புதிய பதிவுகள்
» Finest Сasual Dating - Actual Girls
by cordiac Today at 3:15 am
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» பொண்டாட்டி சொல்றபடி முடிவெடுங்க...!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 7:45 pm
» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» முதல்முறையாக அமெரிக்கா-இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி..
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» குவைத் கட்டட தீ; 41 இந்தியர்கள் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» கருத்துப்படம் 12/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:04 pm
» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Yesterday at 5:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 11:06 am
» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 6:56 am
» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 6:54 am
» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Yesterday at 6:52 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Tue Jun 11, 2024 11:29 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 11, 2024 11:26 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 10:02 pm
» நொடிக்கதைகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 10:00 pm
» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:56 pm
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:54 pm
» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:53 pm
» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:51 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:49 pm
» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:49 pm
» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:48 pm
» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:22 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 9:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 11, 2024 8:28 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 11, 2024 8:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 7:45 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:24 pm
» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:08 pm
» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:07 pm
» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:01 pm
» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 12:58 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:50 am
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:47 am
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Tue Jun 11, 2024 7:04 am
» Prizes that will make you smile.
by cordiac Tue Jun 11, 2024 6:46 am
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm
by cordiac Today at 3:15 am
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» பொண்டாட்டி சொல்றபடி முடிவெடுங்க...!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 7:45 pm
» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» முதல்முறையாக அமெரிக்கா-இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி..
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» குவைத் கட்டட தீ; 41 இந்தியர்கள் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» கருத்துப்படம் 12/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:04 pm
» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Yesterday at 5:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 11:06 am
» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 6:56 am
» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 6:54 am
» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Yesterday at 6:52 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Tue Jun 11, 2024 11:29 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 11, 2024 11:26 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 10:02 pm
» நொடிக்கதைகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 10:00 pm
» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:56 pm
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:54 pm
» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:53 pm
» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:51 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:49 pm
» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:49 pm
» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:48 pm
» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:22 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 9:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 11, 2024 8:28 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 11, 2024 8:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 7:45 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:24 pm
» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:08 pm
» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:07 pm
» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:01 pm
» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 12:58 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:50 am
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:47 am
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Tue Jun 11, 2024 7:04 am
» Prizes that will make you smile.
by cordiac Tue Jun 11, 2024 6:46 am
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Barushree | ||||
T.N.Balasubramanian | ||||
cordiac | ||||
prajai | ||||
Geethmuru | ||||
JGNANASEHAR |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
cordiac | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
JGNANASEHAR | ||||
Geethmuru |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாயக்கர் கால ஓவியங்கள்.
Page 1 of 1 •
சேர, சோழ, பாண்டியரை அடுத்துதமிழகத்தில் விஜயநகர மன்னர்கள் ஆட்சிபுரிந்தனர். இவர்களின் பிரதிநிதியாக வந்த நாயக்க மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் தெய்வீக ஓவியக்கலை புத்துயிர் பெற்றது. புதுமையும் பொலிந்தது.
நாயக்கர் கால ஓவியங்கள் தமிழ்நாட்டில் பல இடங்களிலும் பரவலாக காணப்படுகிறது. மதுரை மீனாட்சி அம்மன்கோயில் சிதம்பரம் நடராஜர் கோயில், திருவண்ணாமலை, செங்கம் கோயில்கள், தஞ்சை பெரிய கோயில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், கும்பகோணம் ராமசாமிகோயில், பட்டீசுரம், திருவலஞ்சுழி, புதுக்கோட்டை அருகில் மலையாடிபட்டி, திருகோகர்ணம் ஆகிய இடங்களிலும், ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் திருப்பருத்திகுன்றம் ஆகிய கோயில்களிலும் உள்ளன. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இறைவியின் சன்னதிக்கு எதிரே உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் நாயக்கர் கால ஓவியங்கள் உள்ளன.
னாட்சியம்மைக்கு சுந்தரேசுவரருக்கும் நடைபெற்ற திருமண காட்சி மிக அழகாக தீட்டப்பட்டுள்ளது. தேவிக்கு அருகில் திருமால் பூதேவியியுடனும் சிவபிரானுக்கு நீர் வார்த்து மணம் செய்விக்கிறார்கள். பின்புறம் எட்டு திசைக்காவலர்களும், நந்திதேவரும் நிற்கின்றனர். கீழே, நான்முகன்வேள்வித் தீ வளர்க்கிறார். இக்காட்சியை சில அரச குடும்பத்தினரும் கண்டு களிக்கின்றனர். சிவபெருமான் அருகில் ராணி மங்கம்மாள் கை கூப்பித் தொழுத வண்ணம் நிற்கிறாள். இவன் 17 ஆம் நூற்றாண்டில் மதுரையை ஆட்சி செய்த நாயக்கர் குல ராணி அவள் உருவத்தின் மேலே தெலுங்கிலும் தமிழிலும் மகாராஜ மான்ய மகாராஜ ராஜ ஸ்ரீமங்கம்மாள் அவர்கள் என்று எழுதப்பட்டுள்ளது. அவளுக்கு முன்னால் ஒரு சிறுவன் நிற்கிறான். அவன் தலைக்கு மேலே மகாராஜ ஸ்ரீவிஜயரங்கநாத சொக்கநாதர் என்று எழுதப்பட்டுள்ளது. இவன் ராணி மங்கம்மாளின் பேரன், இறைவியின் அருகில், கம்பீர உருவம் கொண்ட ஒருவர் கை கூப்பி வணங்குவது போல வரையப்பட்டு, அவர் தலைக்கு மேலே தளவாய் ராமப்பயர் அவர்கள் என்று எழுதப்பட்டுள்ளது.
இன்னோரு ஓவியத்தில் இறைவி மீனாட்சி ரத்தின சிம்மாசனத்தில் வீற்றிருக்கிறார். பின்புறம் சேடிப் பெண்களும் நடன மகளிரும் உள்ளனர். இறைவிக்கு முன்னால் நின்று ஒரு அந்தணர் இறைவியிடமிருந்து செங்கோல் ஒன்றை பெறுகிறார். அவருக்கு பின்புறம் அரச பரம்பரையை சேர்ந்த பெண்மணி நிற்கிறார். இதே பெண்மணியின் உருவம் தான் மீனாட்சி திருமணக் காட்சியிலும் நாம் பார்த்தது ராணி மங்கம்மாளே இவள். அந்தனர் இறைவியிடமிருந்த வாங்கிய செங்கோலை ராணி மங்கம்மாளிடம் கொடுக்கிறார். நாட்டை ஆண்ட மன்னர்கள் கடவுளின் பிரதிநிதியாக இருந்து ஆண்டு வந்துள்ளனர்.
ராணி மங்கம்மாவுக்கு முன்பு ஆட்சிபுரிந்த திருமலை நாயக்கர் , சித்திரை திருவிழாவின்போது கோயிலுக்கு சென்று செங்கோலை வாங்கி ஊர்வலமாக எடுத்து வந்து சிம்மாசனத்தில் ஒரு நாள் முழுவதும் வைத்திருந்து வழிபட்டிருக்கிறார். என்று சரித்திர குறிப்புகள் கூறுகின்றன. அதாவது, இறைவி மீனாட்சியே அந்நாட்டை ஆளுவதுபோல் இவ்வழக்கம் ராணி மங்கம்மாள் காலத்தில் இருந்துள்ளது என்பதை காலத்தில் இருந்துள்ளது என்பதை இவ்வோயத்தால் அறியலாம். இதன் அருகில் இறைவி என் திசை காவலருடன் போர் புரியும் காட்சி தீட்டப்பட்டுள்ளது. தஞ்சை பெரியகோயிலில் கருவறையை சுற்றியுள்ள பிரகாரத்தின் சுவரில் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. சோழர் கால ஓவியங்களின் மேல் தான் நாயக்கர் கால ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. என்திசை காவலர்கள் தத்தமது வாகனத்துடன் வருவது, பாற்கடலில் அமுதம் வேண்டிக் கடையும் காட்சி. சும்பன், நிசும்பன் என்ற அரக்கர்களோடு துர்க்கை போர் புரிவது, திருமால் சிவனிடமிருந்து சக்கரம் பெறுவதற்காக குளத்திலிருந்து தாமரை மலர்களை பறிப்பது ஆகிய காட்சிகள் வரையப்பட்டுள்ளன.
திருவாரூர் தியாகராசர் கோயில் மண்டபத்தின் கூரையில் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. அதில் புராண அரசானான முசுகுந்த சக்கரவர்த்தியின் கதை சித்திரிக்கப்பட்டுள்ளது. குரங்கு முகமுடைய முசுகுந்த சக்கரவர்த்தி யானை மீது அமர்ந்து பவனி வர பின்னால் இரு பணியாளர்கள் சாமரசம் வீசுகின்ற காட்சிகள் மிகவும் தெளிவாக தெரிகின்றன. திருவண்ணாமலை கிரிவலப்பாதையில “ எழுத்து மண்டபம் என்ற ஒரு மண்டபம் உள்ளது. அது நாயக்கர் காலத்தை சேர்ந்தது. அதன் விதானத்தில் ஓவியங்கள் காணப்படுகின்றன. 17ம் நூற்றாண்டில் இப்பகுதியை ஆண்ட செஞ்சி நாயக்கர் காலத்தை சேர்ந்தவையாக இவை இருக்கலாம். இங்கு பாற்கடலை கடையும் காட்சிகள். ராமாயணக் காட்சிகள், முருகன், வள்ளி திருமணக் காட்சிகள் ஆகியவை ஓவியங்களாக தீட்டப்பட்டுள்ளன.
செங்கம் நகரில் வேணுகோபாலபார்த்தசாரதி கோயில் கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்படம் ஆகிய இடங்களில் ஓவியங்கள் உள்ளன. ரங்கனாத ராமயாணம் என்ற ராமாயணத்தை தழுவி ஐம்பதுக்கும்மேற்பட்ட காட்சிகள் வரையப்பட்டுள்ளன. ராம பட்டாபஷேக காட்சியில் நாயக்க மன்னர் ஒருவனும் இருப்பதாக காட்டப்பட்டுள்ளான். இக்கோயில் செஞ்சி நாயக்க மன்னர் ஒருவரால் கட்டப்பட்டுள்ளது.
ஸ்ரீரங்கம் கோயிலில் ராமாயண, மகாபாரத காட்சிகளும், திருவரங்க பெருமானின் விழாக்களும் தீட்டப்பட்டள்ளன. திருவெள்ளறை பெருமாள் கோயிலில் சித்திர மண்டபத்திலும் அதன் கருவறை சுவரிலும் ஓவியங்கள் காணப்படுகின்றன. சித்திரிக்கப்பட்டுள்ள நரசிம்ம, கண்ண மச்சாவதார காட்சிகள் பாதி அழிந்த நிலையில் உள்ளன. விஜயநகர நாயக்கர் கால ஓவியங்களில் பெரும்பாலும் ஓவியத்தில் கீழே தமிழிலும் தெலுங்கிலும் அக்காட்சியின் விளக்கம் எழுதப்பட்டிருக்கும். உருவங்கள் கூரிய மூக்கு உடையதாகவும், கண்கள் முட்டை வடிவத்திலும் தீட்டப்பட்டிருக்கும். இந்த ஓவியங்கள் மூலம் அக்கால மக்களின் ஆடை, அலங்கார விதம், அணிமணிகள் ஆகியவற்றை அறிகிறோம். புராண காலத்தில் காவியத்தின் மூலம் அக்கால கலாசாரத்தினை நிலைநிறுத்தியது போல் ஓவியத்தின் மூலம் தங்கள் கால கலாசாரத்தினை நிலைநாட்டிசென்றுள்ளனர் நாயக்க மன்னர்கள்.
-ஆர்.சி.சம்பத்
நாயக்கர் கால ஓவியங்கள் தமிழ்நாட்டில் பல இடங்களிலும் பரவலாக காணப்படுகிறது. மதுரை மீனாட்சி அம்மன்கோயில் சிதம்பரம் நடராஜர் கோயில், திருவண்ணாமலை, செங்கம் கோயில்கள், தஞ்சை பெரிய கோயில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், கும்பகோணம் ராமசாமிகோயில், பட்டீசுரம், திருவலஞ்சுழி, புதுக்கோட்டை அருகில் மலையாடிபட்டி, திருகோகர்ணம் ஆகிய இடங்களிலும், ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் திருப்பருத்திகுன்றம் ஆகிய கோயில்களிலும் உள்ளன. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இறைவியின் சன்னதிக்கு எதிரே உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் நாயக்கர் கால ஓவியங்கள் உள்ளன.
னாட்சியம்மைக்கு சுந்தரேசுவரருக்கும் நடைபெற்ற திருமண காட்சி மிக அழகாக தீட்டப்பட்டுள்ளது. தேவிக்கு அருகில் திருமால் பூதேவியியுடனும் சிவபிரானுக்கு நீர் வார்த்து மணம் செய்விக்கிறார்கள். பின்புறம் எட்டு திசைக்காவலர்களும், நந்திதேவரும் நிற்கின்றனர். கீழே, நான்முகன்வேள்வித் தீ வளர்க்கிறார். இக்காட்சியை சில அரச குடும்பத்தினரும் கண்டு களிக்கின்றனர். சிவபெருமான் அருகில் ராணி மங்கம்மாள் கை கூப்பித் தொழுத வண்ணம் நிற்கிறாள். இவன் 17 ஆம் நூற்றாண்டில் மதுரையை ஆட்சி செய்த நாயக்கர் குல ராணி அவள் உருவத்தின் மேலே தெலுங்கிலும் தமிழிலும் மகாராஜ மான்ய மகாராஜ ராஜ ஸ்ரீமங்கம்மாள் அவர்கள் என்று எழுதப்பட்டுள்ளது. அவளுக்கு முன்னால் ஒரு சிறுவன் நிற்கிறான். அவன் தலைக்கு மேலே மகாராஜ ஸ்ரீவிஜயரங்கநாத சொக்கநாதர் என்று எழுதப்பட்டுள்ளது. இவன் ராணி மங்கம்மாளின் பேரன், இறைவியின் அருகில், கம்பீர உருவம் கொண்ட ஒருவர் கை கூப்பி வணங்குவது போல வரையப்பட்டு, அவர் தலைக்கு மேலே தளவாய் ராமப்பயர் அவர்கள் என்று எழுதப்பட்டுள்ளது.
இன்னோரு ஓவியத்தில் இறைவி மீனாட்சி ரத்தின சிம்மாசனத்தில் வீற்றிருக்கிறார். பின்புறம் சேடிப் பெண்களும் நடன மகளிரும் உள்ளனர். இறைவிக்கு முன்னால் நின்று ஒரு அந்தணர் இறைவியிடமிருந்து செங்கோல் ஒன்றை பெறுகிறார். அவருக்கு பின்புறம் அரச பரம்பரையை சேர்ந்த பெண்மணி நிற்கிறார். இதே பெண்மணியின் உருவம் தான் மீனாட்சி திருமணக் காட்சியிலும் நாம் பார்த்தது ராணி மங்கம்மாளே இவள். அந்தனர் இறைவியிடமிருந்த வாங்கிய செங்கோலை ராணி மங்கம்மாளிடம் கொடுக்கிறார். நாட்டை ஆண்ட மன்னர்கள் கடவுளின் பிரதிநிதியாக இருந்து ஆண்டு வந்துள்ளனர்.
ராணி மங்கம்மாவுக்கு முன்பு ஆட்சிபுரிந்த திருமலை நாயக்கர் , சித்திரை திருவிழாவின்போது கோயிலுக்கு சென்று செங்கோலை வாங்கி ஊர்வலமாக எடுத்து வந்து சிம்மாசனத்தில் ஒரு நாள் முழுவதும் வைத்திருந்து வழிபட்டிருக்கிறார். என்று சரித்திர குறிப்புகள் கூறுகின்றன. அதாவது, இறைவி மீனாட்சியே அந்நாட்டை ஆளுவதுபோல் இவ்வழக்கம் ராணி மங்கம்மாள் காலத்தில் இருந்துள்ளது என்பதை காலத்தில் இருந்துள்ளது என்பதை இவ்வோயத்தால் அறியலாம். இதன் அருகில் இறைவி என் திசை காவலருடன் போர் புரியும் காட்சி தீட்டப்பட்டுள்ளது. தஞ்சை பெரியகோயிலில் கருவறையை சுற்றியுள்ள பிரகாரத்தின் சுவரில் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. சோழர் கால ஓவியங்களின் மேல் தான் நாயக்கர் கால ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. என்திசை காவலர்கள் தத்தமது வாகனத்துடன் வருவது, பாற்கடலில் அமுதம் வேண்டிக் கடையும் காட்சி. சும்பன், நிசும்பன் என்ற அரக்கர்களோடு துர்க்கை போர் புரிவது, திருமால் சிவனிடமிருந்து சக்கரம் பெறுவதற்காக குளத்திலிருந்து தாமரை மலர்களை பறிப்பது ஆகிய காட்சிகள் வரையப்பட்டுள்ளன.
திருவாரூர் தியாகராசர் கோயில் மண்டபத்தின் கூரையில் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. அதில் புராண அரசானான முசுகுந்த சக்கரவர்த்தியின் கதை சித்திரிக்கப்பட்டுள்ளது. குரங்கு முகமுடைய முசுகுந்த சக்கரவர்த்தி யானை மீது அமர்ந்து பவனி வர பின்னால் இரு பணியாளர்கள் சாமரசம் வீசுகின்ற காட்சிகள் மிகவும் தெளிவாக தெரிகின்றன. திருவண்ணாமலை கிரிவலப்பாதையில “ எழுத்து மண்டபம் என்ற ஒரு மண்டபம் உள்ளது. அது நாயக்கர் காலத்தை சேர்ந்தது. அதன் விதானத்தில் ஓவியங்கள் காணப்படுகின்றன. 17ம் நூற்றாண்டில் இப்பகுதியை ஆண்ட செஞ்சி நாயக்கர் காலத்தை சேர்ந்தவையாக இவை இருக்கலாம். இங்கு பாற்கடலை கடையும் காட்சிகள். ராமாயணக் காட்சிகள், முருகன், வள்ளி திருமணக் காட்சிகள் ஆகியவை ஓவியங்களாக தீட்டப்பட்டுள்ளன.
செங்கம் நகரில் வேணுகோபாலபார்த்தசாரதி கோயில் கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்படம் ஆகிய இடங்களில் ஓவியங்கள் உள்ளன. ரங்கனாத ராமயாணம் என்ற ராமாயணத்தை தழுவி ஐம்பதுக்கும்மேற்பட்ட காட்சிகள் வரையப்பட்டுள்ளன. ராம பட்டாபஷேக காட்சியில் நாயக்க மன்னர் ஒருவனும் இருப்பதாக காட்டப்பட்டுள்ளான். இக்கோயில் செஞ்சி நாயக்க மன்னர் ஒருவரால் கட்டப்பட்டுள்ளது.
ஸ்ரீரங்கம் கோயிலில் ராமாயண, மகாபாரத காட்சிகளும், திருவரங்க பெருமானின் விழாக்களும் தீட்டப்பட்டள்ளன. திருவெள்ளறை பெருமாள் கோயிலில் சித்திர மண்டபத்திலும் அதன் கருவறை சுவரிலும் ஓவியங்கள் காணப்படுகின்றன. சித்திரிக்கப்பட்டுள்ள நரசிம்ம, கண்ண மச்சாவதார காட்சிகள் பாதி அழிந்த நிலையில் உள்ளன. விஜயநகர நாயக்கர் கால ஓவியங்களில் பெரும்பாலும் ஓவியத்தில் கீழே தமிழிலும் தெலுங்கிலும் அக்காட்சியின் விளக்கம் எழுதப்பட்டிருக்கும். உருவங்கள் கூரிய மூக்கு உடையதாகவும், கண்கள் முட்டை வடிவத்திலும் தீட்டப்பட்டிருக்கும். இந்த ஓவியங்கள் மூலம் அக்கால மக்களின் ஆடை, அலங்கார விதம், அணிமணிகள் ஆகியவற்றை அறிகிறோம். புராண காலத்தில் காவியத்தின் மூலம் அக்கால கலாசாரத்தினை நிலைநிறுத்தியது போல் ஓவியத்தின் மூலம் தங்கள் கால கலாசாரத்தினை நிலைநாட்டிசென்றுள்ளனர் நாயக்க மன்னர்கள்.
-ஆர்.சி.சம்பத்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Thanjaavooraanஇளையநிலா
- பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010
பயனுள்ள தகவல். நன்று.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|