புதிய பதிவுகள்
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Today at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:22 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:52 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Yesterday at 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Yesterday at 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Yesterday at 10:32 am
» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:51 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
by Poomagi Today at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:22 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:52 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Yesterday at 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Yesterday at 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Yesterday at 10:32 am
» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:51 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
Poomagi | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
ஜாஹீதாபானு | ||||
ரா.ரமேஷ்குமார் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
யார் நல்லவர்கள்?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
நல்லவர்களை அடையாளம் காட்டும்போது "வெள்ளை மனசுக்காரன்" என்று கூறியிருப்பார்கள்.
"வெள்ளை" நிறத்தை உதாரணமாக சொல்ல காரணம் என்ன?.
நல்லவர்களுக்கும் வெள்ளை நிறத்துக்கும் என்ன தொடர்பு?
யார் நல்லவர்கள்?
( வெள்ளை நிறம் சுத்தமானது..., அது, இது என்று பழைய புராணத்தை பாடக்கூடாது )
"அந்தப்பார்வை"
"வெள்ளை" நிறத்தை உதாரணமாக சொல்ல காரணம் என்ன?.
நல்லவர்களுக்கும் வெள்ளை நிறத்துக்கும் என்ன தொடர்பு?
யார் நல்லவர்கள்?
( வெள்ளை நிறம் சுத்தமானது..., அது, இது என்று பழைய புராணத்தை பாடக்கூடாது )
"அந்தப்பார்வை"
[You must be registered and logged in to see this image.]
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
- புவனாவி.ஐ.பி
- பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010
கறந்த பாலின் நிறம் வெள்ளை... அப்பொழுதுதான் கறந்த பாலில் கலப்படம் ஏதும் இல்லாமல் இருக்கும்... அதுபோல் தான் கள்ளம் கபடமற்ற மனது உள்ளவரை தூய பாலின் நிறமான வெள்ளை நிறத்துடன் ஒப்பிட்டு சொல்ல படுகின்றனர்....
(எனக்கு தெரிந்த பதில் இதுவே குயிலன் )
(எனக்கு தெரிந்த பதில் இதுவே குயிலன் )
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
உதாரணத்திற்கு என்னைப்போல் என்று சொல்லுங்கள்
[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
யார் நல்லவர்கள்?
ஒரு காட்டிற்குள் வழி தெரியாமல் மாட்டிக்கொண்ட ஒரு அழகான பெண்ணை ஒருவன் சந்திக்கிறான்,
அவன் நல்ல உடல் பலம் உள்ளவன். யாருக்கும் பயப்படாத தைரியசாலி. அவனால் அந்தப் பெண்ணை
பலாத்காரம் செய்ய முடியும், பலாத்காரம் செய்வது எப்படி என்பதும் அவனுக்குத் தெரியும். அதற்கான
உடல் வலிமையையும் அவனுக்கு உண்டு. அந்தப் பெண்ணை பார்க்கும் எல்லோருக்கும் அப்படி ஒரு
எண்ணம் வருவதும் இயற்கை. ஆனால், அவன் அந்தப்பெண்ணை துன்புறுத்தாமல் அவளை சேர்க்க
வேண்டிய இடத்தில் கொண்டு சேர்த்தான். அவனைத்தான் எல்லோரும் "வெள்ளை மனசுக்காரன்"
என்று பாராட்டினாட்கள்.
வெள்ளை நிறம் என்பது "ஒரு" நிறமல்ல. எல்லா நிறங்களும் சேர்ந்த கலவை தான் வெள்ளை!
அதனால் தான் வெள்ளை நிறத்தில் எந்த நிறத்தை பூசினாலும் அது பளிச்சென்று தெரிகிறது.
அதுபோல், நல்லவன் என்பவன் எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருப்பான். ஆனால் நல்லதை
மட்டுமே செய்வான். எந்தத்தவறும், அயோக்கியத்தனமும் தெரியாமல் இருப்பதற்கு பெயர் அப்பாவி!
ஆனால் எல்லா விதமான தவறுகளும், அயோக்கியத்தனங்களும் தெரிந்திருந்தும் அவற்றை எல்லாம்
தனக்குள்ளேயே வைத்துக்கொண்டு, நல்ல செயல்களை மட்டுமே வெளிப்படுதுபவர்களே "நல்லவர்கள்"
வெள்ளை என்ற நிறம் எல்லா நிறங்களின் கலவையாக இருந்தாலும், எப்படி, எல்லா நிறங்களையும் தனக்குள்
மறைத்துக்கொண்டு, வெள்ளை என்ற ஒரு நிறத்தை மட்டும் வெளிப்படுத்துகிறதோ, அது போலவே
நல்லவர்களும் நடந்து கொள்வார்கள். எனவே தான் முன்னோர்கள்
நல்லவர்களை அடையாளம் காட்டும் பொது "வெள்ளை" மனசுக்காரன் என்று வெள்ளை நிறத்தை உதாரணமாக கூறினார்கள்.
படைப்பு.
"அந்தப்பார்வை"
கேள்விகள், மற்றும் சந்தேகங்களுக்கு...
[You must be registered and logged in to see this link.] *********************** [You must be registered and logged in to see this link.]
ஒரு காட்டிற்குள் வழி தெரியாமல் மாட்டிக்கொண்ட ஒரு அழகான பெண்ணை ஒருவன் சந்திக்கிறான்,
அவன் நல்ல உடல் பலம் உள்ளவன். யாருக்கும் பயப்படாத தைரியசாலி. அவனால் அந்தப் பெண்ணை
பலாத்காரம் செய்ய முடியும், பலாத்காரம் செய்வது எப்படி என்பதும் அவனுக்குத் தெரியும். அதற்கான
உடல் வலிமையையும் அவனுக்கு உண்டு. அந்தப் பெண்ணை பார்க்கும் எல்லோருக்கும் அப்படி ஒரு
எண்ணம் வருவதும் இயற்கை. ஆனால், அவன் அந்தப்பெண்ணை துன்புறுத்தாமல் அவளை சேர்க்க
வேண்டிய இடத்தில் கொண்டு சேர்த்தான். அவனைத்தான் எல்லோரும் "வெள்ளை மனசுக்காரன்"
என்று பாராட்டினாட்கள்.
வெள்ளை நிறம் என்பது "ஒரு" நிறமல்ல. எல்லா நிறங்களும் சேர்ந்த கலவை தான் வெள்ளை!
அதனால் தான் வெள்ளை நிறத்தில் எந்த நிறத்தை பூசினாலும் அது பளிச்சென்று தெரிகிறது.
அதுபோல், நல்லவன் என்பவன் எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருப்பான். ஆனால் நல்லதை
மட்டுமே செய்வான். எந்தத்தவறும், அயோக்கியத்தனமும் தெரியாமல் இருப்பதற்கு பெயர் அப்பாவி!
ஆனால் எல்லா விதமான தவறுகளும், அயோக்கியத்தனங்களும் தெரிந்திருந்தும் அவற்றை எல்லாம்
தனக்குள்ளேயே வைத்துக்கொண்டு, நல்ல செயல்களை மட்டுமே வெளிப்படுதுபவர்களே "நல்லவர்கள்"
வெள்ளை என்ற நிறம் எல்லா நிறங்களின் கலவையாக இருந்தாலும், எப்படி, எல்லா நிறங்களையும் தனக்குள்
மறைத்துக்கொண்டு, வெள்ளை என்ற ஒரு நிறத்தை மட்டும் வெளிப்படுத்துகிறதோ, அது போலவே
நல்லவர்களும் நடந்து கொள்வார்கள். எனவே தான் முன்னோர்கள்
நல்லவர்களை அடையாளம் காட்டும் பொது "வெள்ளை" மனசுக்காரன் என்று வெள்ளை நிறத்தை உதாரணமாக கூறினார்கள்.
படைப்பு.
"அந்தப்பார்வை"
கேள்விகள், மற்றும் சந்தேகங்களுக்கு...
[You must be registered and logged in to see this link.] *********************** [You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
- புவனாவி.ஐ.பி
- பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010
குயிலன் நீங்கள் எப்பொழுதோ கேட்ட கேள்விக்கு இன்று நீங்களே பதில் அழிப்பது போல் உள்ளது... என்றோ நீங்கள் வெள்ளை மனசுக்காரர் என்று ஒருவரை ஏன் சொல்கிறோம் என்று கேட்டதாய் நியாபகம்(வேறு யாராவது கேடிருந்தால் மன்னிக்கவும் )... இப்பொழுது நீங்களே அதற்க்கு விளக்கம் தந்துள்ளிர்கள்...
அழகான விளக்கம்...
அழகான விளக்கம்...
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
நன்றி!
நான் தான் புவனா கேட்டிருந்தேன்.
நான் தான் புவனா கேட்டிருந்தேன்.
[You must be registered and logged in to see this image.]
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
- புவனாவி.ஐ.பி
- பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010
அப்போ சரி... எனக்கும் கொஞ்சம் நியாபக சக்தி இருக்கு..
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
கொஞ்சம் இல்லை,
நிறை...............யா!!
நிறை...............யா!!
[You must be registered and logged in to see this image.]
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
- புவனாவி.ஐ.பி
- பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|