புதிய பதிவுகள்
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Today at 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Today at 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Today at 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Today at 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Today at 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Today at 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Today at 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Today at 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Today at 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Today at 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
by ayyasamy ram Today at 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Today at 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Today at 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Today at 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Today at 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Today at 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Today at 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Today at 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Today at 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Today at 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
D. sivatharan | ||||
M. Priya | ||||
kargan86 | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Baarushree | ||||
viyasan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புருஷன் வரட்டும்!
Page 1 of 1 •
"என் மாமியாரைப் பற்றி உனக்கு நல்லா தெரியும். எதுக்கெடுத்தாலும் கோவிச்சுக்குவாங்க. இப்ப எல்லாமே மாறிட்டுது. நான் எடுத்த சில அதிரடி நடவடிக்கை தான் அதுக்குக் காரணம்.'' காஞ்சனா தன் தோழி தீபாவிடம் சொல்லிக் கொண்டிருந்தபோதே செல்போன் ஒலித்தது. எதிர் முனையில் காஞ்சனாவின் மாமியார் பேசினாள்.
'அம்மா காஞ்சனா... ராத்திரிக்கு என்ன டிபன் செய்ய?''
'ம்.. இட்லி சுட்டுடுங்க அத்தை. அப்புறம் புதினா சட்னி பண்ணுங்க''
'சரிம்மா''
காஞ்சனா செல்போனை துண்டிக்க, தீபா அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
'என் மாமியார் பேசுனதை கேட்டியா...?''
'பயப்பட ஆரம்பிச்சா, அவ்வளவுதான். கடைசி வரைக்கும், நமக்கு நிம்மதியிருக்காது. `உங்கம்மாவா நானான்னு முடிவு பண்ணிக்குங்க'ன்னு ஒருநாள் என் புருஷன் கிட்டே சண்டை போட்டுட்டு பெட்டியை தூக்கினேன். அப்ப சரண்டரானவங்க தான் என் மாமியார். உன்னை நினைச்சா பரிதாபமாயிருக்கு. சரி, இப்ப நீ வந்த விஷயத்தை சொல்லு''
'காஞ்சனா... இரண்டு மாசத்துக்கு முன்னாடி மெயின்ரோட்ல ஒரு இடம் என் புருஷன் வாங்கினார்.
இருக்கிற வீட்டை வேலை பார். இடம் வேண்டாம்னு என் மாமியார் பிரச்சினை பண்ண, நான் என் அப்பாவை அழைச்சுட்டு வந்து ரிஜிஸ்தர் பண்ணினேன், அதிலிருந்தே இரண்டு பேருக்கும் பிரச்சினை தான். இன்னிக்கு பிரச்சினை கொஞ்சம் அதிகமாயிட்டுது. என் புருஷன் வரட்டும். இன்னைக்கு ரகளை கட்டுறேன்''
தீபா சொல்ல, காஞ்சனா தட்டிக்கொடுத்தாள்.
வீட்டில் தனக்குத்தானே புலம்பிக் கொண்டிருந்தாள் தீபா.
`இப்படியே கொஞ்சம் கொஞ்சமா விட்டதுனால தான் இப்படி வந்து நிக்குது, பேசாம முதியோர் இல்லத்துல தள்ளி விட வேண்டியது
தான்...'
புலம்பலை நிறுத்துவதற்குள் அவள் கணவன் பாஸ்கர் வந்தான்.
'என்னடி.. தானா லூஸ் மாதிரி பேசிட்டிருக்க..?''
' வயதான காலத்துல போடுறதை சாப்பிட்டுட்டு கிடக்க வேண்டியதுதானே. அது வேணும், இது வேணும்னு அடம் பிடிக்கறது. வெளியில போனா, போகாதேனு சொல்றது. பாருங்க, ஒண்ணு நான் இருக்கணும், இல்ல அந்த பொம்பளை இருக்க ணும்...'' முடிப்பதற்குள் `பளார்'னு ஒரு அறை விட்டான்.
'என்னடி உன் மனசுல நினைச்சுட்டு இருக்கே? என்னை எங்கம்மா ரொம்ப கஷ்டப்பட்டு வளர்த்து படிக்க வைச்சுருக்காங்க, அதுக்குப்பதிலா இப்ப அவங்களை நான் நல்லபடியா வைச்சுருக்கணும். அவங்க சொல்றதை செய்யறதுதான் உன் வேலை''.
'நான் என்ன வேலைக்காரியா...?''
'நீ ஏண்டி அப்படி நினைச்சுக்கற.. உன் அம்மாவுக்கு செய்யற தொண்டுன்னு நினைச்சுக்க. குடும்பத்துல பெரியவங்க இருக்கறது தெய்வத்துக்கு சமம். இரண்டு மாசத்துக்கு முன்னாடி நான் வாங்கின இடத்தை வாங்காதேனு சொன்னாங்க. நீதான் பிடிவாதமா அந்த இடத்தை வாங்கவெச்சே. உன் பேச்சையும், உன் அப்பன் பேச்சையும் கேட்டு வாங்கின இடத்துல, இப்ப ரோடு வரப்போகுதுனு நோட்டீசு விட்டுருக்காங்க, உன்னால எவ்வளவு நஷ்டம் பாரு. ஒழுங்கா குடும்பம் நடத்துறதா இருந்தா நடத்து. இல்லைன்னா கொஞ்ச நாளைக்கு உங்க வீட்ல இருந்துட்டு வா'' என்றபடி உள்ளே போனான்.
அதிர்ந்து போய் நின்றாள்.
மறுவாரம் எதேச்சையாக காஞ்சனாவை சந்தித்தாள் தீபா. தன் திட்டம் தோல்வியில் முடிந்ததை சொன்னாள்.
"வயசானவங்கன்னாலும் நம்ம அம்மா மாதிரிதானே அவங்களும். அவங்களைப்போய் எப்படி முதியோர் இல்லம் அதுஇதுன்னு...உனக்கு ஏண்டி இப்படி புத்தி போவுது?'' குரலில் கொஞ்சம் கடுமை காட்டிய காஞ்சனா தொடர்ந்தாள்.
'போன வாரம் என் புருஷன் மேல ஒரு வேன்காரன் மோதிட்டு போயிட்டான், அதுல கால் மூட்டு சிதைஞ்சு போயிட்டுது. ஆபரேஷன் பண்ணணும்னா ரெண்டு லட்சம் செலவாகும்னு டாக்டர்ங்க சொல்லிட்டாங்க. எங்க குடும்பத்துல அவ்வளவு புரட்ட முடியாது. அப்ப என் மாமியார் அவங்க பேர்ல இருந்த நிலத்தை வித்து செலவு பண்ணினாங்க, என் புள்ளையை விட பணம் பெருசு இல்லைனு சொல்லி எம் புருஷனை காப்பாத்திட்டாங்க, அப்படிப்பட்டவங்களை தப்பா நடத்தினோமேன்னு இப்ப வருத்தப்படுறேன், நீயும் நல்லபடியாக நடந்து உன் மாமியாரோட மனசை கைப்பத்தப் பாரு...என்ன நான் சொல்றது?
காஞ்சனா சொல்லி முடிக்க...
திகைத்துப் போனாள் தீபா.
-பூண்டி வீரபாஸ்கரன்
'அம்மா காஞ்சனா... ராத்திரிக்கு என்ன டிபன் செய்ய?''
'ம்.. இட்லி சுட்டுடுங்க அத்தை. அப்புறம் புதினா சட்னி பண்ணுங்க''
'சரிம்மா''
காஞ்சனா செல்போனை துண்டிக்க, தீபா அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
'என் மாமியார் பேசுனதை கேட்டியா...?''
'பயப்பட ஆரம்பிச்சா, அவ்வளவுதான். கடைசி வரைக்கும், நமக்கு நிம்மதியிருக்காது. `உங்கம்மாவா நானான்னு முடிவு பண்ணிக்குங்க'ன்னு ஒருநாள் என் புருஷன் கிட்டே சண்டை போட்டுட்டு பெட்டியை தூக்கினேன். அப்ப சரண்டரானவங்க தான் என் மாமியார். உன்னை நினைச்சா பரிதாபமாயிருக்கு. சரி, இப்ப நீ வந்த விஷயத்தை சொல்லு''
'காஞ்சனா... இரண்டு மாசத்துக்கு முன்னாடி மெயின்ரோட்ல ஒரு இடம் என் புருஷன் வாங்கினார்.
இருக்கிற வீட்டை வேலை பார். இடம் வேண்டாம்னு என் மாமியார் பிரச்சினை பண்ண, நான் என் அப்பாவை அழைச்சுட்டு வந்து ரிஜிஸ்தர் பண்ணினேன், அதிலிருந்தே இரண்டு பேருக்கும் பிரச்சினை தான். இன்னிக்கு பிரச்சினை கொஞ்சம் அதிகமாயிட்டுது. என் புருஷன் வரட்டும். இன்னைக்கு ரகளை கட்டுறேன்''
தீபா சொல்ல, காஞ்சனா தட்டிக்கொடுத்தாள்.
வீட்டில் தனக்குத்தானே புலம்பிக் கொண்டிருந்தாள் தீபா.
`இப்படியே கொஞ்சம் கொஞ்சமா விட்டதுனால தான் இப்படி வந்து நிக்குது, பேசாம முதியோர் இல்லத்துல தள்ளி விட வேண்டியது
தான்...'
புலம்பலை நிறுத்துவதற்குள் அவள் கணவன் பாஸ்கர் வந்தான்.
'என்னடி.. தானா லூஸ் மாதிரி பேசிட்டிருக்க..?''
' வயதான காலத்துல போடுறதை சாப்பிட்டுட்டு கிடக்க வேண்டியதுதானே. அது வேணும், இது வேணும்னு அடம் பிடிக்கறது. வெளியில போனா, போகாதேனு சொல்றது. பாருங்க, ஒண்ணு நான் இருக்கணும், இல்ல அந்த பொம்பளை இருக்க ணும்...'' முடிப்பதற்குள் `பளார்'னு ஒரு அறை விட்டான்.
'என்னடி உன் மனசுல நினைச்சுட்டு இருக்கே? என்னை எங்கம்மா ரொம்ப கஷ்டப்பட்டு வளர்த்து படிக்க வைச்சுருக்காங்க, அதுக்குப்பதிலா இப்ப அவங்களை நான் நல்லபடியா வைச்சுருக்கணும். அவங்க சொல்றதை செய்யறதுதான் உன் வேலை''.
'நான் என்ன வேலைக்காரியா...?''
'நீ ஏண்டி அப்படி நினைச்சுக்கற.. உன் அம்மாவுக்கு செய்யற தொண்டுன்னு நினைச்சுக்க. குடும்பத்துல பெரியவங்க இருக்கறது தெய்வத்துக்கு சமம். இரண்டு மாசத்துக்கு முன்னாடி நான் வாங்கின இடத்தை வாங்காதேனு சொன்னாங்க. நீதான் பிடிவாதமா அந்த இடத்தை வாங்கவெச்சே. உன் பேச்சையும், உன் அப்பன் பேச்சையும் கேட்டு வாங்கின இடத்துல, இப்ப ரோடு வரப்போகுதுனு நோட்டீசு விட்டுருக்காங்க, உன்னால எவ்வளவு நஷ்டம் பாரு. ஒழுங்கா குடும்பம் நடத்துறதா இருந்தா நடத்து. இல்லைன்னா கொஞ்ச நாளைக்கு உங்க வீட்ல இருந்துட்டு வா'' என்றபடி உள்ளே போனான்.
அதிர்ந்து போய் நின்றாள்.
மறுவாரம் எதேச்சையாக காஞ்சனாவை சந்தித்தாள் தீபா. தன் திட்டம் தோல்வியில் முடிந்ததை சொன்னாள்.
"வயசானவங்கன்னாலும் நம்ம அம்மா மாதிரிதானே அவங்களும். அவங்களைப்போய் எப்படி முதியோர் இல்லம் அதுஇதுன்னு...உனக்கு ஏண்டி இப்படி புத்தி போவுது?'' குரலில் கொஞ்சம் கடுமை காட்டிய காஞ்சனா தொடர்ந்தாள்.
'போன வாரம் என் புருஷன் மேல ஒரு வேன்காரன் மோதிட்டு போயிட்டான், அதுல கால் மூட்டு சிதைஞ்சு போயிட்டுது. ஆபரேஷன் பண்ணணும்னா ரெண்டு லட்சம் செலவாகும்னு டாக்டர்ங்க சொல்லிட்டாங்க. எங்க குடும்பத்துல அவ்வளவு புரட்ட முடியாது. அப்ப என் மாமியார் அவங்க பேர்ல இருந்த நிலத்தை வித்து செலவு பண்ணினாங்க, என் புள்ளையை விட பணம் பெருசு இல்லைனு சொல்லி எம் புருஷனை காப்பாத்திட்டாங்க, அப்படிப்பட்டவங்களை தப்பா நடத்தினோமேன்னு இப்ப வருத்தப்படுறேன், நீயும் நல்லபடியாக நடந்து உன் மாமியாரோட மனசை கைப்பத்தப் பாரு...என்ன நான் சொல்றது?
காஞ்சனா சொல்லி முடிக்க...
திகைத்துப் போனாள் தீபா.
-பூண்டி வீரபாஸ்கரன்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
உண்மையான நல்ல பதிவு ,,,,நம்ம பொண்ணுங்க படிக்க வேண்டிய பகுதி ,,(அனால் யாரும் படித்த மாதிரி தெரியல )
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
நீங்க கொடுத்து இருக்கற கதை நல்லா இருக்கு.
ஆனா பூவும் பெண்ணும் கொண்டாடும் இடத்துன்னு சொல்லுவாங்க.
கல்யாணம் ஆகி வந்ததும் தன்னோட மாமியார் அதிகாரத்தை காமிக்காமா அம்மாவா எல்லா மாமியாரும் நடந்துக்கிட்டா எந்த பிரச்சினையும் வராதுங்கிறது என் கருத்து. மாமியார் அப்படிங்கிற தோரணைல நடந்துக்கும் போது வருங்காலத்துல இந்த மருமக தான் நம்மளை வச்சு பார்க்கனும்ன்னு ஒரு நிமிஷம் நினைச்சாலே போதும்.
ஆனா பூவும் பெண்ணும் கொண்டாடும் இடத்துன்னு சொல்லுவாங்க.
கல்யாணம் ஆகி வந்ததும் தன்னோட மாமியார் அதிகாரத்தை காமிக்காமா அம்மாவா எல்லா மாமியாரும் நடந்துக்கிட்டா எந்த பிரச்சினையும் வராதுங்கிறது என் கருத்து. மாமியார் அப்படிங்கிற தோரணைல நடந்துக்கும் போது வருங்காலத்துல இந்த மருமக தான் நம்மளை வச்சு பார்க்கனும்ன்னு ஒரு நிமிஷம் நினைச்சாலே போதும்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|