புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:45 pm

» கருத்துப்படம் 05/06/2024
by mohamed nizamudeen Today at 7:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:41 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்..... Poll_c10வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்..... Poll_m10வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்..... Poll_c10 
32 Posts - 51%
heezulia
வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்..... Poll_c10வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்..... Poll_m10வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்..... Poll_c10 
29 Posts - 46%
mohamed nizamudeen
வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்..... Poll_c10வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்..... Poll_m10வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்..... Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்..... Poll_c10வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்..... Poll_m10வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்..... Poll_c10 
74 Posts - 57%
heezulia
வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்..... Poll_c10வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்..... Poll_m10வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்..... Poll_c10 
50 Posts - 38%
mohamed nizamudeen
வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்..... Poll_c10வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்..... Poll_m10வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்..... Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்..... Poll_c10வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்..... Poll_m10வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்..... Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்.....


   
   

Page 1 of 2 1, 2  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Oct 29, 2010 5:29 am

வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள், சுய ரூபத்தையும் கண்டறியுங்கள் திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிருக்குத் தயாரிக்கிற நிகழ்ச்சி. பெண்ணைப் பார்த்தோம், தாலியைக் கட்டினோம் என்று சுலபமாக முடியக்கூடிய காரணம் அல்ல.

`ஆயிரம் பொய்யைச் சொல்லி ஒரு கல்யாணத்தை முடி` என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு `அறிவுரை` எத்தனை தரகர்கள் ஊடே நுழைந்தாலும், ஏன் நெருங்கிய உறவினர்களோ நண்பர்களோ தலையிட்டிருந்தாலும், திருமணத்திற்குரிய பெற்றோர் நேரடியாகத் தலையிட்டு பெண்ணையோ, மாப்பிள்ளையையோ தேர்வு செய்யும் முயற்சியில் இறங்க வேண்டும்.

நீங்கள் பெண் வீட்டாரா? பெண்ணை வீட்டில் வைத்திருப்பது வயிற்றில் நெருப்பைக் கட்டி வைத்திருப்பதுபோல் இருக்கிறதே என அங்கலாய்க்றீர்களா? அவசரப்பட்டு பொருத்தமில்லாத எவனுக்கோ கட்டி வைத்து வாழ்நாள் எல்லாம் அவளைக் கண்ணீர் சிந்தவிடாதீர்கள். அவள் மட்டும் அல்ல; பெற்றோர் ஆகிய நீங்களும் அவளோடு சேர்ந்து இத்து இத்து மடிய வேண்டியிருக்கும். உங்கள் பெண்ணுக்கு இனி ஒருவன் பிறக்க போகிறது இல்லை. எங்கோ இருக்கிறான்! தேட வேண்டியது உங்கள் வேலை. அல்லது யாராவது மாப்பிள்ளை வீட்டார் உங்களைத் தேடி வருவார்கள்.

`மாப்பிள்ளை குடிக்கிறாரா?` இரகசியமாக நம்பிக்கையான ஆள் வைத்து விசாரியுங்கள். மாப்பிள்ளைக்கு வேண்டியவர்கள் பொய் சொல்லி ஏமாற்றுவார்கள் உஷாராய் இருங்கள்."மாப்பிள்ளை பெரிய உத்தியோகம் பார்க்கிறார். இந்தக் காலத்தில் யார் தான் குடிக்காமல் இருக்கிறார்கள்!" என்று முலாம் பூசுவார்கள்.அவன் கத்தைகத்தையாக எத்தனை ரூபாய் சம்பாதித்தாலும் சரி, வேண்டவே வேண்டாம். உங்கள் மகளும் அவளது வருங்காலப் பிள்ளைகளும் அந்தக் குடிகாரன் கையில் அகப்பட்டு இரவு பகல் தூக்கமின்றி அவதிப்படவேண்டியுருக்கும். உங்கள் வீட்டில் நடக்கும் முக்கிய நிகழ்ச்சிகளில் சலம்பல் பண்ணுகிறவன் அவனாகத்தான் இருப்பான்!

உங்கள் பெண்ணுக்கு தேடி வரும் மாப்பிள்ளை தங்கமான பையன் கொஞ்சம் முன் கோபம்! வெடுக்குனு கோபப்படுவார் . ஆனால் "கோபம் இருக்கிற இடத்தில் தானே குணம் இருக்கும்!" இப்படியொரு விமர்சனம். கோபப்படுகிற இடத்தில் குணம் இருக்கும் என்பது மழுங்கடிக்கப்பட்ட பழமொழி.கோபத்தில் கொடுமையான வார்த்தைகள் , அடிதடிகள், கொலை பாதகம் எல்லாம் நடந்து இருக்கின்றன.

கோபம் இல்லாத மனிதர்கள் இல்லையென்பது உண்மை தான். இருந்தாலும் பல கணவர்கள் எல்லை தாண்டிய கோபத்துக்கு அடிமையாகி பிள்ளைகளைத் தாறுமாறாக அடிப்பதும், டி.வி. பெட்டியை உடைப்பதும், மனைவியை எட்டி உதைப்பதும் போன்ற அட்டூளியங்களில் ஈடுபட்டு தெரு சிரிக்க வைக்கிறார்களே! கோபப்படுகிற பையன்கள் அவர்கள் வீட்டில், பக்கத்துக்கு வீடுகளில் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்று விசாரித்து மாப்பிள்ளையை தேர்வு செய்யுங்கள்.

சிலர் வெளியே பூனைபோல் இருப்பார்கள். வீட்டில் புலியாக மாறுவார்கள். கோபத்தில் தாறுமாறாக, கேவலமாக நடக்கும் பையன் உங்கள் மகளுக்குத் தேவையில்லை.

நீங்கள் தேர்வு செய்ய நினைக்கும் மாப்பிள்ளை ஏதாவது கிரிமினல் வழக்குகளில் அகப்பட்டு வழக்குகள் நிலுவையில் இருந்தால் அது யோசிக்க வேண்டிய விஷயம். பின்னால் சிக்கல் வளர வாய்ப்பு உண்டு.மாப்பிள்ளை நல்ல குணம். ஆனால் சம்பாத்தியம் இல்லை. பெண் வீட்டார் தான் அவரைத் தாங்க வேண்டும் என்ற நிலை இருந்தால் அவரை எப்படி ஏற்க முடியும்?

வாசகி நன்றி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Oct 29, 2010 9:13 am

அவசரம் இல்லாத பொறுமை... ஆசைகள் இல்லாத நிதானம்.. இவை தான் வரன் தேட இன்றியமையாதவை..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Oct 29, 2010 10:19 am

பெண்கள் நாற்றைப் போன்றவர்கள். பிறந்த இடத்தில் இருந்து புகுந்த இடத்து கதிர் போன்றவள் பெண். நாற்று நாடும் நிலத்தைப் பார்த்துதான் நட வேண்டும். வாழ்க்கைப் பலன் அப்போதுதான் அவளுக்கு கிட்டும்.

நல்ல பகிர்வு . வாழ்த்துக்கள்.

அன்புடன், கா.ந.கல்யாணசுந்தரம்.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Nov 08, 2010 3:48 pm

நன்றி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Mon Nov 08, 2010 3:51 pm

ஆயிரம் பொய்யைச் சொல்லி ஒரு கல்யாணத்தை முடி


இந்த பழமொழிக்கு யாரவது சரியான விளக்கம் தர முடிவுமா ?

இந்த பழமொழி தவறு என எங்கயோ படித்த நாபகம் ..



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 08, 2010 3:55 pm

கலை wrote:அவசரம் இல்லாத பொறுமை... ஆசைகள் இல்லாத நிதானம்.. இவை தான் வரன் தேட இன்றியமையாதவை..!

திருக்குறள் போல் அழக்காகக் கூறிவிட்டீர்கள்!

சிறந்த கட்டுரைப் பகிர்வுக்கு நன்றி தாமு! வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்..... 154550



வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்..... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Nov 08, 2010 4:29 pm

கார்த்திக் wrote:ஆயிரம் பொய்யைச் சொல்லி ஒரு கல்யாணத்தை முடி


இந்த பழமொழிக்கு யாரவது சரியான விளக்கம் தர முடிவுமா ?

இந்த பழமொழி தவறு என எங்கயோ படித்த நாபகம் ..
அது ஆயிரம் பொய் சொல்லி இல்லை கார்த்தி, ஆயிரம் போய் சொல்லி கல்யாணத்தை நடத்து.
ஒரு கல்யாணம் நடக்குது என்றால் நாம பொண்ணோ,மாப்பிள்ளையோ தேடும்போது நல்ல வரன் கிடைக்குது என்றால் நம்ம பக்க சாதகங்களை ஆயிரம் தடவை வேண்டுமானாலும் போய் சொல்லி கல்யாணத்தை
நடத்தலாம் என்பதுதான் இதற்கு அர்த்தம். நம்ம மக்கள்தான் எதையுமே
ஏறுக்கு மாறாக மாத்தக் கூடியவர்கள் ஆயிற்றே. அது போல இதையும் மாற்றிவிட்டார்கள்




வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்..... Uவரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்..... Dவரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்..... Aவரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்..... Yவரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்..... Aவரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்..... Sவரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்..... Uவரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்..... Dவரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்..... Hவரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்..... A
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Mon Nov 08, 2010 4:31 pm

உதயசுதா wrote:
கார்த்திக் wrote:ஆயிரம் பொய்யைச் சொல்லி ஒரு கல்யாணத்தை முடி


இந்த பழமொழிக்கு யாரவது சரியான விளக்கம் தர முடிவுமா ?

இந்த பழமொழி தவறு என எங்கயோ படித்த நாபகம் ..
அது ஆயிரம் பொய் சொல்லி இல்லை கார்த்தி, ஆயிரம் போய் சொல்லி கல்யாணத்தை நடத்து.
ஒரு கல்யாணம் நடக்குது என்றால் நாம பொண்ணோ,மாப்பிள்ளையோ தேடும்போது நல்ல வரன் கிடைக்குது என்றால் நம்ம பக்க சாதகங்களை ஆயிரம் தடவை வேண்டுமானாலும் போய் சொல்லி கல்யாணத்தை
நடத்தலாம் என்பதுதான் இதற்கு அர்த்தம். நம்ம மக்கள்தான் எதையுமே
ஏறுக்கு மாறாக மாத்தக் கூடியவர்கள் ஆயிற்றே. அது போல இதையும் மாற்றிவிட்டார்கள்

நன்றி அக்கா ... நீண்டநாள் சந்தேகம் தீர்ந்தது ....



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Mon Nov 08, 2010 5:33 pm

பயனுள்ள கட்டுரை... மகிழ்ச்சி

அது ஆயிரம் பொய் சொல்லி இல்லை கார்த்தி, ஆயிரம் போய் சொல்லி கல்யாணத்தை நடத்து.
பாராட்டுக்குரிய பழமொழி விளக்கம் அன்பு மலர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 08, 2010 5:34 pm

உதயசுதா wrote:
கார்த்திக் wrote:ஆயிரம் பொய்யைச் சொல்லி ஒரு கல்யாணத்தை முடி


இந்த பழமொழிக்கு யாரவது சரியான விளக்கம் தர முடிவுமா ?

இந்த பழமொழி தவறு என எங்கயோ படித்த நாபகம் ..
அது ஆயிரம் பொய் சொல்லி இல்லை கார்த்தி, ஆயிரம் போய் சொல்லி கல்யாணத்தை நடத்து.
ஒரு கல்யாணம் நடக்குது என்றால் நாம பொண்ணோ,மாப்பிள்ளையோ தேடும்போது நல்ல வரன் கிடைக்குது என்றால் நம்ம பக்க சாதகங்களை ஆயிரம் தடவை வேண்டுமானாலும் போய் சொல்லி கல்யாணத்தை
நடத்தலாம் என்பதுதான் இதற்கு அர்த்தம். நம்ம மக்கள்தான் எதையுமே
ஏறுக்கு மாறாக மாத்தக் கூடியவர்கள் ஆயிற்றே. அது போல இதையும் மாற்றிவிட்டார்கள்

ஆயிரம் போய் சொல்லி கல்யாணத்தை நடத்து

வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்..... 677196 வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்..... 677196 வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்..... 677196



வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்..... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக