புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
by heezulia Today at 12:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
rajuselvam | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
செல்வராகவன் விவாகரத்து:ரஜினி பஞ்சாயத்து
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
உல்லாச பறவைகளின் உறவு முறிந்தது என்று செல்வா-சோனியா விவாகரத்து பற்றி கமெண்ட் அடிக்கிறார்கள் கோடம்பாக்கத்தினர்.
இயக்குநர் செல்வராகவன் -நடிகை சோனியா அகர்வால் தம்பதியினர் விவாகரத்து கேட்டு குடும்ப நல கோர்ட்டில் மனு கொடுத்துள்ளனர். இந்த விவகாரம் முன்பே எதிர்பார்த்ததுதானே என்கிறார்கள் கோடம்பாக்கத்தினர்.
ஏன் முன்பே எதிர்பார்த்தார்கள்.
அடிப்படையில் செல்வராகவன் ஒரு உல்லாச பறவை. சினிமா உலகிற்குள் பிரவேசிப்பதற்கு முன்பே அவருக்கு காதல் அனுபவம் இருந்தது. அவற்றை அவரே வெளிப்படையாக ஒப்புக்கொண்டிருக்கிறார்.
துள்ளுவதோ இளமை படம் இயக்கிய பிறகு நடிகை செரீனுடன் காதல் வசப்பட்டார். செரீனும் செல்வாவின் காதல் வலையில் விழுந்தார். ஆனால் செரீனின் அம்மா உஷாராகி இருவரின் சந்திப்புகளை கட் செய்துவிட்டார்.
செல்வா அடுத்து இயக்கிய காதல் கொண்டேன் படத்தில் நடிக்க செரீனை கேட்டார். ஆனால் அவரின் அம்மா கால்ஷீட் இல்லை என்றுவிட்டார். அதன்பிறகுதான் சோனியா அகர்வாலை கொண்டு வந்தார் செல்வா.
காதல்கொண்டேன் படப்பிடிப்பு ஆரம்பித்த நாளில் இருந்தே சோனியாவும், செல்வாவும் தினம் ஒரு ஹோட்டலில் மதுவுடன் இரவை கழித்து வந்தார்கள்.
இந்த விவகாரங்கள் மீடியாவுக்குள் நுழைந்தபிறகுதான் இவர்களின் மது இரவு நேரம் நீண்டது.
சோனியாவிடம் ‘நீங்க தண்ணி அடிப்பீங்களாமே..’என்று கேட்ட பத்திரிக்கையாளரிடம், ‘சரக்கு அடிக்கிறது சப்பை மேட்டர்...என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் எந்த எந்த சரக்கு அடிப்பேன்..எவ்வளவு அடிப்பேன்..எந்த சரக்குக்கு எவ்வளவு கிக் என்று பட்டியலே போட்டுக்கொடுத்து போட்டுத்தாக்கினார்.
இந்த மது இரவை காதல் என்று மீடியா கிசுகிசுக்க ஆரம்பித்தது. செல்வாவிடம், சோனியாவிடமும் காதலா என்று கேட்டபோதெல்லாம் இருவரும் சிரித்தார்கள். இவர்கள் இருவரும் கல்யாணம் செய்துகொள்ளப்போவதாக அறிவித்ததும் கோடம்பாக்கத்தினர் சிரித்தார்கள்.
இருவருமே உல்லாசப்பறவைகள். இவர்களுக்கு கால்கட்டு போட்டால் சரிப்பட்டு வருமா என்றார்கள். அவர்கள் சொன்னதுமாதிரியே இப்போது கால்கட்டை கழட்டிக்கொண்டார்கள்.
திருமணம் முடிந்த சில வாரங்களிலேயே இருவருக்குள் தகராறுக் வந்து அது மீடியா வரை கசிந்துவிட்டது. இந்த தகராறுக்கு காரணம் தண்ணிதானாம்.
திருமணத்திற்கு பிறகு சோனியா முன்ன மாதிரியே ஹோட்டலுக்கு போய் வர கண்டிஷன் போட்டாராம் செல்வா. நீ மட்டும் போற நான் போகக்கூடாதா என்று தகராறு வலுத்திருக்கிறது.
மீடியாவுக்குள் விசயம் கசிந்ததும் இருவருமே ஒப்பந்தம் போட்டு இனிமே இந்த விவகாரத்தை கொஞ்சம் அடக்கி வாசித்தார்கள். அப்படியும் கொஞ்சம் மீறி சோனியா சீரியல் பக்கம் வந்தார். அப்போதே கோடம்பாக்க வட்டாரத்தினர் ’புட்டுக்கிச்சி’ என்று கமெண்ட் அடித்தார்கள்.
இந்த விவகாரம் மீண்டும் பூதாகரமாக ஆவதற்கு காரணம் ஆயிரத்தில் ஒருவன் சினிமா. அந்த படத்தின் நாயகி ஆண்ட்ரியாவுடன் செல்வா நெருக்கம் காட்ட காட்டமாயிருக்கிறார் சோனியா. ஒப்பந்தத்தை மீறியிருக்கிறார். அடக்கி வாசிக்க மறுத்திருக்கிறார். டிஷ்யூம் அளவுக்கு இருவருக்குள்ளும் இந்த விவகாரம் போய்க்கொண்டிருந்திருக்கிறது.
நிலைமை மோசமாவதை உணர்ந்த ரஜினி, பெண் கொடுத்த வீட்டு விவகாரமாயிற்றே என்று மிகவும் கவலை பட்டிருக்கிறார்.
தான் மட்டுமல்ல யார் சொல்லியும் கேட்கும் நபர்கள் இல்லை செல்வாவும், சோனியாவும் என்பது ரஜினிக்கு தெரியும். அதிலும் செல்வாவோ சொல்லவே வேண்டாம்.
ஆனாலும் இந்த விசயத்தை இப்படியே விடக்கூடாது என்று முடிவெடுத்திருக்கிறார்.
இருவரையும் கூப்பிட்டு பேசுவது என்பது நடக்குற காரியமல்ல என்பதை புரிந்துகொண்ட ரஜினி, நேரில் பேசினால் நீ சொல்வது என்கிற மாதிரி உதாசீனப்படுத்திவிடுவார்கள் என்று இருவரிடமும் தனித்தனியே போனில் பேசியிருக்கிறார்.
சொல்லிவைத்தது மாதிரியே இருவரும் சரி பார்ப்போம் என்று சொல்லியிருக்கிறார்கள். ரஜினிக்கு அப்போதே புரிந்துவிட்டதாம் இந்த விவகாரம் விவகாரத்தில் முடியப்போகிறது என்று.
அது மாதிரியே இருவரும் விவாகரத்து கேட்டு கோர்ட் படி ஏறியிருக்கிறார்கள்.
குழந்தை பிறந்திருந்தால் எல்லாம் சரியாகியிருக்கும். அது தள்ளிப்போனது....இது நெருங்கிவிட்டது என்று புலம்புகிறாராம் கஸ்தூரிராஜா.
இயக்குநர் செல்வராகவன் -நடிகை சோனியா அகர்வால் தம்பதியினர் விவாகரத்து கேட்டு குடும்ப நல கோர்ட்டில் மனு கொடுத்துள்ளனர். இந்த விவகாரம் முன்பே எதிர்பார்த்ததுதானே என்கிறார்கள் கோடம்பாக்கத்தினர்.
ஏன் முன்பே எதிர்பார்த்தார்கள்.
அடிப்படையில் செல்வராகவன் ஒரு உல்லாச பறவை. சினிமா உலகிற்குள் பிரவேசிப்பதற்கு முன்பே அவருக்கு காதல் அனுபவம் இருந்தது. அவற்றை அவரே வெளிப்படையாக ஒப்புக்கொண்டிருக்கிறார்.
துள்ளுவதோ இளமை படம் இயக்கிய பிறகு நடிகை செரீனுடன் காதல் வசப்பட்டார். செரீனும் செல்வாவின் காதல் வலையில் விழுந்தார். ஆனால் செரீனின் அம்மா உஷாராகி இருவரின் சந்திப்புகளை கட் செய்துவிட்டார்.
செல்வா அடுத்து இயக்கிய காதல் கொண்டேன் படத்தில் நடிக்க செரீனை கேட்டார். ஆனால் அவரின் அம்மா கால்ஷீட் இல்லை என்றுவிட்டார். அதன்பிறகுதான் சோனியா அகர்வாலை கொண்டு வந்தார் செல்வா.
காதல்கொண்டேன் படப்பிடிப்பு ஆரம்பித்த நாளில் இருந்தே சோனியாவும், செல்வாவும் தினம் ஒரு ஹோட்டலில் மதுவுடன் இரவை கழித்து வந்தார்கள்.
இந்த விவகாரங்கள் மீடியாவுக்குள் நுழைந்தபிறகுதான் இவர்களின் மது இரவு நேரம் நீண்டது.
சோனியாவிடம் ‘நீங்க தண்ணி அடிப்பீங்களாமே..’என்று கேட்ட பத்திரிக்கையாளரிடம், ‘சரக்கு அடிக்கிறது சப்பை மேட்டர்...என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் எந்த எந்த சரக்கு அடிப்பேன்..எவ்வளவு அடிப்பேன்..எந்த சரக்குக்கு எவ்வளவு கிக் என்று பட்டியலே போட்டுக்கொடுத்து போட்டுத்தாக்கினார்.
இந்த மது இரவை காதல் என்று மீடியா கிசுகிசுக்க ஆரம்பித்தது. செல்வாவிடம், சோனியாவிடமும் காதலா என்று கேட்டபோதெல்லாம் இருவரும் சிரித்தார்கள். இவர்கள் இருவரும் கல்யாணம் செய்துகொள்ளப்போவதாக அறிவித்ததும் கோடம்பாக்கத்தினர் சிரித்தார்கள்.
இருவருமே உல்லாசப்பறவைகள். இவர்களுக்கு கால்கட்டு போட்டால் சரிப்பட்டு வருமா என்றார்கள். அவர்கள் சொன்னதுமாதிரியே இப்போது கால்கட்டை கழட்டிக்கொண்டார்கள்.
திருமணம் முடிந்த சில வாரங்களிலேயே இருவருக்குள் தகராறுக் வந்து அது மீடியா வரை கசிந்துவிட்டது. இந்த தகராறுக்கு காரணம் தண்ணிதானாம்.
திருமணத்திற்கு பிறகு சோனியா முன்ன மாதிரியே ஹோட்டலுக்கு போய் வர கண்டிஷன் போட்டாராம் செல்வா. நீ மட்டும் போற நான் போகக்கூடாதா என்று தகராறு வலுத்திருக்கிறது.
மீடியாவுக்குள் விசயம் கசிந்ததும் இருவருமே ஒப்பந்தம் போட்டு இனிமே இந்த விவகாரத்தை கொஞ்சம் அடக்கி வாசித்தார்கள். அப்படியும் கொஞ்சம் மீறி சோனியா சீரியல் பக்கம் வந்தார். அப்போதே கோடம்பாக்க வட்டாரத்தினர் ’புட்டுக்கிச்சி’ என்று கமெண்ட் அடித்தார்கள்.
இந்த விவகாரம் மீண்டும் பூதாகரமாக ஆவதற்கு காரணம் ஆயிரத்தில் ஒருவன் சினிமா. அந்த படத்தின் நாயகி ஆண்ட்ரியாவுடன் செல்வா நெருக்கம் காட்ட காட்டமாயிருக்கிறார் சோனியா. ஒப்பந்தத்தை மீறியிருக்கிறார். அடக்கி வாசிக்க மறுத்திருக்கிறார். டிஷ்யூம் அளவுக்கு இருவருக்குள்ளும் இந்த விவகாரம் போய்க்கொண்டிருந்திருக்கிறது.
நிலைமை மோசமாவதை உணர்ந்த ரஜினி, பெண் கொடுத்த வீட்டு விவகாரமாயிற்றே என்று மிகவும் கவலை பட்டிருக்கிறார்.
தான் மட்டுமல்ல யார் சொல்லியும் கேட்கும் நபர்கள் இல்லை செல்வாவும், சோனியாவும் என்பது ரஜினிக்கு தெரியும். அதிலும் செல்வாவோ சொல்லவே வேண்டாம்.
ஆனாலும் இந்த விசயத்தை இப்படியே விடக்கூடாது என்று முடிவெடுத்திருக்கிறார்.
இருவரையும் கூப்பிட்டு பேசுவது என்பது நடக்குற காரியமல்ல என்பதை புரிந்துகொண்ட ரஜினி, நேரில் பேசினால் நீ சொல்வது என்கிற மாதிரி உதாசீனப்படுத்திவிடுவார்கள் என்று இருவரிடமும் தனித்தனியே போனில் பேசியிருக்கிறார்.
சொல்லிவைத்தது மாதிரியே இருவரும் சரி பார்ப்போம் என்று சொல்லியிருக்கிறார்கள். ரஜினிக்கு அப்போதே புரிந்துவிட்டதாம் இந்த விவகாரம் விவகாரத்தில் முடியப்போகிறது என்று.
அது மாதிரியே இருவரும் விவாகரத்து கேட்டு கோர்ட் படி ஏறியிருக்கிறார்கள்.
குழந்தை பிறந்திருந்தால் எல்லாம் சரியாகியிருக்கும். அது தள்ளிப்போனது....இது நெருங்கிவிட்டது என்று புலம்புகிறாராம் கஸ்தூரிராஜா.
- ramesh.vaitதளபதி
- பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009
அது தள்ளிப்போனது....?
- ramesh.vaitதளபதி
- பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009
அதன் எது தள்ளிப்போனது சிவாசிவா wrote: அது தள்ளிப்போனது.....
- ramesh.vaitதளபதி
- பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009
இது போதும் சிவா
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
செய்யவேண்டியத சரியா செஞ்சு இருந்தா விவாகரத்தே தேவையில்ல..!
- ramesh.vaitதளபதி
- பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009
எதை ?Tamilzhan wrote:செய்யவேண்டியத சரியா செஞ்சு இருந்தா விவாகரத்தே தேவையில்ல..!
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
இரவு 12 மணிக்கு மேலே வாங்க சொல்றேன்..!
- ramesh.vaitதளபதி
- பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009
எதுக்கு, எங்க,
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» செல்வராகவன் -சோனியா விவாகரத்து
» விவாகரத்து வழக்கு: ரஜினி மகள் சவுந்தர்யா இன்று கோர்ட்டில் ஆஜர்
» உனக்கு ரஜினி பிடிக்குமா? கமல் பிடிக்குமா? மாற்று கருத்து இருந்தால் உடனே விவாகரத்து
» இது ரஜினி சாங்... சூப்பர் ஸ்டாருக்கு பிறந்த நாள்ஸ்பெஷல் பாடல்.. லதா ரஜினி வெளியிட்டார்!
» ரஜினி போட்டோ : ரஜினி ரசிகர்களை ஏமாற்றிய தனுஷ்
» விவாகரத்து வழக்கு: ரஜினி மகள் சவுந்தர்யா இன்று கோர்ட்டில் ஆஜர்
» உனக்கு ரஜினி பிடிக்குமா? கமல் பிடிக்குமா? மாற்று கருத்து இருந்தால் உடனே விவாகரத்து
» இது ரஜினி சாங்... சூப்பர் ஸ்டாருக்கு பிறந்த நாள்ஸ்பெஷல் பாடல்.. லதா ரஜினி வெளியிட்டார்!
» ரஜினி போட்டோ : ரஜினி ரசிகர்களை ஏமாற்றிய தனுஷ்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|