புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 17:08

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 17:05

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 16:53

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 13:29

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 12:15

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 21:54

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon 20 May 2024 - 11:30

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_c10அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_m10அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_c10 
56 Posts - 46%
heezulia
அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_c10அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_m10அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_c10 
54 Posts - 44%
T.N.Balasubramanian
அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_c10அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_m10அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_c10அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_m10அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_c10அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_m10அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_c10அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_m10அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_c10அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_m10அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_c10அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_m10அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_c10 
1 Post - 1%
Shivanya
அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_c10அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_m10அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_c10 
1 Post - 1%
prajai
அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_c10அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_m10அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_c10அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_m10அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_c10அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_m10அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_c10 
200 Posts - 39%
mohamed nizamudeen
அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_c10அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_m10அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_c10அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_m10அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_c10 
12 Posts - 2%
prajai
அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_c10அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_m10அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_c10அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_m10அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_c10 
9 Posts - 2%
Jenila
அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_c10அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_m10அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_c10 
4 Posts - 1%
jairam
அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_c10அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_m10அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_c10அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_m10அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_c10அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_m10அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிவியல் உரைத்த ஆண்டவன்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 7 Nov 2010 - 15:33

தேவாரப் பாடல் பெற்ற சிறப்புடையது "பந்தணை நல்லூர்'. இப்போது "பந்தநல்லூர்' என்று மருவியுள்ளது. இங்கு "பசுபதீஸ்வரர்' என்ற திருநாமத்துடன் பரமேஸ்வரன் கோயில் கொண்டுள்ளார். இவர் சுயம்புமூர்த்தி. அம்பாளின் திருநாமம், "வேணு புஜாம்பிகை' என்பதாகும்.


ஆலய அமைப்பு

அழகிய கலசங்கள் கொண்ட ஐந்து நிலை ராஜகோபுரம்! சிறந்த சுதை வேலைப்பாடுகள் கொண்ட விமானம்! இதன் முன்பகுதியில் ஓர் எழிலான மண்டபம் உள்ளது. இதன் கிழக்கில் பதினாறு கால் மண்டபமும் இருக்கின்றது. சிவபெருமான் சந்நிதியைச் சுற்றி மூன்று திருச்சுற்றுகளும் உள்ளன.

கோயிலைச் சுற்றி அரணாக அகழிகளும், நெடிய மதிற்சுவர்களும் உள்ளன.

கிழக்கு நோக்கிய ராஜகோபுரத்தைத் தாண்டி உள்ளே சென்றால் முனீஸ்வரர் சந்நிதி உள்ளது. அடுத்து அகன்ற பிரகாரமும், மண்டபமும், வடக்கு நோக்கி வேணு புஜாம்பிகை சந்நிதியும், அருகே காளியம்மன் சந்நிதியும், எதிரே கொடி மரமும், அதன் கீழ் பிள்ளையார் சந்நிதியும் உள்ளன. கொடிமரத்துக்கு முன்பு ஈசனை நோக்கி நந்திகேஸ்வரர் உள்ளார்.

இரண்டாவது வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் "பசுபதீஸ்வரர்' சந்நிதி உள்ளது. இடதுபுறம் விநாயகரும், வலதுபுறம் சுப்ரமணியர் மற்றும் உற்சவ கல்யாண சுந்தரர் சந்நிதிகள் இருக்கின்றன. இரண்டாவது சுற்றில் நால்வர், அறுபத்து மூவர், தட்சிணாமூர்த்தி, விநாயகர், சட்ட நாதர், சுப்ரமணியர், சரஸ்வதி, இலக்குமி, அன்னபூரணி, நடராசர், சண்டிகேசுவரர் ஆகியோரின் திருவுருவங்களைத் தரிசிக்கலாம்.

பைரவர் மற்றும் நவக்கிரக மூர்த்திகள் இங்கு ஒரே வரிசையில் அமர்ந்துள்ளது அற்புதக் காட்சியாகும்.

கருவறையை ஒட்டிய அர்த்தமண்டபம், கர்ப்பகிரகத்தின் அளவைப்போல் மூன்று பங்கு உடையதாய் இருக்கின்றது; அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடைய கருங்கல் தூண்களுடனும் மேற்புறத்தில் வண்ண ஓவியங்களுடனும் அமைந்துள்ளது.

மகாமண்டபம் 70 அடி நீளமும் 36 அடி அகலமும் உடையது. இதில் செப்புத் தகடுகளால் வேயப்பட்ட தல வரலாற்றினை காண்கிறோம். அருகே சிற்பங்களுடன் கூடிய கொடிமரமும் இருக்கின்றது. இத்தலத்தின் கிழக்கே சூரிய புஷ்கரணியும், மேற்கே வாலி பிரகாரம் தீர்த்தமும், வடகிழக்கே தேவதீர்த்தமும் உள்ளன.


நீண்டது பகல் பொழுது!

ஒரு சந்தர்பத்தில் அன்னை பார்வதிக்கு பந்து விளையாட வேண்டுமென ஆசை ஏற்பட்டது. அதை சிவனிடம் கூறினாள். சிவனோ, நான்கு வேதங்களையே பந்துகளாக்கி, அம்மையிடம் தந்தார். அம்மையோ தன் தோழியர்களுடன் ஒரு நாள் மாலை வேளையில் பந்தாடத் தொடங்கினாள். சூரியன் அஸ்தமிக்கும் நேரம் வந்ததும், விளையாட்டிற்கு இடையூறு வந்துவிடுமோ என்றெண்ணிய சூரியன் மறையாது நீண்ட நேரம் நிலைத்திருக்க, பகல்பொழுது நீண்டு கொண்டே போயிற்று.

உலகங்கள் சோர்ந்தன. உலக இயக்கத்திற்கு நேர்ந்த தடையை விலக்கச் சென்ற நாரதரையும், பின்பு நேரில் சென்ற சிவபெருமானையும் அன்னையார் கவனிக்கவில்லை. தன்னைக் கவனியாது இருந்த பார்வதி மேல் சினம் கொண்டார் சிவன். பந்தை அவர் உதைக்க, அது மண்ணுலகிலிருந்த ஒரு சுயம்பு லிங்கத்தின் மீது வந்து விழுந்தது. தன் தவறை உணர்ந்து பார்வதி சிவனிடம் மன்னிப்பு கேட்க, இறைவனோ தேவியை, "பசுவாகக் கடவது' எனச் சபித்தார்.

இறைவனின் ஆணைப்படி உமை பசு உருவம் கொண்டாள். அவளது சகோதரன் கேசவன், மாட்டிடையனாகப் பின் தொடர்ந்தார். இருவரும் பூவுலகம் வந்தனர். பந்து வந்து வீழ்ந்த கொன்றைக் காட்டில் சரக்கொன்றை மர நிழலில் சுயம்பு லிங்கமாக இருந்த புற்றின் மீது பாலைச் சொரிந்து வழிபட்டாள் பார்வதி.

கேசவனும், பசு உருவில் இருந்த உமையும் கண்ணுவ முனிவர் ஆசிரமத்தில் தங்கியிருந்தனர். முனிவரின் பூஜைக்கு பால் குறைந்து போக, சுயம்பு மூர்த்தியின் மீது பசு பாலைச் சொரிவதைக் கண்ட கேசவன், பசுவைக் கோலால் அடித்தார். அப்போது பசு தள்ளியதில் ஒரு காலின் குளம்பு, சுயம்பு லிங்கத்தின் மீது பட்டது. உடனே தேவி, தன் சுய உருவம் அடைந்தாள். கேசவன் மானிட வடிவம் நீங்கி, ஆதிகேசவப் பெருமாள் ஆகி தென்புறம் திருக்கோயில் கொண்டார்.


தொடங்கியது தவம்

அன்னை இறைவனை அடைய வடக்கு நோக்கித் தவமிருந்தாள். இறைவனும் தவத்தினை ஏற்றார். இங்கு இறைவன் இறைவியை மணந்து அழகுமிகு கல்யாண சுந்தரராக காட்சி அளிக்கிறார். பந்தணைந்த சுவடும், பசு மிதித்ததால் உண்டான குளம்புச் சுவடும் சுயம்பு லிங்க மூர்த்தியான பசுபதீஸ்வரரின் மேல் இருப்பதை இன்றும் இங்கு காணலாம்.


இயற்கையைப் போற்றுவோம்!

சூரியனையே தன் இரு கண்களில் ஒன்றாக உடையவள் தேவி. அவளுடைய அருள் விளையாட்டுக்கு சூரிய அஸ்தமனமோ, உதயமோ ஒரு தடையில்லை. பின் ஏன் இப்படி ஓர் வரலாறு? "இயற்கைக்கு மாறாக எதைச் செய்தாலும், அது மனித குலத்தைப் பேரழிவுக்குத்தான் இட்டுச் செல்லும்' என்ற அறிவியல் உண்மையை, பந்தநல்லூர் தல புராணம் வாயிலாக அன்றே அறிவித்துவிட்டான் ஆண்டவன். நாம்தான் இன்று வரை அந்த அறிவுரையைப் பின்பற்றாது அல்லல்படுகின்றோம். நாம் இயற்கையைப் போற்றும் ஞானம் பெற, பந்தநல்லூர் பரமசிவமே வழி காட்டட்டும்.

இத்திருக்கோயில் காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 8 மணி வரையிலும் திறந்திருக்கும். தினமும், நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றன.

இத்தலத்திற்கு செல்ல கும்பகோணம், குத்தாலம், சீர்காழி, மயிலாடுதுறை, வைத்தீஸ்வரன் கோவில் மற்றும் சிதம்பரம் ஆகிய ஊர்களிலிருந்து பேருந்து வசதி உள்ளது. இக்கோயிலில் உள்ள கல்யாண சுந்தரருக்கும், அன்னைக்கும் அர்ச்சனையும்}சிறப்பு அபிஷேகமும் செய்து வழிபட்டால் திருமண பாக்கியமும், புத்திர பாக்கியமும் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

திருப்பனந்தாள் மணல்மேடு பேருந்து வழித் தடத்தில், திருப்பனந்தாளிலிருந்து 9 கி.மீ. தொலைவில் உள்ளது பந்த நல்லூர் என்ற இத்தலம்.

- ஜெயவண்ணன்



அறிவியல் உரைத்த ஆண்டவன்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக