞ்சதை சொன்னேன்பா.... இதுக்கு மேலே எனக்கு தெரியாதுப்பா...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

விடை தாருங்கள்  47
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Oct 25, 2010 5:19 pm

மஞ்சு அக்கா....இந்த கருத்தை தான் நானும், பாலாவும் கூறினோம்... அவர் வேறு எதோ பதில் வைத்து உள்ளார்...
அதனை கூறினால் நாமும் தெரிந்து கொள்ளலாம் என நினைத்தால் தாமதிக்கிறார்...



சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Oct 25, 2010 5:21 pm

கோவில் கருங்கல் அல்லது வேறு சில விசேஷ கற்கள்(கோவிலினுள் வெயில் காலத்தில் குளிர்ச்சியாகவும்,குளிர் காலத்தில் வெதுவேதுப்பாகவும் இருக்கும், காரணம் அங்கே பயன்படுத்தப்பட்டுள்ள கருங்கற்கள் தான்), மணல் ஆகியவற்றை கொண்டு நடைபாதை அமைக்கிறார்கள். இதில் நம் பாதங்களை வைத்து நடக்கும் பொழுது நன்மை(மருத்துவ ரீதியாக) ஏற்ப்படலாம்.

மேலும் வெறும் கால்களில் நடக்கும் பொழுது பாதம் தரையில் அழுத்துப்படுவதால் இரத்த ஓட்டம் நன்றாக இருக்கும், தசை நரம்புகளுக்கு உடற்பயிற்சி போலவும் அமைகிறது. இது என்னுடைய மனதில் தோன்றியதுதான்.

அதுபோக மேலே கூறியதுபோல் அசுத்தங்கள் கோவிலினுள் நுழையாமல் இருக்கவும் காலனி அணியாமல் செல்கிறார்கள்.

எங்கோ படித்த ஞாபகம் இது: வெறும் கால்களை நடப்பது, காலனி அணிந்து நடப்பதை விட நல்லது. வேறொரு கட்டுரையில் தெளிவாக விளக்குகிறேன். நன்றி:::::



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக